Roman script

Singers : Harini and Hariharan

Music by : Deva

Male Part

Velinattu kaattru tamil pesuthae ho

Puriyaatha pookkal thalaiyaattuthae

Mozhi peyarkkavae atho atho

Kuyil vanthathae ho kurai theernthathae

Female Part

Velinattu kaattru tamil pesuthae ho

Tamil pesuthae

Chorus

Sai saiyya sai saiyya saiyya sai

Sai saiyya sai saiyya saiyya sai

Sai saiyya sai saiyya saiyya sai

Sai saiyya sai saiyya saiyya sai

Male Part

Ulagai ulagai maranthuvittaen

Orr idam thedi olinthu kolvaen

Female Part

Poovai thiranthu marainthu kondu

Poovukku thaazhpaal pottu kolvom

Male Part

Kan kaanamal muppogam naam kaanuvom

Poo ulloorum thaenodu neeraaduvom

Female Part

Sringaara maanaadu podu

Sittrinba kachcheri paadu

Female Part

Velinattu kaattru tamil pesuthae ho

Male Part

Oh Tamil pesuthae….

Chorus

………………………

Female Part

Mazhaiyin thuliyai oli thulaiththaal

Vaanvil vannamezhuvathundu

Male Part

Manathai manathai vizhi thuzhaiththaal

Kadhalin vannam vilaivathundu

Female Part

Un minsaaram muththangal ittaadaadavaa

En aanantha moolangal thottaadavaa

Male Part

Kan kanda thegangal poga

Kaanatha paagangal vaazhga

Male Part

Velinattu kaattru tamil pesuthae ho

Puriyaatha pookkal thalaiyaattuthae

Female : Mozhi peyarkkavae atho atho

Kuyil vanthathae ho kurai theernthathae

தமிழ்

பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஹரிஹரன்

இசையாமைப்பாளர் : தேவா

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ

புரியாத பூக்கள் தலையாட்டுதே

மொழி பெயர்க்கவே அதோ அதோ

குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ

தமிழ் பேசுதே

குழு : சை சைய்ய சை சைய்ய சைய்ய சை

சை சைய்ய சை சைய்ய சைய்ய சை

சை சைய்ய சை சைய்ய சைய்ய சை

சை சைய்ய சை சைய்ய சைய்ய சை

ஆண் : உலகை உலகை மறந்துவிட்டேன்

ஓர் இடம் தேடி ஒளிந்து கொள்வேன்

பெண் : பூவை திறந்து மறைந்து கொண்டு

பூவுக்கு தாழ்பாள் போட்டு கொள்வோம்

ஆண் : கண் காணாமல் முப்போகம் நாம் காணுவோம்

பூ உள்ளூறும் தேனோடு நீராடுவோம்

பெண் : ஸ்ரீங்கார மாநாடு போடு

சிற்றின்ப கச்சேரி பாடு

பெண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ

ஆண் : ஒஹ் தமிழ் பேசுதே....

குழு : .....................................

பெண் : மழையின் துளியை ஒளி துளைத்தால்

வானவில் வண்ணம் எழுவதுண்டு

ஆண் : மனதை மனதை விழி துளைத்தால்

காதலின் வண்ணம் விளைவதுண்டு

பெண் : உன் மின்சார முத்தங்கள் இட்டாடவா

என் ஆனந்த மூலங்கள் தொட்டாடவா

ஆண் : கண்கண்ட தேகங்கள் போக

காணாத பாகங்கள் வாழ்க

ஆண் : வெளிநாட்டு காற்று தமிழ் பேசுதே ஹோ

புரியாத பூக்கள் தலையாட்டுதே

பெண் : மொழி பெயர்க்கவே அதோ அதோ

குயில் வந்ததே ஹோ குறை தீர்ந்ததே...

Song information

Singers: Harini and Hariharan

Music by: Deva

Release information: From Vaanavil (2000) · Lyricist: Vairamuthu

Explore this song