Roman script

Singer : S.P. Balasubrahmaniyam

Music by : Yuvan Shankar Raja

Whistling : ……………………………

Male Part

Vathi kuchi pathikaadhuda

Yarum vandhu urasura varaiyilae

Vambu thumbu vachukaadhada

Yaarum unnai usupura varaiyilae

Male Part

Eekuchiya illaama nee theekuchiya iruda

Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum

Male Part

Vathi kuchi pathikaadhuda

Yarum vandhu urasura varaiyilae

Vambu thumbu vachukaadhada

Yaarum unnai usupura varaiyilae

Male Part

Manasu uduthina kavalai thuni

Eduthu avizhtheri edharku ini

Male Part

Irukum kanneeraiyum

Yetham nee pottedu

Azhavaa ingae vandhom

Aadu paadu aanandhamaa … aaaaa

Male Part

Vathi kuchi pathikaadhuda

Yarum vandhu urasura varaiyilae

Vambu thumbu vachukaadhada

Yaarum unnai usupura varaiyilae

Male Part

Muyarchi seithaal samayathulae

Mudhuku thaangum imayathaiyae

Male Part

Manasa irumbaakanum

Malaiya thurumbaakanum

Aazhkadal koodathaan

Aaru polae maarumadaa …. ooo ooo oh

Male Part

Vathi kuchi pathikaadhuda

Yarum vandhu urasura varaiyilae

Vambu thumbu vachukaadhada

Yaarum unnai usupura varaiyilae

Male Part

Eekuchiya illaama nee theekuchiya iruda

Ullae oru ushnam vandhaa un vaazhvil velicham varum

Male Part

Vathi kuchi pathikaadhuda

Yarum vandhu urasura varaiyilae

Vambu thumbu vachukaadhada

Yaarum unnai usupura varaiyilae

தமிழ்

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா

விசிலிங் : ..........................................

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா

யாரும் வந்து உரசுற வரையில

வம்பு தும்பு வச்சுக்காதடா

யாரும் உன்னை உசுப்புற வரையில

ஆண் : ஈக்குச்சியாய்

இல்லாம நீ தீக்குச்சியா

இருடா உள்ளே ஒரு உஷ்ணம்

வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா

யாரும் வந்து உரசுற வரையில

வம்பு தும்பு வச்சுக்காதடா

யாரும் உன்னை உசுப்புற வரையில

ஆண் : மனசு உடுத்தின

கவலை துணி எடுத்து

அவிழ்த்தெறி எதற்கு இனி

ஆண் : இருக்கும் கண்ணீரையும்

ஏத்தம் நீ போட்டெடு அழவா

இங்கே வந்தோம் ஆடு பாடு

ஆனந்தமா

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா

யாரும் வந்து உரசுற வரையில

வம்பு தும்பு வச்சுக்காதடா

யாரும் உன்னை உசுப்புற வரையில

ஆண் : முயற்சி செய்தால்

சமயத்துல முதுகு தாங்கும்

இமயத்தையே மனச இரும்பாக்கனும்

மலையை துரும்பாக்கனும்

ஆழ்கடல் கூட தான்

ஆறு போல மாறுமடா...... ஓ.....

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா

யாரும் வந்து உரசுற வரையில

வம்பு தும்பு வச்சுக்காதடா

யாரும் உன்னை உசுப்புற வரையில

ஆண் : ஈக்குச்சியாய்

இல்லாம நீ தீக்குச்சியா

இருடா உள்ளே ஒரு உஷ்ணம்

வந்தா உன் வாழ்வில் வெளிச்சம் வரும்

ஆண் : வத்திக்குச்சி பத்திக்காதுடா

யாரும் வந்து உரசுற வரையில

வம்பு தும்பு வச்சுக்காதடா

யாரும் உன்னை உசுப்புற வரையில

Song information

Singer: S.P. Balasubrahmaniyam

Music by: Yuvan Shankar Raja

Release information: From Dheena (2001) · Lyricist: Vaali

Explore this song