Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female Part Vasanthamum neeyae malargalum neeyae Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae Isai konjum tamil sinthum sugaraagam neeyae Female Part Vasanthamum neeyae malargalum neeyae Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae Isai konjum tamil sinthum sugaraagam neeyae Female Part Maalai naan malaraanaval Maarbil thaen nadhiyaanaval Naalum nee adhil neenthavum Thedum orr karai kaanavum Female Part Naan unnai maarbodu thaalaattalaam Ondraana nenjangal Thazhuvuvathum uruguvathum Mayanguvathum maruvuvathum Nooraandu kaalangal naan kaanalaam Female Part Vasanthamum neeyae malargalum neeyae Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae Isai konjum tamil sinthum sugaraagam neeyae Female Part Vasanthamum neeyae….. Female Part Aadai yaen kalaigindrathu Aasai yaen alaigindrathu Mogam yaen ezhugindrathu Thaegam yaen sudugindrathu Female Part Yaenintha maayangal yaar thanthathu Yaezhaezhu jenmangal Enathilamai unathurimai Idhu mudhal naal ini varum naal Ellaamum perinba naalallavo Female Part Vasanthamum neeyae malargalum neeyae Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae Isai konjum tamil sinthum sugaraagam neeyae Female Part Vasanthamum neeyae….. Female Part Dheepangal erigindrana Thaegangal inaigindrana Aarambam idhuvendrathu Aanantham varugindrathu Female Part Sevvaanam thaen maari peigindrathu Singaara raagaththil Isai ezhunthathu thuyil kalainthathu Uyir kalanthathu thanai maranthathu Kaanaatha perinbam naan kaangiraen Female Part Vasanthamum neeyae malargalum neeyae Ilamaalai vilaiyaadum ilanthendral neeyae Isai konjum tamil sinthum sugaraagam neeyae Female Part Vasanthamum neeyae…..ae….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : மாலை நான் மலரானவள் மார்பில் தேன் நதியானவள் நாளும் நீ அதில் நீந்தவும் தேடும் ஓர் கரை காணவும் பெண் : நான் உன்னை மார்போடு தாலாட்டலாம் ஒன்றான நெஞ்சங்கள் தழுவுவதும் உருகுவதும் மயங்குவதும் மருவுவதும் நூறாண்டு காலங்கள் நான் காணலாம் பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே...... பெண் : ஆடை ஏன் கலைகின்றது ஆசை ஏன் அலைகின்றது மோகம் ஏன் எழுகின்றது தேகம் ஏன் சுடுகின்றது பெண் : ஏனிந்த மாயங்கள் யார் தந்தது ஏழேழு ஜென்மங்கள் எனதிளமை உனதுரிமை இது முதல் நாள் இனி வரும் நாள் எல்லாமும் பேரின்ப நாளல்லவோ....... பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே...... பெண் : தீபங்கள் எரிகின்றன தேகங்கள் இணைகின்றன ஆரம்பம் இதுவென்றது ஆனந்தம் வருகின்றது பெண் : செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது சிங்கார ராகத்தில்...... இசை எழுந்தது துயில் கலைந்தது உயிர் கலந்தது தனை மறந்தது காணாத பேரின்பம் நான் காண்கிறேன்....... பெண் : வசந்தமும் நீயே மலர்களும் நீயே இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே பெண் : வசந்தமும் நீயே......ஏ.....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Kanneer Pookkal (1981) · Singer: S. Janaki · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kanneer Pookkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan