Roman script
Singer : S. Janaki Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female Part Vellaiyudai maattrivittu Veroruvan kaipidiththu Vanna nira pattuduththi Venthathenna vinthaiyadi Female Part Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female Part Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female Part Kaarthigai ponaal Pin maargazhi maatham Orr thunai ponaal Pin orr thunai vendum Female Part Oruththikku oruvan Ennadi vaatham Unmaiyai sonnaal Yedhadi paavam Female Part Ramanum illai angae Seedhaiyum illai ingae Ramanum illai angae Seedhaiyum illai ingae Bathil solladi Malarodu manjal yaedhadi Female Part Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female Part Madhavi pinnae Nam kovalan ponaan Kovalan thaanae Pin kaaviyamaanaan Female Part Neruppinai polae Mogamum vaattum Anaiththidum kaiththaan Aaruthal kaattum Female Part Sooriyan ponaal enna Chanthiran vaanil undu Sooriyan ponaal enna Chanthiran vaanil undu Badhil solladi Malarodu manjal yaedhadi Female Part Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : வெள்ளையுடை மாற்றி விட்டு வேறொருவன் கைப்பிடித்து வண்ண நிற பட்டுடுத்தி வந்ததென்ன விந்தையடி...... பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி.... பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி.... பெண் : கார்த்திகை போனால் பின் மார்கழி மாதம் ஓர் துணை போனால் பின் ஓர் துணை வேண்டும் பெண் : ஒருத்திக்கு ஒருவன் என்னடி வாதம் உண்மையை சொன்னால் ஏதடி பாவம் பெண் : ராமனும் இல்லை அங்கே சீதையும் இல்லை இங்கே ராமனும் இல்லை அங்கே சீதையும் இல்லை இங்கே பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி.... பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி.... பெண் : மாதவி பின்னே நம் கோவலன் போனான் கோவலன் தானே பின் காவியமானான் பெண் : நெருப்பினை போலே மோகமும் வாட்டும் அணைத்திடும் கைத்தான் ஆறுதல் காட்டும்.. பெண் : சூரியன் போனால் என்ன சந்திரன் வானில் உண்டு சூரியன் போனால் என்ன சந்திரன் வானில் உண்டு பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி... பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி....
Song information
Singer: S. Janaki
Music by: V. Kumar
Lyrics by: Aalangudi Somu
Release information: From Thiyaga Ullam (1975) · Singer: S. Janaki · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thiyaga Ullam
- Composer: V. Kumar
- Lyricist: Aalangudi Somu