Roman script

Singer : S. Janaki

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female Part

Vellaiyudai maattrivittu

Veroruvan kaipidiththu

Vanna nira pattuduththi

Venthathenna vinthaiyadi

Female Part

Varavendum rani ennai paaradi

Ingae konjam thunaiyodu

Vanthathenna kooradi enna sontham

Badhil solladi

Malarodu manjal yaedhadi

Female Part

Varavendum rani ennai paaradi

Ingae konjam thunaiyodu

Vanthathenna kooradi enna sontham

Badhil solladi

Malarodu manjal yaedhadi

Female Part

Kaarthigai ponaal

Pin maargazhi maatham

Orr thunai ponaal

Pin orr thunai vendum

Female Part

Oruththikku oruvan

Ennadi vaatham

Unmaiyai sonnaal

Yedhadi paavam

Female Part

Ramanum illai angae

Seedhaiyum illai ingae

Ramanum illai angae

Seedhaiyum illai ingae

Bathil solladi

Malarodu manjal yaedhadi

Female Part

Varavendum rani ennai paaradi

Ingae konjam thunaiyodu

Vanthathenna kooradi enna sontham

Badhil solladi

Malarodu manjal yaedhadi

Female Part

Madhavi pinnae

Nam kovalan ponaan

Kovalan thaanae

Pin kaaviyamaanaan

Female Part

Neruppinai polae

Mogamum vaattum

Anaiththidum kaiththaan

Aaruthal kaattum

Female Part

Sooriyan ponaal enna

Chanthiran vaanil undu

Sooriyan ponaal enna

Chanthiran vaanil undu

Badhil solladi

Malarodu manjal yaedhadi

Female Part

Varavendum rani ennai paaradi

Ingae konjam thunaiyodu

Vanthathenna kooradi enna sontham

Badhil solladi

Malarodu manjal yaedhadi….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : வெள்ளையுடை மாற்றி விட்டு

வேறொருவன் கைப்பிடித்து

வண்ண நிற பட்டுடுத்தி

வந்ததென்ன விந்தையடி......

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி

இங்கே கொஞ்சம் துணையோடு

வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி....

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி

இங்கே கொஞ்சம் துணையோடு

வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி....

பெண் : கார்த்திகை போனால்

பின் மார்கழி மாதம்

ஓர் துணை போனால்

பின் ஓர் துணை வேண்டும்

பெண் : ஒருத்திக்கு ஒருவன்

என்னடி வாதம்

உண்மையை சொன்னால்

ஏதடி பாவம்

பெண் : ராமனும் இல்லை அங்கே

சீதையும் இல்லை இங்கே

ராமனும் இல்லை அங்கே

சீதையும் இல்லை இங்கே

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி....

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி

இங்கே கொஞ்சம் துணையோடு

வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி....

பெண் : மாதவி பின்னே

நம் கோவலன் போனான்

கோவலன் தானே

பின் காவியமானான்

பெண் : நெருப்பினை போலே

மோகமும் வாட்டும்

அணைத்திடும் கைத்தான்

ஆறுதல் காட்டும்..

பெண் : சூரியன் போனால் என்ன

சந்திரன் வானில் உண்டு

சூரியன் போனால் என்ன

சந்திரன் வானில் உண்டு

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி...

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி

இங்கே கொஞ்சம் துணையோடு

வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்

பதில் சொல்லடி

மலரோடு மஞ்சள் ஏதடி....

Song information

Singer: S. Janaki

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Thiyaga Ullam (1975) · Singer: S. Janaki · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song