Roman script

Singers : Gopal Rao and Chorus

Music by : Vidyasagar

Female Part

Aaaa…..aaa….aaa….

Chorus

Vannakili soozh konda

Chinna kili varuga

Vannakili soozh konda

Chinna kili varuga

Chorus

Vayittrukkul valarkindra

Valar piraiyae varuga

Boomikku varungindra

Puthu malarae varuga

Poovukkul valarkindra

Puthayalae varuga

Chorus

Uyirukku uyirthantha

Uththamiyae varuga

Payirukku paal vaarkkum

Pournamiyae varuga

Chorus

Vannakili soozh konda

Chinna kili varuga

Vayittrukkul valarkindra

Valar piraiyae varuga

Boomikku varungindra

Puthu malarae varuga

Chorus

Vinmeenai manamootti

Poovaakkungal

Vetri magal koonthalukku

Poochchoodungal

Minnal saram eduthu

Valai seiyungal

Min iyanaal kai irandil

Valai soodungal

Male Part

Vidi velli ezhugaiyilae

Vennilavu vizhugirathu

Puthu vellam varugaiyilae

Pazhan thanneer kazhikirathu

Male Part

Puthu pookkal malargaiyilae

Saragellaam uthirgirathu

Ithu puriyaatha varaikkumthaan

Nimmathiyae irukkirathu

Female Part

Aaah…aaaaa…..aaa…..

Aaaah….aaaa…..aaa……

Male Part

Aaah…aaaaa…..aaa…..

Aaaah….aaaa…..aaa……

Aaaah….aaaa…..aaa……

Male Part

: Kaattru varum neram ethu

Kumizhukku therivathillai

Kanner varum neram ethu

Kangalukku therivathillai

Male Part

Poo uthirum neram ethu

Aaaan chedi kodigal arivathillai

Athai arinthu kondaal

Amaithi illai

Ariyum varai avathi illai

தமிழ்

பாடகர்கள் : கோபால் ராவ்

மற்றும் குழு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆ...ஆ......ஆ.....

குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட

சின்ன கிளி வருக

வண்ணக்கிளி சூழ் கொண்ட

சின்ன கிளி வருக

குழு : வயிற்றுக்குள் வளர்கின்ற

வளர் பிறையே வருக

பூமிக்கு வருகின்ற

புது மலரே வருக

பூவுக்குள் வளர்கின்ற

புதையலே வருக

குழு : உயிருக்கு உயிர்தந்த

உத்தமியே வருக

பயிருக்கு பால் வார்க்கும்

பௌர்ணமியே வருக

குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட

சின்ன கிளி வருக

வயிற்றுக்குள் வளர்கின்ற

வளர் பிறையே வருக

பூமிக்கு வருகின்ற

புது மலரே வருக

குழு : விண்மீனை மணமூட்டி

பூவாக்குங்கள்

வெற்றி மகள் கூந்தலுக்கு

பூச்சூடுங்கள்

மின்னல் சரம் எடுத்து

வலை செய்யுங்கள்

மின்னியலால் கை இரண்டில்

வலை சூடுங்கள்

ஆண் : விடி வெள்ளி எழுகையிலே

வெண்ணிலவு விழுகிறது

புது வெள்ளம் வருகையிலே

பழந் தண்ணீர் கழிகிறது

ஆண் : புது பூக்கள் மலர்கையிலே

சர்கெல்லாம் உதிர்கிறது

இது புரியாத வரைக்கும்தான்

நிம்மதியே இருக்கிறது

பெண் : ஆ...ஆ......ஆ.....

ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : ஆ......ஆ......ஆ...

ஆ.....ஆ.....ஆ.....

ஆ...ஆ......ஆ.....

ஆண் : காற்று வரும் நேரம் எது

குமிழுக்கு தெரிவதில்லை

கண்ணீர் வரும் நேரம் எது

கண்களுக்கு தெரிவதில்லை

ஆண் : பூ உதிரும் நேரம் எது

ஆ.... செடி கொடிகள் அறிவதில்லை

அதை அறிந்து கொண்டால்

அமைதி இல்லை

அறியும் வரை அவதி இல்லை

Song information

Singers: Gopal Rao and Chorus

Music by: Vidyasagar

Release information: From Uyirodu Uyiraga (1998) · Lyricist: Vairamuthu

Explore this song