Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Male Part

Ovvoru aalukkum oru jaan vayiru

Unakku mattum enna onbathu vayiru

Thevaikku mele semichha aalu

Aaa…..aa…..aa…..aa….aa….

Thirudannuthaan oorula peru

Male Part

Vanaththai kadavul thalaiyaal alanthaan

Bhoomiyai avanae kaalaal alanthaan

Manushanai ellam manasaal alanthaan…..oohhoi

En maamanai mattum panaththaal alanthaan

Male Part

Azhagaa poranthathu unakkoru ponnu

Aaaduthu paar athu medaiyil ninnu

Manushaa unakkum irukkuthu kannu

Un mandaiyil mattum yaen kalimannu

Male Part

Vanaththai kadavul thalaiyaal alanthaan

Bhoomiyai avanae kaalaal alanthaan

Male Part

Androruvan thaer koduththaan

Auththoruvan thalai koduththaan

Kedu ketta maamaavo

Kizhinja kudai koduththaan

Kizhinja kudaikkallavo

Vallal endru paereduththaan

Antha vallal maanamellam

Santhiyilae ivan keduththaan

Male Part

Karnan poranthathu naattukku perumai

Kamban poranthathu thamizhukku perumai aaa….aa…

Kamban poranthathu thamizhukku perumai

Perumai illathavan poranthathu kodumai

Mama kodumai

Perumai illathavan poranthathu kodumai

Un porantha naalilae iththuthaan puthumai

Male Part

Vanaththai kadavul thalaiyaal alanthaan

Bhoomiyai avanae kaalaal alanthaan

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு

உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு......

தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு

ஆஅ......ஆ.......ஆ.......ஆ........

திருடனுன்னுதான் ஊர்லே பேரு.......

ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்

பூமியை அவனே காலால் அளந்தான்

மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்....

ஓஹ்ஹோய்

என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான்

ஆண் : அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு

ஆடுது பார் அது மேடையில் நின்னு

மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு

உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு

ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்

பூமியை அவனே காலால் அளந்தான்

ஆண் : அன்றொருவன் தேர் கொடுத்தான்

அடுத்தொருவன் தலை கொடுத்தான்

கேடு கெட்ட மாமாவோ

கிழிஞ்ச குடை கொடுத்தான்

கிழிஞ்ச குடைக்கல்லவோ

வள்ளல் என்று பேரெடுத்தான்

அந்த வள்ளல் மானமெல்லாம்

சந்தியிலே இவன் கெடுத்தான்

ஆண் : கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை

கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ.....ஆ....

கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை

பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை

மாமா கொடுமை

பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை

உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை......

ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்

பூமியை அவனே காலால் அளந்தான்

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: T. R. Pappa

Release information: From Teacheramma (1968) · Lyricist: Kannadasan

Explore this song