Roman script
Vanangidum Kaikalil Song Lyrics is a track from Karpooram- Tamil Movie 1957, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela, music composed by D. B. Ramachandran and lyrics written by Poovai Sengkuttuvan. Singers : Soolamangalam Rajalakshmi and P. Susheela Music Director : D. B. Ramachandran Lyricist : Poovai Sengkuttuvan Male Part Thuthipporku valvinaipom thunbampom Nenjil pathipporku selvam palithuk kathithongum Nishtaiyum kaikoodum Nimalar arul kanthar sashti kavacham thanai Females : Vanangidum kaigalin vadivathai paarthaal Vel pol irukkuthadi vel pol irukkuthadi Female Part Vel kondu nindravan thirumugam parthaal Paal pol theriyudhadi paal pol theriyudhadi Females : Vanangidum kaigalin vadivathai paarthaal Vel pol irukkuthadi vel pol irukkuthadi
Female Part Koovidum seval kodi mel irundhu Vizhithida solluthadi Koovidum seval kodi mel irundhu Vizhithida solluthadi Female Part Vizhithathum ennai ninaithiru endru Avan solvadhu theriyudhadi Solvadhu theriyudhadi Female Part Kandhanin karunai mazhai varum Endrae maamayil aaduthadi Kandhanin karunai mazhai varum Endrae maamayil aaduthadi Female Part Maamayil viritha thogaiyin kangal Velanai theduthadi velanai theduthadi Female Part Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan Muthamizh piranthadhadi Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan Muthamizh piranthadhadi Female Part Andha muthamizh inbam anaithilum murugan Thirumugam thondruthadi thirumugam thondruthadi Female Part Eppodhu parthaalum Sirithirukkum adhu aaru mugangaladi Eppodhu parthaalum Sirithirukkum adhu aaru mugangaladi Female Part Eppadi tholudhaalum arul kodukkum Eppadi tholudhaalum arul kodukkum Adhu panniru kaikaladi Both : Panniru kaikaladi
தமிழ்
பாடகர்கள் : சூலமங்கல ராஜலக்ஷ்மி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை... பெண்கள் : வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி பெண் : வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால் பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி பெண்கள் : வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி பெண் : கூவிடும் சேவல் கொடி மேலிருந்து விழித்திடச் சொல்லுதடி கூவிடும் சேவல் கொடி மேலிருந்து விழித்திடச் சொல்லுதடி பெண் : விழித்ததும் என்னை நினைத்திரு என்று அவன் சொல்வது தெரியுதடி சொல்வது தெரியுதடி பெண் : கந்தனின் கருணை மழை வரும் என்றே மாமயில் ஆடுதடி கந்தனின் கருணை மழை வரும் என்றே மாமயில் ஆடுதடி பெண் : மாமயில் விரித்த தோகையின் கண்கள் வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி பெண் : முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி பெண் : அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன் திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி பெண் : எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி பெண் : எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் அது பன்னிரு கைகளடி பெண்கள் : பன்னிரு கைகளடி
Song information
Singers: Soolamangalam Rajalakshmi and P. Susheela
Release information: From Karpooram (1957) · Singer: Soolamangalam Rajalakshmi and P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: D. B. Ramachandran
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi and P. Susheela
- Film / album: Karpooram