Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : T. R. Pappa

Male Part

Kodumaiyada kodumaiyidhu

Kodumaiyada kodumaiyidhu

Kudi keduppor seigai idhu

Konjamum adukkadhu

Kumurudhudaa nenjamadhu

Kumurudhudaa nenjamadhu

Male Part

Vaanampaadi ondru

Vaazhvizhandhae poguthada

Vaanampaadi ondru

Vaazhvizhandhae poguthada

Maanam kaathidavae

Maanam kaathidavae vazhiyum yedhada

Veru vazhiyum yedhuda

Vaanampaadi ondru

Vaazhvizhandhae poguthada

Male Part

Gaanam paadi vandha

Kannaana jodi indru

Kalangum nilaiyai paarada

Gaanam paadi vandha

Kannaana jodi indru

Kalangum nilaiyai paarada

Veenae vanjagaraal vaedhanai

Thee soozhndhadhada

Vazhiyum yedhuda

Veru vazhiyum yedhu daa

Male Part

Vaanampaadi ondru

Vaazhvizhandhae poguthada

Maanam kaathidavae

Maanam kaathidavae vazhiyum yedhada

Veru vazhiyum yedhuda

Male Part

Punna malar solaiyilae

Thennal varum vaelaiyilae

Ondrupatta ullam adhai pirithathenadaa…

Punna malar solaiyilae

Thennal varum vaelaiyilae

Ondrupatta ullam adhai pirithathenadaa…

Pollangu nerndhadhanaal

Sollaamal odudhada

Vazhiyum yedhuda

Veru vazhiyum yedhu daa

Male Part

Vaanampaadi ondru

Vaazhvizhandhae poguthada

Maanam kaathidavae

Maanam kaathidavae vazhiyum yedhada

Veru vazhiyum yedhuda

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

ஆண் : கொடுமையடா கொடுமையிது

கொடுமையடா கொடுமையிது

குடி கெடுப்போர் செய்கையிது

கொஞ்சமும் அடுக்காது

குமுறுதடா நெஞ்சமது

குமுறுதடா நெஞ்சமது

ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா

வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா

மானம் காத்திடவே

மானம் காத்திடவே வழியும் ஏதடா

வேறு வழியும் ஏதடா

வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா....

ஆண் : கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று

கலங்கும் நிலையைப் பாராட

கானம் பாடி வந்த கண்ணான ஜோடியின்று

கலங்கும் நிலையைப் பாராட

வீணே வஞ்சகரால் வேதனைத் தீ சூழ்ந்ததடா

வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா....

ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா

மானம் காத்திடவே

மானம் காத்திடவே வழியும் ஏதடா

வேறு வழியும் ஏதடா

ஆண் : புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே

ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா ஆ....ஆ...

புன்னமலர்ச் சோலையிலே தென்னல்வரும் வேளையிலே

ஒன்றுபட்ட உள்ளமதைப் பிரித்ததேனடா

போல்லாமல் நேர்ந்ததனால் சொல்லாமல் ஓடுதடா

வழியும் ஏதடா வேறு வழியும் ஏதடா....

ஆண் : வானம்பாடி ஒன்று வாழ்விழந்தே போகுதடா

மானம் காத்திடவே

மானம் காத்திடவே வழியும் ஏதடா

வேறு வழியும் ஏதடா

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: T. R. Pappa

Release information: From Thaai Magalukku Kattiya Thaali (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa

Explore this song