Roman script

Singer : K. J. Yesudas

Music by : Deva

Male Part

…………………………

Male Part

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru… hoi

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae

Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae

Ada meenum naanum onnallavo…

Andha nyaanam sernthathinrallavo

Male Part

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Male Part

{Raaman senja paavam enna

Vanavaasam ponaanae

Dhrowbathiyin paavam enna

Sethu sethu nindraalae} (2)

Male Part

Thangam urukkapadum…

Theeyil erikkapadum… athanaal pazhudhilla

Unma varuthapadum

Roatil nirutha padum athanaal izhivilla

Avamaanam kooda nyaanam aagum pizhaiyilla… hoi

Male Part

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Male Part

{Saththiyangal thoonga koodum

Saththimayaai saagaadhu

Puthagathil ullathellaam

Puthi endru aagaathu} (2)

Male Part

Vetri odhungi nikkum…

Satrae padungi nikkum… athanaal azhiyaadhu

Naththai vayithukullum…

Muthu olinthirukkum…. adhukkae theriyaathu

Pani moottam endrum vaanai mooda mudiyaadhu… hoi

Male Part

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Valaikku thappiya meenu maamu

Ulaikku vanthathu paaru…

Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae

Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae

Ada meenum naanum onnallavo…

Andha nyaanam sernthathinrallavo

Ada meenum naanum onnallavo…

Andha nyaanam sernthathinrallavo

தமிழ்

பாடகர் : கே. ஜே . யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ............................

ஆண் : வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு

ஹோய் ....

ஆண் : வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு

ஆண் : பொறந்தது தண்ணீரிலே

மீனு அழிவது வெண்ணீரிலே

பொறந்தது வெண்ணீரிலே

மனுஷன் அழிவது கண்ணீரிலே

அட மீனும் நானும் ஒன்றல்லவோ

அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ...

ஆண் : {வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு} (2)

ஆண் : {ராமன் செய்த பாவமென்ன

வனவாசம் போனானே..

திரௌபதியின் பாவமென்ன

செத்து செத்து நின்றாளே..} (2)

ஆண் : தங்கம் உறுக்கப்படும்

தீயில் எரிக்கப்படும்

அதனால் பழுதில்ல..

உண்மை வருத்தப்படும்

ரோட்டில் நிறுத்தப்படும்

அதனால் இழிவில்ல..

அவமானம் கூட ஞானமாகும்

பிழையில்ல... ஹோய்

ஆண் : {வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு } (2)

ஆண் : {சத்தியங்கள் தூங்கக் கூடும்

சத்தியமாய் சாகாது ..

புத்தகத்தில் உள்ளதெல்லாம்

புத்தி என்று ஆகாது...} (2)

ஆண் : வெற்றி ஒதுங்கி நிற்கும்

சற்றே பதுங்கி நிற்கும்

அதனால் அழியாது...

நத்தை வயத்துக்குள்ளும்

முத்து ஒளிந்திருக்கும்

அதுக்கே தெரியாது. .

பனி மூட்டம் என்றும்

வானை மூட முடியாது...

ஆண் : வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு

ஆண் : வலைக்கு தப்பிய மீனு

மாமு ....

உலைக்கு வந்தது பாரு

ஆண் : பொறந்தது தண்ணீரிலே

மீனு அழிவது வெண்ணீரிலே

பொறந்தது வெண்ணீரிலே

மனுஷன் அழிவது கண்ணீரிலே

அட மீனும் நானும் ஒன்றல்லவோ

அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ...

Song information

Singer: K. J. Yesudas

Music by: Deva

Release information: From Pudhu Manithan (1991) · Lyricist: Kalidasan

Explore this song