Roman script

Singer : Hariharan

Music by : Ilayaraja

Male Part

{Vaigai nadhi karai

Chinna manikuyilae

Vaadi nirpadhenna

Solladi pon mayilae} (2)

Male Part

Kangal kalangaadhae

Nenjam mayangaadhae

Inghae uravundu

Endrum marakaadhae

Ezhai eliyorai thaan

Bhoomi thaangaadhaa

Male Part

Vaigai nadhi karai

Chinna manikuyilae

Vaadi nirpadhenna

Solladi pon mayilae

Male Part

Thunba mazhai thannai thaangum siru kudai

Naan aaven

Venil anal thannil thaagham thanithidum

Neer aaven

Poghum vazhi enghum unnai thodarndhidum

Kaatraaven

Sogham varugayil thunbam thudaithidum

Paattaaven

Male Part

Yen indha vaazhkai endru

Yengugindra ezhai inghu orr kodi

Yaarukinghae sogham illai

Yaar manadhil bhaaram illai yammaadi

Nalla naatkkal namakirukku

Andha nambikkaithaan vandhu vittaal

Sogham illai..

Male Part

Vaigai nadhi karai

Chinna manikuyilae

Vaadi nirpadhenna

Solladi pon mayilae

Male Part

Nenjam ganathidum

Enna sumaigalai thaangaadhae

Indha ulagathai paarka vendum

Endru yengaadhae

Karpanai kottaigal kattum pechukalai

Kaadhil vaanghaadhae

Ottai kudisayil inbam illai

Ena ennaadhae

Male Part

Ezhaikoru ezhai thunai

Evvuyirkkum deivam thunai pon maanae

Nenjil oru vanjam illai

Nesathirku panjam illai vinmeenae

Nalla vaazhkai vandhu theerum

Varavillai endraal deivangal thaan

Poi adiyo …

Male Part

Vaigai nadhi karai

Chinna manikuyilae…yeheah..yehyeah..

Vaadi nirpadhenna

Solladi pon mayilae

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { வைகை நதி கரை

சின்ன மணிக்குயிலே

வாடி நிற்பதென்ன

சொல்லடி பொன் மயிலே } (2)

ஆண் : கண்கள் கலங்காதே

நெஞ்சம் மயங்காதே இங்கே

உறவுண்டு என்றும் மறக்காதே

ஏழை எளியோரை தான் பூமி

தாங்காதா

ஆண் : வைகை நதி கரை

சின்ன மணிக்குயிலே வாடி

நிற்பதென்ன சொல்லடி

பொன் மயிலே

ஆண் : துன்ப மழை தன்னை

தாங்கும் சிறு குடை நான்

ஆவேன் வேனில் அனல்

தன்னில் தாகம் தனித்திடும்

நீர் ஆவேன் போகும் வழி

எங்கும் உன்னை தொடர்ந்திடும்

காற்றாவேன் சோகம் வருகையில்

துன்பம் துடைத்திடும் பாட்டாவேன்

ஆண் : ஏன் இந்த வாழ்க்கை

என்று ஏங்குகின்ற ஏழை இங்கு

ஓர் கோடி யாருக்கிங்கே சோகம்

இல்லை யார் மனதில் பாரம்

இல்லை யம்மாடி நல்ல நாட்கள்

நமக்கிருக்கு அந்த நம்பிக்கைதான்

வந்து விட்டால் சோகம் இல்லை

ஆண் : வைகை நதி கரை

சின்ன மணிக்குயிலே வாடி

நிற்பதென்ன சொல்லடி

பொன் மயிலே

ஆண் : நெஞ்சம் கனத்திடும்

என்ன சுமைகளை தாங்காதே

இந்த உலகத்தை பார்க்க வேண்டும்

என்று ஏங்காதே கற்பனை

கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை

காதில் வாங்காதே ஓட்டை குடிசையில்

இன்பம் இல்லை என எண்ணாதே

ஆண் : ஏழைக்கொரு ஏழை

துணை எவ்வுயிர்க்கும்

தெய்வம் துணை பொன்

மானே நெஞ்சில் ஒரு வஞ்சம்

இல்லை நேசத்திற்கு பஞ்சம்

இல்லை விண்மீனே நல்ல

வாழ்க்கை வந்து தீரும்

வரவில்லை என்றால்

தெய்வங்கள் தான் பொய்

அடியோ

ஆண் : வைகை நதி கரை

சின்ன மணிக்குயிலே

யேஹே யேயே வாடி

நிற்பதென்ன சொல்லடி

பொன் மயிலே

Song information

Singer: Hariharan

Music by: Ilayaraja

Release information: From Nilave Mugam Kaattu (1999) · Lyricist: Vasan

Explore this song