Roman script
Singer : Hariharan
Music by : Ilayaraja
Male Part
{Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae} (2)
Male Part
Kangal kalangaadhae
Nenjam mayangaadhae
Inghae uravundu
Endrum marakaadhae
Ezhai eliyorai thaan
Bhoomi thaangaadhaa
Male Part
Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae
Male Part
Thunba mazhai thannai thaangum siru kudai
Naan aaven
Venil anal thannil thaagham thanithidum
Neer aaven
Poghum vazhi enghum unnai thodarndhidum
Kaatraaven
Sogham varugayil thunbam thudaithidum
Paattaaven
Male Part
Yen indha vaazhkai endru
Yengugindra ezhai inghu orr kodi
Yaarukinghae sogham illai
Yaar manadhil bhaaram illai yammaadi
Nalla naatkkal namakirukku
Andha nambikkaithaan vandhu vittaal
Sogham illai..
Male Part
Vaigai nadhi karai
Chinna manikuyilae
Vaadi nirpadhenna
Solladi pon mayilae
Male Part
Nenjam ganathidum
Enna sumaigalai thaangaadhae
Indha ulagathai paarka vendum
Endru yengaadhae
Karpanai kottaigal kattum pechukalai
Kaadhil vaanghaadhae
Ottai kudisayil inbam illai
Ena ennaadhae
Male Part
Ezhaikoru ezhai thunai
Evvuyirkkum deivam thunai pon maanae
Nenjil oru vanjam illai
Nesathirku panjam illai vinmeenae
Nalla vaazhkai vandhu theerum
Varavillai endraal deivangal thaan
Poi adiyo …
Male Part
Vaigai nadhi karai
Chinna manikuyilae…yeheah..yehyeah..
Vaadi nirpadhenna
Solladi pon mayilaeதமிழ்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன
சொல்லடி பொன் மயிலே } (2)
ஆண் : கண்கள் கலங்காதே
நெஞ்சம் மயங்காதே இங்கே
உறவுண்டு என்றும் மறக்காதே
ஏழை எளியோரை தான் பூமி
தாங்காதா
ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலே
ஆண் : துன்ப மழை தன்னை
தாங்கும் சிறு குடை நான்
ஆவேன் வேனில் அனல்
தன்னில் தாகம் தனித்திடும்
நீர் ஆவேன் போகும் வழி
எங்கும் உன்னை தொடர்ந்திடும்
காற்றாவேன் சோகம் வருகையில்
துன்பம் துடைத்திடும் பாட்டாவேன்
ஆண் : ஏன் இந்த வாழ்க்கை
என்று ஏங்குகின்ற ஏழை இங்கு
ஓர் கோடி யாருக்கிங்கே சோகம்
இல்லை யார் மனதில் பாரம்
இல்லை யம்மாடி நல்ல நாட்கள்
நமக்கிருக்கு அந்த நம்பிக்கைதான்
வந்து விட்டால் சோகம் இல்லை
ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலே
ஆண் : நெஞ்சம் கனத்திடும்
என்ன சுமைகளை தாங்காதே
இந்த உலகத்தை பார்க்க வேண்டும்
என்று ஏங்காதே கற்பனை
கோட்டைகள் கட்டும் பேச்சுக்களை
காதில் வாங்காதே ஓட்டை குடிசையில்
இன்பம் இல்லை என எண்ணாதே
ஆண் : ஏழைக்கொரு ஏழை
துணை எவ்வுயிர்க்கும்
தெய்வம் துணை பொன்
மானே நெஞ்சில் ஒரு வஞ்சம்
இல்லை நேசத்திற்கு பஞ்சம்
இல்லை விண்மீனே நல்ல
வாழ்க்கை வந்து தீரும்
வரவில்லை என்றால்
தெய்வங்கள் தான் பொய்
அடியோ
ஆண் : வைகை நதி கரை
சின்ன மணிக்குயிலே
யேஹே யேயே வாடி
நிற்பதென்ன சொல்லடி
பொன் மயிலேSong information
Singer: Hariharan
Music by: Ilayaraja
Release information: From Nilave Mugam Kaattu (1999) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Nilave Mugam Kaattu
- Composer: Ilayaraja