Roman script

Vaenguzhalil Ezhaindayadi Song Lyrics is a track from Kantara : Chapter 1 Tamil Film – 2025, Starring Rishab Shetty, Rukmini Vasanth. and Others. This song was sung by K S Harisankar and Chinmayi Sripada and the music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works are penned by Madhan Karky.

Singers : K S Harisankar and Chinmayi Sripada

Music Director : B. Ajaneesh Loknath

Lyricist : Madhan Karky

Humming : Carnatic

Male Part

Vaeynguzhalil izhaindhaayadi

En kaadhaiyae!

Menmayangi kidandhaenadi

En boadhaiyae!

Male Part

Vael endraruthidum vizhigal

Irandil nee thaakkinaai

Undhan maarbai irukkidum thuniyaal

Enai nee kaidhaakkinaai

Ulagae poiyadi

Kanavae meiyadi

Adhil vaazhvomaa poongoadhaiyae..hoo

Female and Chorus : Thee endreriyun kaadondril

Keechaak kiligal uravaada

Neendae viriyum visumbendrae

Theendaa yekkam virindhaada

Male Part

Vaeynguzhalil izhaindhaayadi

En kaadhaiyae!

Menmayangi kidandhaenadi

En boadhaiyae!

Male Part

Thurumbena ilaithival urumaara

Virundhaaga enai parimaara

Female : Karungani chuvaiyinil uyir oora

Thurandhaenae naanam vaeriyaera

Male Part

Nee innum innum innum innum vaendumae

Ena enadhidhazh unadhudal theendumae

Female : Ae unai idaiyani ena poonduven

Nee irangida irudhayam thoondumae

Male Part

Urangaadhaeraeno

Uyiraai maaraenoaa

Valithaangaayoo poongoadhaiyae hoo

Female and Chorus : Thee endreriyun kaadondril

Keechaak kiligal uravaada

Neendae viriyum visumbendrae

Theendaa yekkam virindhaada

தமிழ்

பாடகர்கள் : கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

முனங்கல் : கர்நாடிக் .......

ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி

என் காதயே!

மென்மயங்கி கிடந்தேனடி

என் போதையே!

ஆண் : வேல் என்றருத்திடும் விழிகள்

இரண்டில் நீ தாக்கினாய்

உந்தன் மார்பை இருக்கிடும் துணியால்

என்னை நீ கைதாக்கினாய்

உலகே பொய்யடி

கனவே மெய்யடி

அதில் வாழ்வோமா பூங்கோதயே!...ஹோ

பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில்

கீச்சாக் கிளிகள் உறவாட

நீண்டே விரியும் விசும்பென்றே

தீண்டா ஏக்கம் விரிந்தாட

ஆண் : வேங்குழலில் இழைந்தாயடி

என் காதயே!

மென்மயங்கி கிடந்தேனடி

என் போதையே!

ஆண் : துரும்பென இளைத்திவள் உருமாற

விருந்தாக எனை பறிமாற

பெண் : கருங்கணி சுவையினில் உயிர் ஊற

துரந்தேனே நாணம் வெறியேற

ஆண் : நீ இன்னும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமே

என எனதிதழ் உனதுஉடல் தீண்டுமே

பெண் : ஏ உனை இடையனி என பூண்டுவேண்

நீ இறங்கிட இருதயம் தூண்டுமே

ஆண் : உறங்காதேரேனோ

உயிராய் மாறேனோ

வலிதாங்காயோ பூங்கோதயே!...ஹோ

பெண் மற்றும் குழு : தீயென்ரெரியுங் காடொன்றில்

கீச்சாக் கிளிகள் உறவாட

நீண்டே விரியும் விசும்பென்றே

தீண்டா ஏக்கம் விரிந்தாட

Song information

Singers: K S Harisankar and Chinmayi Sripada

Release information: From Kantara : Chapter 1 (2025) · Singer: K S Harisankar and Chinmayi Sripada · Lyricist: Madhan Karky · Music: B. Ajaneesh Loknath

Explore this song