Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Appan itta veli adhu oththu varaathu

Thappu endra pothum adhai vittu varaathu

Irulae udaiyaanathu

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Manamagalo uruvaagiraal

Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal

Manamagalo uruvaagiraal

Maappillaiyai mudhaliravilthaan paarkkiraal

Male Part

Kalyaana kosham santhosha vesham

Kanneeril vaasam poomaalai veesum

Irunthum dhesam panjaangam pesum

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Appan itta veli adhu oththu varaathu

Thappu endra pothum adhai vittu varaathu

Irulae udaiyaanathu

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Ramarukku tholillaiyo

Varathatchanai vil murikka aalillaiyo

Ramarukku tholillaiyo

Varathatchanai vil murikka aalillaiyo

Male Part

Aalaanathingae thappaagi pochchu

Seedhaikkellaam koondhal naraiyaachchu

Veenai kooda viralaagi pochu

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Thanthai thantha simmaasanam

Nondugira raasigalae en vaaganam

Thanthai thantha simmaasanam

Nondugira raasigalae en vaaganam

Male Part

Vizhi moodi kondae vilaiyaada vanthaen

Unmaikku naanae thirai pottu kondaen

Udhadum manasum pagaiyaaga kandaen

Male Part

Vaazhum samuthaayamae kalyaanam

Naalum sumaiyaanathae

Male Part

Appan itta veli adhu oththu varaathu

Thappu endra pothum adhai vittu varaathu

Irulae udaiyaanathu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது

தப்பு என்ற போதும் அதை விட்டு வராது

இருளே உடையானது.......

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : மணமகளோ உருவாகிறாள்

மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்

மணமகளோ உருவாகிறாள்

மாப்பிள்ளையை முதலிரவில்தான் பார்க்கிறாள்

ஆண் : கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம்

கண்ணீரில் வாசம் பூமாலை வீசும்

இருந்தும் தேசம் பஞ்சாங்கம் பேசும்.....

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது

தப்பு என்ற போதும் அதை விட்டு வராது

இருளே உடையானது.......

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : ராமருக்கு தோளில்லையோ

வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ

ராமருக்கு தோளில்லையோ

வரதட்சணை வில் முறிக்க ஆளில்லையோ

ஆண் : ஆளானதிங்கே தப்பாகி போச்சு

சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரைச்சாச்சு

வீணை கூட விறகாகி போச்சு.....

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : தந்தை தந்த சிம்மாசனம்

நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்

தந்தை தந்த சிம்மாசனம்

நொண்டுகின்ற ராசிகளே என் வாகனம்

ஆண் : விழி மூடிக் கொண்டே விளையாட வந்தேன்

உண்மைக்கு நானே திரைப் போட்டுக் கொண்டேன்

உதடும் மனசும் பகையாகக் கண்டேன்.....

ஆண் : வாழும் சமுதாயமே கல்யாணம்

நாளும் சுமையானதே

ஆண் : அப்பன் இட்ட வேலி அது ஒத்து வராது

தப்பு என்ற போதும் அதை விட்டு வராது

இருளே உடையானது.......

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vairamuthu

Release information: From Kalyana Kalam (1982) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh

Explore this song