Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Female Part

Vaayaa raaja vaasal thirandhirukku

Veru pakkam pogadhae vandha vazhi maraadhae

Chinna ponnu thaangaadhae

Ennodu onnayiru

Female Part

Vaayaa raaja vaasal thirandhirukku

Veru pakkam pogadhae vandha vazhi maraadhae

Chinna ponnu thaangaadhae

Ennodu onnayiru

Female Part

Vaayaa raaja vaasal thirandhirukku

Female Part

Aa…aaa…haa…aa…

Vaadai kaathai thoodhu vitten vandhadhoo

Indha vanji padum paattai ellaam sonnadhoo

Vaadai kaathai thoodhu vitten vandhadhoo

Indha vanji padum paattai ellaam sonnadhoo

Unnai enni urugi odum mezhuguvarthi allavoo

Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo

Unnai enni urugi odum mezhuguvarthi allavoo

Vaarthaiyindri paarvaiyaalae viraga thaabam sollavoo

Iravu muludhum uravu mazhaiyil iruvar nenaiya vendumae

Ninaiya ninaiya innuminnum inbam vandhu thondrumae

Female Part

Vaayaa raajaa rojaa malarnthirukku

Poovidhazhai paaraaiyoo

Thaen edukka vaaraaiyoo

Vedhanaiyai theeraayoo

Neeyindri naan illaiyae

Vaayaa raajaa rojaa malarnthirukku

Female Part

Yaarai indha paarvai rendum thedumoo

Indha thaerai vittu deivam engu oodumoo

Haa…aaa..yaarai indha paarvai rendum thedumoo

Indha thaerai vittu deivam engu oodumoo

Veedu thedi vandha podhu varavu solla villaiyoo

Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo

Veedu thedi vandha podhu varavu solla villaiyoo

Koodu thedi paravai vandhu uravu kollvadhillaiyoo

Manadhil unadhu ninaivu irundhu mayakkam kodukkum velaiyil

Madhanum rathiyum kulava vendum paruvam ennum solaiyil

Female Part

Vaayaa raajaa rojaa malarnthirukku

Poovidhazhai paaraaiyoo

Thaen edukka vaaraaiyoo

Vedhanaiyai theeraayoo

Neeyindri naan illaiyae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு

வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே

சின்ன பொண்ணு தாங்காதே

என்னோடு ஒண்ணாயிரு

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு

வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே

சின்ன பொண்ணு தாங்காதே

என்னோடு ஒண்ணாயிரு

பெண் : வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு

பெண் : ஆஅ...ஆஅ...ஹா....ஆஆ....

வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ

இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ

வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ

இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ

உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ

வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ

உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ

வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ

இரவு முழுதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே

நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே

பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

பூவிதழைப் பாராயோ

தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ

நீயின்றி நானில்லையோ

வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

பெண் : யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ

இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ

ஹா..ஆ..யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ

இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ

வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ

கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ

வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ

கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ

மனதில் உனது நினைவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில்

மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில்

பெண் : வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

பூவிதழைப் பாராயோ

தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ

நீயின்றி நானில்லையோ

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Viswanathan

Release information: From Amarakaviyam (1981) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song