Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male Part

Vasal thiranthathu edharkku

Vaazhkai piranthathu namakku

Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum

Ilamaiyin kavidhai sollathaan

Male : Angangae angangae thullathaan

Female : Ammammaa ammammaa mella thaan

Female Part

Vasal thiranthathu edharkku

Vaazhkai piranthathu namakku

Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum

Ilamaiyin kavidhai sollathaan

Female : Angangae angangae thullathaan

Male : Ammammaa ammammaa mella thaan

Female Part

Mettaadha veenai ennai meettu

Kaattadha raagam thannai kaattu

Mettaadha veenai ennai meettu

Kaattadha raagam thannai kaattu

Male Part

Kaalai neram kaambodhi

Maalai neram kalyani

Female : Arthajaamam dhanyaasi

Aasai theera nee vaasi

Male : Oyyaadha sangeetham dhaan

Oru kodi sandhosam thaan

Female Part

Vasal thiranthathu edharkku

Vaazhkai piranthathu namakku

Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum

Ilamaiyin kavidhai sollathaan

Female : Angangae angangae thullathaan

Male : Ammammaa ammammaa mella thaan

Male Part

Boopaalam mella mella paaya

Poomaeni nenjil vandhu saaya

Boopaalam mella mella paaya

Poomaeni nenjil vandhu saaya

Female Part

Melum keezhum unnaithaan

Melum melum pinnathaan

Male : Paalum thaenum oorathaan

Bodhai ellai meerathaan

Female : Nam kaadhal deiveegam thaan

Nooraandu vaibogam thaan

Male Part

Vasal thiranthathu edharkku

Vaazhkai piranthathu namakku

Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum

Ilamaiyin kavidhai sollathaan

Male : Angangae angangae thullathaan

Female : Ammammaa ammammaa mella thaan

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : வாசல் திறந்தது எதற்கு

வாழ்க்கை பிறந்தது நமக்கு

பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்

இளமையின் கவிதை சொல்லத்தான்

ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்

பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

பெண் : வாசல் திறந்தது எதற்கு

வாழ்க்கை பிறந்தது நமக்கு

ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்

இளமையின் கவிதை சொல்லத்தான்

பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்

ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

பெண் : மீட்டாத வீணை என்னை மீட்டு

காட்டாத ராகம் தன்னை காட்டு

மீட்டாத வீணை என்னை மீட்டு

காட்டாத ராகம் தன்னை காட்டு

ஆண் : காலை நேரம் காம்போதி

மாலை நேரம் கல்யாணி

பெண் : அர்த்த ஜாமம் தன்யாசி

ஆசை தீர நீ வாசி

ஆண் : ஓயாத சங்கீதம்தான்

ஒரு கோடி சந்தோஷம்தான்....

பெண் : வாசல் திறந்தது எதற்கு

வாழ்க்கை பிறந்தது நமக்கு

ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்

இளமையின் கவிதை சொல்லத்தான்

பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்

ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

ஆண் : பூபாளம் மெல்ல மெல்ல பாய

பூமேனி நெஞ்சில் வந்து சாய

பூபாளம் மெல்ல மெல்ல பாய

பூமேனி நெஞ்சில் வந்து சாய

பெண் : மேலும் கீழும் உன்னைத்தான்

மேலும் மேலும் பின்னத்தான்

ஆண் : பாலும் தேனும் ஊறத்தான்

போதை எல்லை மீறத்தான்

பெண் : நம் காதல் தெய்வீகம் தான்

நூறாண்டு வைபோகம் தான்

ஆண் : வாசல் திறந்தது எதற்கு

வாழ்க்கை பிறந்தது நமக்கு

பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும்

இளமையின் கவிதை சொல்லத்தான்

ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்

பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Naanum Indha Ooruthan (1990) · Lyricist: Vaali

Explore this song