Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Sankar Ganesh Male Part Vasal thiranthathu edharkku Vaazhkai piranthathu namakku Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum Ilamaiyin kavidhai sollathaan Male : Angangae angangae thullathaan Female : Ammammaa ammammaa mella thaan Female Part Vasal thiranthathu edharkku Vaazhkai piranthathu namakku Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum Ilamaiyin kavidhai sollathaan Female : Angangae angangae thullathaan Male : Ammammaa ammammaa mella thaan Female Part Mettaadha veenai ennai meettu Kaattadha raagam thannai kaattu Mettaadha veenai ennai meettu Kaattadha raagam thannai kaattu Male Part Kaalai neram kaambodhi Maalai neram kalyani Female : Arthajaamam dhanyaasi Aasai theera nee vaasi Male : Oyyaadha sangeetham dhaan Oru kodi sandhosam thaan Female Part Vasal thiranthathu edharkku Vaazhkai piranthathu namakku Male : Iravugal muzhudhum iruvarum ezhudhum Ilamaiyin kavidhai sollathaan Female : Angangae angangae thullathaan Male : Ammammaa ammammaa mella thaan Male Part Boopaalam mella mella paaya Poomaeni nenjil vandhu saaya Boopaalam mella mella paaya Poomaeni nenjil vandhu saaya Female Part Melum keezhum unnaithaan Melum melum pinnathaan Male : Paalum thaenum oorathaan Bodhai ellai meerathaan Female : Nam kaadhal deiveegam thaan Nooraandu vaibogam thaan Male Part Vasal thiranthathu edharkku Vaazhkai piranthathu namakku Female : Iravugal muzhudhum iruvarum ezhudhum Ilamaiyin kavidhai sollathaan Male : Angangae angangae thullathaan Female : Ammammaa ammammaa mella thaan
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான் ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான் பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான் பெண் : வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான் பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான் ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான் பெண் : மீட்டாத வீணை என்னை மீட்டு காட்டாத ராகம் தன்னை காட்டு மீட்டாத வீணை என்னை மீட்டு காட்டாத ராகம் தன்னை காட்டு ஆண் : காலை நேரம் காம்போதி மாலை நேரம் கல்யாணி பெண் : அர்த்த ஜாமம் தன்யாசி ஆசை தீர நீ வாசி ஆண் : ஓயாத சங்கீதம்தான் ஒரு கோடி சந்தோஷம்தான்.... பெண் : வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு ஆண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான் பெண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான் ஆண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான் ஆண் : பூபாளம் மெல்ல மெல்ல பாய பூமேனி நெஞ்சில் வந்து சாய பூபாளம் மெல்ல மெல்ல பாய பூமேனி நெஞ்சில் வந்து சாய பெண் : மேலும் கீழும் உன்னைத்தான் மேலும் மேலும் பின்னத்தான் ஆண் : பாலும் தேனும் ஊறத்தான் போதை எல்லை மீறத்தான் பெண் : நம் காதல் தெய்வீகம் தான் நூறாண்டு வைபோகம் தான் ஆண் : வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு பெண் : இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான் ஆண் : அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான் பெண் : அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Naanum Indha Ooruthan (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Naanum Indha Ooruthan
- Composer: Sankar Ganesh