Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Vaarththaigal en nenjil nindrathu

Paarvaigal en nandri sonnathu

Ennam ellaam nee deivam endrathu

Female Part

Vaarththaigal en nenjil nindrathu

Male Part

: Nandriyai solla

Naan enna seithaen

Nandriyai solla

Naan enna seithaen

Penmaiyai mathiththaen

Verenna seithaen

Male Part

Vaarththaigal ennai solla sonnathu

Paarvaigal naan sonnaen endrathu

Ennam ellaam un ullam kandathu

Male Part

Vaarththaigal ennai solla sonnathu

Female Part

Uravai thuranthu oorai pirinthu

Paravai ondru vanthathu

Uravai thuranthu oorai pirinthu

Paravai ondru vanthathu

Adhan udalai thindru pasiyai theerkka

Udalai thindru pasiyai theerkka

Ulagam suttri nindrathu

Male Part

Paravaiyin manamum paal manam endru

Paarththaen eduththaen kaiyodu

Uravenna pesum oorenna sollum

Iru manam kalanthaal anbodu

Male Part

Vaarththaigal ennai solla sonnathu

Paarvaigal naan sonnaen endrathu

Female Part

Kaalam orunaal kaniyum endru

Kanavilum naanthaan ninaiththaeno

Kaalam orunaal kaniyum endru

Kanavilum naanthaan ninaiththaeno

Kadavul manithar vadivil vanthu

Kadavul manithar vadivil vanthu

Karunaiyai en mael pozhinthaanaa

Male Part

Yaezhaiyin ullam koyilaai enni

Deviyai indru yaettrinaen

Nenjilae pongum ninaivelaam

Vanna maalaiyaai kondu soottinaen

Male Part

Vaarththaigal ennai solla sonnathu

Paarvaigal naan sonnaen endrathu

Male : Ennam ellaam un ullam kandathu

Male Part

: Vaarththaigal ennai solla sonnathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

பார்வைகள் என் நன்றி சொன்னது

எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

ஆண் : நன்றியை சொல்ல

நான் என்ன செய்தேன்

நன்றியை சொல்ல

நான் என்ன செய்தேன்

பெண்மையை மதித்தேன்

வேறென்ன செய்தேன்

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

பார்வைகள் நான் சொன்னேன் என்றது

எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

பெண் : உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து

பறவை ஒன்று வந்தது

உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து

பறவை ஒன்று வந்தது

அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க

உடலைத் தின்று பசியைத் தீர்க்க

உலகம் சுற்றி நின்றது

ஆண் : பறவையின் மனமும் பால் மனம் என்று

பார்த்தேன் எடுத்தேன் கையோடு

உறவென்ன பேசும் ஊரென்ன சொல்லும்

இரு மனம் கலந்தால் அன்போடு

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

பார்வைகள் நான் சொன்னேன் என்றது

பெண் : காலம் ஒருநாள் கனியும் என்று

கனவிலும் நான்தான் நினைத்தேனா

காலம் ஒருநாள் கனியும் என்று

கனவிலும் நான்தான் நினைத்தேனா

கடவுள் மனிதர் வடிவில் வந்து

கடவுள் மனிதர் வடிவில் வந்து

கருணையை என் மேல் பொழிந்தானா

ஆண் : ஏழையின் உள்ளம் கோயிலாய் எண்ணி

தேவியை இன்று ஏற்றினேன்

நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்

வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன்

பெண் : வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது

பார்வைகள் என் நன்றி சொன்னது

ஆண் : எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது

ஆண் : வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Avalum Penthane (1974) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song