Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Male Part Vaaraai neeyae vaa…. pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Male Part Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male Part Evvishaiyathil nee theerppu Koora iyalaadho adhaiyae Bagavan thanadhu theerppil Neeyae nambi viduvaaye Male Part Unnai vaattum thunbam yaavum Avar pokkiduvaarae Unnaal mudiyaa kaariyam Bagavaan seivaare Bagavaanae seivaare Male Part Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male Part Sollavae nee yaadhum avasiyamillai Vandhal podhumae Indha sannadhi munn undhan thalai Panidhaal podhumae Male Part Un manadhil ulla ennam ellaam Avaare unaruvaar Ulagorin seigai vovondraiyum Kannaal unaruvaar Kannalae unaruvaar Male Part Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa Male Part Nee ketkamale ingae Nenjin aasai kaikoodum Mana thooimai ullor Vandhae ingae sevikkakoodum Male Part Ellorukkum podhu gyaayam Sollum sabaiyum idhuvae Ivvulagiale elloril Perum needhimaan ivarae Perum needhimaan ivarae Male Part Vaaraai neeyae vaa pottri vaa Sathiyamaagum vazhiyae Bagavaanin koyil jothiyae Irulae illaiyae Vaaraai neeyae vaa
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா...... சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே....... ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா...... சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே..... வாராய்.......நீயே வா.... ஆண் : எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு கூற இயலாதோ அதையே பகவான் தனது தீர்ப்பில் நீயே நம்பி விடுவாயே.... ஆண் : உன்னை வாட்டும் துன்பம் யாவும் அவர் போக்கிடுவாரே உன்னால் முடியா காரியம் பகவான் செய்வாரே பகவானே செய்வாரே.......... ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா...... சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே..... வாராய்.......நீயே வா.... ஆண் : சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை வந்தால் போதுமே - இந்த சன்னதி முன் உந்தன் தலை பணிந்தால் போதுமே ஆண் : உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம் அவரே உணருவார் உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும் கண்ணால் உணருவார் கண்ணாலே உணருவார்........ ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா...... சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே..... வாராய்.......நீயே வா.... ஆண் : நீ கேட்காமலே இங்கே நெஞ்சின் ஆசை கைகூடும் மனத் தூய்மை உள்ளோர் வந்தே இங்கே சேவிக்கக்கூடும் ஆண் : எல்லோர்க்கும் பொது ஞாயம் சொல்லும் சபையும் இதுவே இவ்வுலகிலே எல்லோரில் பெரும் நீதிமான் இவரே.. பெரும் நீதிமான் இவரே....... ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா...... சத்தியமாகும் வழியே பகவானின் கோயில் ஜோதியே இருளே இல்லையே..... வாராய்.......நீயே வா....
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan