Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : O. P. Nayyar

Lyrics by : Kambadasan

Male Part

Vaaraai neeyae vaa…. pottri vaa

Sathiyamaagum vazhiyae

Bagavaanin koyil jothiyae

Irulae illaiyae

Male Part

Vaaraai neeyae vaa pottri vaa

Sathiyamaagum vazhiyae

Bagavaanin koyil jothiyae

Irulae illaiyae

Vaaraai neeyae vaa

Male Part

Evvishaiyathil nee theerppu

Koora iyalaadho adhaiyae

Bagavan thanadhu theerppil

Neeyae nambi viduvaaye

Male Part

Unnai vaattum thunbam yaavum

Avar pokkiduvaarae

Unnaal mudiyaa kaariyam

Bagavaan seivaare

Bagavaanae seivaare

Male Part

Vaaraai neeyae vaa pottri vaa

Sathiyamaagum vazhiyae

Bagavaanin koyil jothiyae

Irulae illaiyae

Vaaraai neeyae vaa

Male Part

Sollavae nee yaadhum avasiyamillai

Vandhal podhumae

Indha sannadhi munn undhan thalai

Panidhaal podhumae

Male Part

Un manadhil ulla ennam ellaam

Avaare unaruvaar

Ulagorin seigai vovondraiyum

Kannaal unaruvaar

Kannalae unaruvaar

Male Part

Vaaraai neeyae vaa pottri vaa

Sathiyamaagum vazhiyae

Bagavaanin koyil jothiyae

Irulae illaiyae

Vaaraai neeyae vaa

Male Part

Nee ketkamale ingae

Nenjin aasai kaikoodum

Mana thooimai ullor

Vandhae ingae sevikkakoodum

Male Part

Ellorukkum podhu gyaayam

Sollum sabaiyum idhuvae

Ivvulagiale elloril

Perum needhimaan ivarae

Perum needhimaan ivarae

Male Part

Vaaraai neeyae vaa pottri vaa

Sathiyamaagum vazhiyae

Bagavaanin koyil jothiyae

Irulae illaiyae

Vaaraai neeyae vaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்

பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா......

சத்தியமாகும் வழியே

பகவானின் கோயில் ஜோதியே

இருளே இல்லையே.......

ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா......

சத்தியமாகும் வழியே

பகவானின் கோயில் ஜோதியே

இருளே இல்லையே.....

வாராய்.......நீயே வா....

ஆண் : எவ்விஷயத்தில் நீ தீர்ப்பு

கூற இயலாதோ அதையே

பகவான் தனது தீர்ப்பில்

நீயே நம்பி விடுவாயே....

ஆண் : உன்னை வாட்டும் துன்பம் யாவும்

அவர் போக்கிடுவாரே

உன்னால் முடியா காரியம்

பகவான் செய்வாரே

பகவானே செய்வாரே..........

ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா......

சத்தியமாகும் வழியே

பகவானின் கோயில் ஜோதியே

இருளே இல்லையே.....

வாராய்.......நீயே வா....

ஆண் : சொல்லவே நீ யாதும் அவஸ்யமில்லை

வந்தால் போதுமே - இந்த

சன்னதி முன் உந்தன் தலை

பணிந்தால் போதுமே

ஆண் : உன் மனதில் உள்ள எண்ணமெல்லாம்

அவரே உணருவார்

உலகோரின் செய்கை ஒவ்வொன்றையும்

கண்ணால் உணருவார்

கண்ணாலே உணருவார்........

ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா......

சத்தியமாகும் வழியே

பகவானின் கோயில் ஜோதியே

இருளே இல்லையே.....

வாராய்.......நீயே வா....

ஆண் : நீ கேட்காமலே இங்கே

நெஞ்சின் ஆசை கைகூடும்

மனத் தூய்மை உள்ளோர்

வந்தே இங்கே சேவிக்கக்கூடும்

ஆண் : எல்லோர்க்கும் பொது ஞாயம்

சொல்லும் சபையும் இதுவே

இவ்வுலகிலே எல்லோரில்

பெரும் நீதிமான் இவரே..

பெரும் நீதிமான் இவரே.......

ஆண் : வாராய்.......நீயே வா....போற்றி வா......

சத்தியமாகும் வழியே

பகவானின் கோயில் ஜோதியே

இருளே இல்லையே.....

வாராய்.......நீயே வா....

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: O. P. Nayyar

Lyrics by: Kambadasan

Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar

Explore this song