Roman script

Singers : Mano, Anuradha Sriram and S. J. Surya

Music by : Deva

Female Part

Un per vaasikaiyilae

Pudhu oosai piranthathae

Adhu aasai ootuthae

En meni silurkuthae

Ennidam pesi ponathu

Sila nooru pennadi

Ennidam pesa maruthaval

Nee oruthi thaanadi

Female Part

Vaanil kaayudhae

Vennilaa

Nenjil paayudhae minnalaa

Nee pesavae oru mozhi illaiya

Paarththal podhumae

Pookkal vaai pesumaa

Chorus : Aa..aa..aa..aa..

Male Part

Vaanil kaayudhae vennilaa

Nenjil paayudhae minnalaa

Vaaipai thanthaal

Naan vaai pesuven

Unakkum serthu naan

Oruvan kaadhal seiven

Chorus : Aa..aa..aa..aa..

Female Part

Nathiyin pokkilae

Naanal thalai saaiyuthae

Chorus

Aa..aa..aa..aah

Aa..aa..aa..aah

Female Part

Alli seitha nilavu

En alavu nee kulavu ne vaa

Kannai koththum azhagu

En azhagu pen azhagu ne vaa vaa

Male Part

Minsaara pennae

Aaraaga aanen

Minsaaram paainthu

Meenaagi ponen

Yaarendru theriyaamal yosikkiren

Female Part

Yaarendru ennai

Nee ketka villai

Megathin urai

Vil ketpathillai

Aasaikku adaiyaalam

Thevai illai

Female Part

Andru vanna minnalaai

Un kannil thondrinen

Naan pogum pokkilae

Oru poovai veesinen

Male Part

Nee poovai veesiyae

Ennai saambalaakkinaai

Nee theeyai veesinaal

Naan enna aaguven

Chorus

………….

Female Part

Vaanil kaayudhae

Vennilaa

Nenjil paayudhae minnalaa

Female Part

Vaaipai thanthaal

Naan vaai pesuven

Female Part

Paarththal podhumae

Pookkal vaai pesumaa

Chorus : Aa..aa..aa..aa..

தமிழ்

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,

மனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : உன் பேர் வாசிக்கையிலே

புது ஓசை பிறந்ததே

அது ஆசை ஊட்டுதே

என் மேனி சிலிர்க்குதே

என்னிடம் பேசி போனது

சில நூறு பெண்ணடி

என்னிடம் பேச மறுத்தவள்

நீ ஒருத்தி தானடி

பெண் : வானில் காயுதே

வெண்ணிலா

நெஞ்சில் பாயுதே மின்னலா

நீ பேசவே

ஒரு மொழி இல்லையா

வாசம் போதுமே

பூக்கள் வாய் பேசுமா

குழு : ஆ...ஆ...ஆ...ஆ..

ஆண் : வானில் காயுதே

வெண்ணிலா

நெஞ்சில் பாயுதே மின்னலா

வாய்ப்பை தந்தால்

நான் வாய் பேசுவேன்

உனக்கும் சேர்த்து நான்

ஒருவன் காதல் செய்வேன்

குழு : ஆ…ஆ…ஆ…ஆ..

பெண் : நதியின் போக்கிலே

நாணல் தலை சாயவே

குழு : ஆ…ஆ…ஆ…ஆ...

ஆ…ஆ…ஆ…ஆ...

பெண் : சொல்லி செய்த நிலவு

என் அழகு நீ குலவு நீ வா

கண்ணை கொத்தும் அழகு

என் அழகு பெண் அழகு நீ வா வா

ஆண் : மின்சார பெண்ணே

ஆறாக ஆனேன்

மின்சாரம் பாய்ந்து

மீனாகி போனேன்

யாரென்று தெரியாமல்

யோசிக்கிரேன்

பெண் : யாரென்று என்னை

நீ கேட்க வில்லை

மேகத்தின் ஊரை

விண் கேட்பதில்லை

ஆசைக்கு அடையாளம்

தேவை இல்லை

பெண் : அன்று வண்ண மின்னலாய்

உன் கண்ணில் தோன்றினேன்

நான் போகும் போக்கிலே

ஒரு பூவை வீசினேன்

ஆண் : நீ பூவை வீசியே

என்னை சாம்பலாக்கினாய்

நீ தீயை வீசினால்

நான் என்ன ஆகுவேன்

குழு : ................................

பெண் : வானில் காயுதே

வெண்ணிலா

நெஞ்சில் பாயுதே மின்னலா

பெண் : வாய்ப்பை தந்தால்

நான் வாய் பேசுவேன்

பெண் : வாசம் போதுமே

பூக்கள் வாய் பேசுமா

குழு : ஆ..ஆ..ஆ..ஆ..

Song information

Singers: Mano, Anuradha Sriram and S. J. Surya

Music by: Deva

Release information: From Vaali (1999) · Lyricist: Vairamuthu

Explore this song