Roman script

Singer : Hariharan

Music by : Ilayaraja

Female Part

Haa..aaa.haaa…haaa….

Haa..aaa.haaa…haaa….

Haa…aaa….aaa…aaa…aaa….

Male Part

Vaanavillae.. vaanavillae..

Vanthathenna ippodhu..

Alli vantha vannangalai..

Engal nenjil nee thoovu..

Male Part

Chinna paravaigal

Konji parakuthae

Pattu siragilae

Pani thelikuthae

Adi thaai thendralae

Vanthu nee paadu

Aaraaroooo..oooh ..oohhh

Male Part

Vaanavillae.. vaanavillae..

Vanthathenna ippodhu..

Female Part

Hmmmm…mmmm…

La..lala…lalalaa…

Male Part

Entha naattu kuyilin koottamum

Paadum paadal kuu..kuuu..

Chorus : Aaahh.. aaahh

Male : Entha naattu kiligal pechilum

Konjum malalai undu…

Chorus : Aaahh..aaahh

Male Part

Jaadhi enna kettu vittu

Thendral nammai thodumaa..

Dhesam ethu.. paarthuvittu..

Mannil malai varumaa..

Unnodu naanum..elloorum orr sontham

Anbulla ullathilae..

Male Part

Vaanavillae.. vaanavillae..

Vanthathenna ippodhu..

Alli vantha vannangalai..

Engal nenjil nee thoovu..

Male Part

Engirundhu sondham vandhadhoo

Nenjam vedanthaangal

Chorus : Aaahh..aaahh

Male : Indha kootil naanum vaazhavae

Ketkka vendum neengal

Chorus : Aaahh..aaahh

Male Part

Thaai paravai seigalukku

Ootugindra uravu

Adhil thaanae vaazhgiradhu

Uyirgalin azhagu

Unnodu naanum..elloorum orr sontham

Anbulla ullathilae..

Male Part

Vaanavillae.. vaanavillae..

Vanthathenna ippodhu..

Alli vantha vannangalai..

Engal nenjil nee thoovu..

Male Part

Chinna paravaigal

Konji parakuthae

Pattu siragilae

Pani thelikuthae

Adi thaai thendralae

Vanthu nee paadu

Aaraaroooo..oooh ..oohhh

Male Part

Vaanavillae.. vaanavillae..

Vanthathenna ippodhu..

Female Part

Hmmmm…mmmm…

La..lala…lalalaa…

தமிழ்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா ஆஆ ஹா

ஹா ஹா ஆஆ ஹா

ஹா ஹா ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : வானவில்லே

வானவில்லே வந்ததென்ன

இப்போது அள்ளிவந்த

வண்ணங்களை எங்கள்

நெஞ்சில் நீ தூவு

ஆண் : சின்ன பறவைகள்

கொஞ்சி பறக்குதே பட்டு

சிறகிலே பனி தெளிக்குதே

அடி தாய் தென்றலே வந்து

நீ பாடு ஆராரோ ஓ ஓ

ஆண் : வானவில்லே

வானவில்லே வந்ததென்ன

இப்போது

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

.............................

ஆண் : எந்த நாட்டுக்

குயிலின் கூட்டமும்

பாடும் பாடல் கூ கூ

குழு : ஆஆ ஆஆ

ஆண் : எந்த நாட்டுக்

கிளிகள் பேச்சிலும்

கொஞ்சும் மழலை

உண்டு

குழு : ஆஆ ஆஆ

ஆண் : ஜாதி என்ன

கேட்டுவிட்டு தென்றல்

நம்மை தொடுமா தேசம்

எது பாத்துவிட்டு மண்ணில்

மழை வருமா உன்னோடு

நானும் எல்லோரும் ஓர்

சொந்தம் அன்புள்ள

உள்ளத்திலே

ஆண் : வானவில்லே

வானவில்லே வந்ததென்ன

இப்போது அள்ளிவந்த

வண்ணங்களை எங்கள்

நெஞ்சில் நீ தூவு

ஆண் : எங்கிருந்து

சொந்தம் வந்ததோ

நெஞ்சம் வேடந்தாங்கல்

குழு : ஆஆ ஆஆ

ஆண் : இந்தக் கூட்டில்

நானும் வாழவே

கேட்க வேண்டும் நீங்கள்

குழு : ஆஆ ஆஆ

ஆண் : தாய்ப் பறவை

சேய்களுக்கு ஊட்டுகின்ற

உறவு அதில் தானே

வாழ்கிறது உயிர்களின்

அழகு உன்னோடு நானும்

எல்லோரும் ஓர் சொந்தம்

அன்புள்ள உள்ளத்திலே

ஆண் : வானவில்லே

வானவில்லே வந்ததென்ன

இப்போது அள்ளிவந்த

வண்ணங்களை எங்கள்

நெஞ்சில் நீ தூவு

ஆண் : சின்ன பறவைகள்

கொஞ்சி பறக்குதே பட்டு

சிறகிலே பனி தெளிக்குதே

அடி தாய் தென்றலே வந்து

நீ பாடு ஆராரோ ஓ ஓ

ஆண் : வானவில்லே

வானவில்லே வந்ததென்ன

இப்போது

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்

.............................

Song information

Singer: Hariharan

Music by: Ilayaraja

Release information: From Ramanaa (2002) · Lyricist: Pazhani Bharathi

Explore this song