Roman script
Singer : Harish Sivaramakrishnan Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Male Part Vaanamae kaanamae Yaavumae maayamae Vaanamae kaanamae Yaavumae maayamae Male Part Natpaiyaa nampikkaiyaa Ivargal tholaiththathu Naalaiyae kelvikkuri Aagivittathu Male Part Thuyaranga yaavum uyaramaanaal Payanangal yyaavumae bayameyaanaal Male Part Ini vaazhthenna payan Seththu tholaiyalaamae Ada seththu enna payan Vaazhnthe tholaiyalaamae Male Part Vaanamae kaanamae Yaavumae maayamae Vaanamae kaanamae Yaavumae maayamae Male Part Vaa pira vaa ira vaa Yaar iravaa piravi Pagalum mudiya Iravum vidiya Vidithal mudiyaththaan Male Part Maaradaippaal maranam Yaar azhaippaar thuyaram Azhavena silar Ezhuvena silar Udalai sumakkaththaan Male Part Nee iranthidudaa Pudhainthidudaa Piranthu meendum vaa Oor azhuthida vaa Amuthidavaa Pirarkkuthavi sei vaa Male Part Anaathaiyena yaarum illaiyae Innoru manithan irukka Anaathaiyena yaarum illaiyae Innoru manithan irukkum varaiyil Male Part Vaanamae kaanamae Yaavumae maayamae Vaanamae kaanamae Yaavumae maayamae Male Part Natpaiyaa nampikkaiyaa Ivargal tholaiththathu Naalaiyae kelvikkuri Aagivittathu Male Part Thuyaranga yaavum uyaramaanaal Payanangal yyaavumae bayameyaanaal Male Part Ini vaazhthenna payan Seththu tholaiyalaamae Ada seththu enna payan Vaazhnthe tholaiyalaamae
தமிழ்
பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன் ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே வானமே கானமே யாவுமே மாயமே ஆண் : நட்பையா நம்பிக்கையா இவர்கள் தொலைத்தது நாளையே கேள்விக்குறி ஆகி விட்டது ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால் பயணங்கள் யாவுமே பயமேயானால் ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன் செத்து தொலையாலமே அட செத்து என்ன பயன் வாழ்ந்தே தொலையலாமே ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே வானமே கானமே யாவுமே மாயமே ஆண் : வா பிற வா இற வா யார் இறவா பிறவி பகலும் முடிய இரவும் விடிய விடிதல் முடியத்தான் ஆண் : மாரடைப்பால் மரணம் யார் அழைப்பார் துயரம் அழவென சிலர் எழுவென சிலர் உடலை சுமக்கத்தான் ஆண் : நீ இறந்திடுடா புதைந்திடுடா பிறந்து மீண்டும் வா ஊர் அழுதிட வா அமுதிட வா பிறர்க்குதவி செய் வா...... ஆண் : அனாதையென யாரும் இல்லையே இன்னொரு மனிதன் இருக்க அனாதையென யாரும் இல்லையே இன்னொரு மனிதன் இருக்கும் வரையில் ஆண் : வானமே கானமே யாவுமே மாயமே வானமே கானமே யாவுமே மாயமே ஆண் : நட்பையா நம்பிக்கையா இவர்கள் தொலைத்தது நாளையே கேள்விக்குறி ஆகி விட்டது ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால் பயணங்கள் யாவுமே பயமேயானால் ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன் செத்து தொலையாலமே அட செத்து என்ன பயன் வாழ்ந்தே தொலையலாமே
Song information
Singer: Harish Sivaramakrishnan
Music by: D. Imman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Teenz (2024) · Singer: Harish Sivaramakrishnan · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman
Explore this song
- Singer: Harish Sivaramakrishnan
- Film / album: Teenz
- Composer: D. Imman
- Lyricist: Radhakrishnan Parthiban