Roman script

Singer : Harish Sivaramakrishnan

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Male Part

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Male Part

Natpaiyaa nampikkaiyaa

Ivargal tholaiththathu

Naalaiyae kelvikkuri

Aagivittathu

Male Part

Thuyaranga yaavum uyaramaanaal

Payanangal yyaavumae bayameyaanaal

Male Part

Ini vaazhthenna payan

Seththu tholaiyalaamae

Ada seththu enna payan

Vaazhnthe tholaiyalaamae

Male Part

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Male Part

Vaa pira vaa ira vaa

Yaar iravaa piravi

Pagalum mudiya

Iravum vidiya

Vidithal mudiyaththaan

Male Part

Maaradaippaal maranam

Yaar azhaippaar thuyaram

Azhavena silar

Ezhuvena silar

Udalai sumakkaththaan

Male Part

Nee iranthidudaa

Pudhainthidudaa

Piranthu meendum vaa

Oor azhuthida vaa

Amuthidavaa

Pirarkkuthavi sei vaa

Male Part

Anaathaiyena yaarum illaiyae

Innoru manithan irukka

Anaathaiyena yaarum illaiyae

Innoru manithan irukkum varaiyil

Male Part

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Vaanamae kaanamae

Yaavumae maayamae

Male Part

Natpaiyaa nampikkaiyaa

Ivargal tholaiththathu

Naalaiyae kelvikkuri

Aagivittathu

Male Part

Thuyaranga yaavum uyaramaanaal

Payanangal yyaavumae bayameyaanaal

Male Part

Ini vaazhthenna payan

Seththu tholaiyalaamae

Ada seththu enna payan

Vaazhnthe tholaiyalaamae

தமிழ்

பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன்

ஆண் : வானமே கானமே

யாவுமே மாயமே

வானமே கானமே

யாவுமே மாயமே

ஆண் : நட்பையா நம்பிக்கையா

இவர்கள் தொலைத்தது

நாளையே கேள்விக்குறி

ஆகி விட்டது

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்

பயணங்கள் யாவுமே பயமேயானால்

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்

செத்து தொலையாலமே

அட செத்து என்ன பயன்

வாழ்ந்தே தொலையலாமே

ஆண் : வானமே கானமே

யாவுமே மாயமே

வானமே கானமே

யாவுமே மாயமே

ஆண் : வா பிற வா இற வா

யார் இறவா பிறவி

பகலும் முடிய

இரவும் விடிய

விடிதல் முடியத்தான்

ஆண் : மாரடைப்பால் மரணம்

யார் அழைப்பார் துயரம்

அழவென சிலர்

எழுவென சிலர்

உடலை சுமக்கத்தான்

ஆண் : நீ இறந்திடுடா

புதைந்திடுடா

பிறந்து மீண்டும் வா

ஊர் அழுதிட வா

அமுதிட வா

பிறர்க்குதவி செய் வா......

ஆண் : அனாதையென யாரும் இல்லையே

இன்னொரு மனிதன் இருக்க

அனாதையென யாரும் இல்லையே

இன்னொரு மனிதன் இருக்கும் வரையில்

ஆண் : வானமே கானமே

யாவுமே மாயமே

வானமே கானமே

யாவுமே மாயமே

ஆண் : நட்பையா நம்பிக்கையா

இவர்கள் தொலைத்தது

நாளையே கேள்விக்குறி

ஆகி விட்டது

ஆண் : துயரங்கள் யாவும் உயரமானால்

பயணங்கள் யாவுமே பயமேயானால்

ஆண் : இனி வாழ்ந்தென்ன பயன்

செத்து தொலையாலமே

அட செத்து என்ன பயன்

வாழ்ந்தே தொலையலாமே

Song information

Singer: Harish Sivaramakrishnan

Music by: D. Imman

Lyrics by: Radhakrishnan Parthiban

Release information: From Teenz (2024) · Singer: Harish Sivaramakrishnan · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman

Explore this song