Roman script
Singer : S. Janaki Music by : Thayanban Female Part Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ….nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa…. nee Female Part Naaningae… rusi kodutha nee engae Udainthu vitta poo engae Uranga veikka nee engae Paruva nadhi paaindhadhae andru Kaanavae indru Meendum paayumo kaadhal ooyumoo Aanandham… per inbam… vaaradhoo Female Part Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa…nee Female Part Naal aachu… Narambugalum theeyaachu Ilamai indru soodaachu Iravu dhinam veenaachu Imai irandum thoongavillaiyae .. Kaadhal thollaiyae Bodhai vandhadhu nee enai aadhari Rathathin …sathathil …pithaanaen Female Part Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen vaa vaa ….nee Vaa raaja thozh saera Rojavil thaenoora Oru naal sugathil thudithen hae hae Vaa vaa ….nee
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தயன்பன் பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ... வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா...ஹேய்.... பெண் : நானிங்கே.... ருசி கொடுத்த நீ எங்கே உடைந்து விட்ட பூ இங்கே உறங்க வைக்க நீ எங்கே பருவ நதி பாய்ந்ததே அன்று காணவே இன்று மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா ஆனந்தம் ...பேரின்பம்... வாராதோ..... பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே...ஹே... வா வா ...நீ பெண் : நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு இளமை இன்று சூடாச்சு இரவு தினம் வீணாச்சு இமை இரண்டும் தூங்கவில்லையே காதலில் போதை வந்தது நீயும் ஆதரி ரத்தத்தின்... சத்தத்தில்... பித்தானேன் பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ பெண் : வா ராஜா தோள் சேர ரோஜாவில் தேனூற ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹே...ஹே... வா வா ...நீ
Song information
Singer: S. Janaki
Music by: Thayanban
Release information: From Andru Peidha Mazhaiyil (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Andru Peidha Mazhaiyil
- Composer: Thayanban