Roman script

Singer : Hariharan

Music by : G.V. Prakash Kumar

Male Part

Uyirinum uyarndhadhu

Panam enum bodhu

Ulaginil ulaginil oli kidaiyaadhu

Manidhanai manidhanum

Vizhungidum bodhu

Kanavugal uyir pera vazhi kidaiyaadhu

Male Part

Keezhae miga keezhae

Nambikkai pudhaiyudhadaa

Melae adhan melae

Ellaamae chidhaiyudhadaa

Male Part

Pirarukku varandharaa

Arivenna arivu

Irulinai niruthidu aingaranae

Karungarunguzhiyinil

Surungudhu manidham

Oru karam koduthidu aingaranae

Male Part

Yen idhu yen?..

Emai naamae azhippadhu yen…

Yen adhu yen?…

Piragunnai pazhippadhu yen?…

Male Part

Poigalin punniya vaedathai ellaam

Posukkida vaa vaa aingaranae..

Nanmaiyai midhithidum narigalai ellaam

Nasukkida vaa vaa aingaranae..

Male Part

Haa….aaaa….aaaa…..haaa…aaa….

Haa….aaa….aaa….aaa….

Male Part

Thee oru thee

Idhayathil mulaikkudhadaa

Oor muzhudhum

Oru serndhae anaikkudhadaa

Male Part

Mudindhidum mudindhidum

Mudindhidum endrae

Urudhiyai koduthidu aingaranae

Vidindhidum vidindhidum

Vidindhidum endrae

Iravinai mudithidu aingaranae

Male Part

Uyirinum uyarndhadhu

Panam enum bodhu

Ulaginil ulaginil oli kidaiyaadhu

Manidhanai manidhanum

Vizhungidum bodhu

Kanavugal uyir pera vazhi kidaiyaadhu

Male Part

Keezhae miga keezhae

Nambikkai pudhaiyudhadaa

Melae adhan melae

Ellaamae chidhaiyudhadaa

Male Part

Pirarukku varandharaa

Arivenna arivu

Irulinai niruthidu aingaranae

Karungarunguzhiyinil

Surungudhu manidham

Oru karam koduthidu aingaranae

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உயிரினும் உயர்ந்தது

பணம் எனும் போது

உலகினில் உலகினில் ஒளி கிடையாது

மனிதனை மனிதனும்

விழுங்கிடும் போது

கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

ஆண் : கீழே மிகக் கீழே

நம்பிக்கை புதையுதடா.....

மேலே அதன் மேலே

எல்லாமே சிதையுதடா....

ஆண் : பிறருக்கு வரந்தரா

அறிவென்ன அறிவு

இருளினை நிறுத்திடு ஐங்கரனே

கருங்கருங்குழியினில்

சுருங்குது மனிதம்

ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே

ஆண் : ஏன் இது ஏன்?.....

எமை நாமே அழிப்பது ஏன்?.....

ஏன் அது ஏன்?.....

பிறகுன்னை பழிப்பது ஏன்?.....

ஆண் : பொய்களின் புன்னிய வேடத்தை எல்லாம்

பொசுக்கிட வா வா ஐங்கரனே...

நன்மையை மிதித்திடும் நரிகளை எல்லாம்

நசுக்கிட வா வா ஐங்கரனே.....

ஆண் : ஹா.....ஆஆ.....ஆஆ.....ஹா.....ஆஅ.....

ஹா.....ஆஅ....ஆஅ.....ஆஅ...

ஆண் : தீ ஒரு தீ

இதயத்தில் முளைக்குதடா

ஊர் முழுதும்

ஒரு சேர்ந்தே அணைக்குதடா

ஆண் : முடிந்திடும் முடிந்திடும்

முடிந்திடும் என்றே

உறுதியை கொடுத்திடு ஐங்கரனே

விடிந்திடும் விடிந்திடும்

விடிந்திடும் என்றே

இரவினை முடித்திடு ஐங்கரனே

ஆண் : உயிரினும் உயர்ந்தது

பணம் எனும் போது

உலகினில் உலகினில் ஒளி கிடையாது

மனிதனை மனிதனும்

விழுங்கிடும் போது

கனவுகள் உயிர் பெற வழி கிடையாது

ஆண் : கீழே மிகக் கீழே

நம்பிக்கை புதையுதடா....

மேலே அதன் மேலே

எல்லாமே சிதையுதடா.....

ஆண் : பிறருக்கு வரந்தரா

அறிவென்ன அறிவு

இருளினை நிறுத்திடு ஐங்கரனே

கருங்கருங்குழியினில்

சுருங்குது மனிதம்

ஒரு கரம் கொடுத்திடு ஐங்கரனே

Song information

Singer: Hariharan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Ayngaran (2019) · Lyricist: Madhan Karky

Explore this song