Roman script

Singers : Hariharan and Swarnalatha

Music by : Deva

Male Part

……………..

Male Part

Uyirae uyirae nalam thaanaa

Sammathamthaanaa….nijamthaanaa….nimmathithaana

Azhagae nilavin mudhugil

Kavithai ezhuthi rasiththidavaa….aa

Female Part

Uyirae uyirae enai naanae thanthu vittaenae

Thoduvaanai thottuvittaenae

Anbae nilavai pidiththu

Uyirai madiththu koduththidavaa…

Male : Uyirae uyirae…..

Male Part

Moochchu vidum tajmahallai naan paarkka

Vittu vittu thaamaraigal thaan pookka

Female Part

Machcham mattum thottukkolla nee ketkka

Michchayidam kobapattu thaan paarkka

Male Part

Minminiyae idho idho thaan

Kangalum pesum kadhal vizhaathaan

Santhanamae idho idhothaan

Kungumam poosum kadhal vizhaathaan

Female Part

En jeevanae……en jeevanae

Un paarvaiyin bodhaiyil naan antha velai

Male Part

Uyirae uyirae kudai thedi alainthaenae

Unnai moodi nanainthaenae

Anbae kanavi azhaiththu

Parishu koduththu anuppidavaa….aa….

Male Part

Uyirae uyirae…..

Male Part

………………

Female Part

Chinna chinna kannakkuzhi thaenootta

Ullukkullae unnai thalli thaazhpotta

Male Part

Adikkadi thottukkollum imai polae

Saththamindri santhikkanum inimaelae

Female Part

Vandinamae ingae ingaethaan

Mottukkal kosum nerungi varaathae

Sevvidhazh ingae ingaethaan

Muththangal venum urangi vidaathae

Male Part

En jeevanae……en jeevanae

Kirangiya vizhigalil ilampirai paarththaen

Female Part

Uyirae uyirae unaiththaanae unarnthaenae

Udaipolae aninthaennae

Anbae needa pagalil

Koondhal iravil maraiththidavaa…..

Male Part

Uyirae uyirae…..

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ..........................

ஆண் : உயிரே உயிரே நலம் தானா

சம்மதம் தானா.....நிஜம் தானா.....நிம்மதி தானா.....

அழகே நிலவின் முதுகில்

கவிதை எழுதி ரசித்திடவா.....ஆ.....

பெண் : உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே

தொடுவானைத் தொட்டுவிட்டேனே

அன்பே நிலவைப் பிடித்து

உயிரை மடித்து கொடுத்திடவா...

ஆண் : உயிரே உயிரே.....

ஆண் : மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க

விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க

பெண் : மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க

மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க

ஆண் : மின்மினியே இதோ இதோ தான்

கண்களும் பேசும் காதல் விழாதான்

சந்தனமே இதோ இதோதான்

குங்குமம் பூசும் காதல் விழாதான்

பெண் : என் ஜீவனே.......என் ஜீவனே.....

உன் பார்வையின் போதையில் நான் அந்த வேளை

ஆண் : உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே

உன்னை மூடி நனைந்தேனே

அன்பே கனவை அழைத்துப்

பரிசுக் கொடுத்து அனுப்பிடவா....ஆ.....

பெண் : உயிரே உயிரே.......

ஆண் : ................................

பெண் : சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட

உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட

ஆண் : அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே

சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே

பெண் : வண்டினமே இங்கே இங்கே தான்

மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே

செவ்விதழே இங்கே இங்கே தான்

முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே

ஆண் : என் ஜீவனே.......என் ஜீவனே.....

கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன்

பெண் : உயிரே உயிரே உனைத்தானே உணர்ந்தேனே

உடைப்போலே அணிந்தேனே

அன்பே நீண்ட பகலில்

கூந்தல் இரவில் மறைத்திடவா...

ஆண் : உயிரே உயிரே......

Song information

Singers: Hariharan and Swarnalatha

Music by: Deva

Release information: From Iniyavale (1998) · Lyricist: Arivumathi

Explore this song