Roman script
Singers : Hariharan and Sujatha
Music by : Deva
Female Part
Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
{ Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Un geetham enthan kaadhil vizhuma
Un vaanam enthan pakkam varuma
Gangai enthan vaasal varuma
Illai kaanal neeril odam selluma
Female Part
Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
Male Part
Nee thondrinaai adivaanamaai
Naan vanthadum tholaivaaginaai
Female Part
Kan moodinen mei theendinaai
Kai neetinen kanavaaginaai
Male Part
Mazhai salaiyil kumizhaaginaai
Viral theendinen udainthodinaai
Female Part
En thoorathu vinmeenae kai orathil varuvaaiya
Ennai oru murai thoduvaaiya oliyae yeh yeh..yehh…
Male Part
Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna
Female Part
Kaatrengilum un keerthanai
Kanneerilae aaradhanai
Male Part
En thottathil un vaasanai
En jeevanil un vethanai
Female Part
Naan thedinen en kannanai
Puyal soozhnthathae en kangalai
Male Part
Naan verengum maraiyavillai
En ver endrum azhivathillai
Un vaanam mudivathillai uravae hey ..hey..hey
Female Part
{ Uyirae uyirae azhaithathenna
Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Male Part
Un geetham enthan kaadhil vizhuma
Un vaanam enthan pakkam varuma
Gangai enthan vaasal varuma
Illai kaanal neeril odam sellumaதமிழ்
பாடகி : சுஜாதா
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
{ உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமா
பெண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஆண் : நீ தோன்றினாய்
அடிவானமாய் நான்
வந்ததும் தொலைவாகினாய்
பெண் : கண் மூடினேன்
மெய் தீண்டினாய் கை
நீட்டினேன் கனவாகினாய்
ஆண் : மழை சாலையில்
குமிழாகினாய் விரல்
தீண்டினேன்
உடைந்தோடினாய்
பெண் : என் தூரத்து
விண்மீனே கை ஓரத்தில்
வருவாயா என்னை ஒரு
முறை தொடுவாயா
ஒளியே யே யே யே
ஆண் : உயிரே உயிரே
அழைத்ததென்ன ஓசை
கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
பெண் : காற்றெங்கிலும்
உன் கீர்த்தனை கண்ணீரிலே
ஆராதனை
ஆண் : என் தோட்டத்தில்
உன் வாசனை என் ஜீவனில்
உன் வேதனை
பெண் : நான் தேடினேன்
என் கண்ணனை புயல்
சூழ்ந்ததே என் கண்களை
ஆண் : நான் வேறெங்கும்
மறையவில்லை என் வேர்
என்றும் அழிவதில்லை உன்
வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே
பெண் : { உயிரே உயிரே
அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி
வந்தேன் மறைந்ததென்ன } (2)
ஆண் : உன் கீதம் எந்தன்
காதில் விழுமா
உன் வானம் எந்தன்
பக்கம் வருமா கங்கை
எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில்
ஓடம் செல்லுமாSong information
Singers: Hariharan and Sujatha
Music by: Deva
Release information: From Uyirile Kalanthathu (2000) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Sujatha
- Film / album: Uyirile Kalanthathu
- Composer: Deva