Roman script

Singers : Hariharan and Sujatha

Music by : Deva

Female Part

Uyirae uyirae azhaithathenna

Oosai kettu odi vanthen marainthathenna

{ Uyirae uyirae azhaithathenna

Oosai kettu odi vanthen marainthathenna } (2)

Un geetham enthan kaadhil vizhuma

Un vaanam enthan pakkam varuma

Gangai enthan vaasal varuma

Illai kaanal neeril odam selluma

Female Part

Uyirae uyirae azhaithathenna

Oosai kettu odi vanthen marainthathenna

Male Part

Nee thondrinaai adivaanamaai

Naan vanthadum tholaivaaginaai

Female Part

Kan moodinen mei theendinaai

Kai neetinen kanavaaginaai

Male Part

Mazhai salaiyil kumizhaaginaai

Viral theendinen udainthodinaai

Female Part

En thoorathu vinmeenae kai orathil varuvaaiya

Ennai oru murai thoduvaaiya oliyae yeh yeh..yehh…

Male Part

Uyirae uyirae azhaithathenna

Oosai kettu odi vanthen marainthathenna

Female Part

Kaatrengilum un keerthanai

Kanneerilae aaradhanai

Male Part

En thottathil un vaasanai

En jeevanil un vethanai

Female Part

Naan thedinen en kannanai

Puyal soozhnthathae en kangalai

Male Part

Naan verengum maraiyavillai

En ver endrum azhivathillai

Un vaanam mudivathillai uravae hey ..hey..hey

Female Part

{ Uyirae uyirae azhaithathenna

Oosai kettu odi vanthen marainthathenna } (2)

Male Part

Un geetham enthan kaadhil vizhuma

Un vaanam enthan pakkam varuma

Gangai enthan vaasal varuma

Illai kaanal neeril odam selluma

தமிழ்

பாடகி : சுஜாதா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : உயிரே உயிரே

அழைத்ததென்ன ஓசை

கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

{ உயிரே உயிரே

அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி

வந்தேன் மறைந்ததென்ன } (2)

உன் கீதம் எந்தன்

காதில் விழுமா

உன் வானம் எந்தன்

பக்கம் வருமா கங்கை

எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில்

ஓடம் செல்லுமா

பெண் : உயிரே உயிரே

அழைத்ததென்ன ஓசை

கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

ஆண் : நீ தோன்றினாய்

அடிவானமாய் நான்

வந்ததும் தொலைவாகினாய்

பெண் : கண் மூடினேன்

மெய் தீண்டினாய் கை

நீட்டினேன் கனவாகினாய்

ஆண் : மழை சாலையில்

குமிழாகினாய் விரல்

தீண்டினேன்

உடைந்தோடினாய்

பெண் : என் தூரத்து

விண்மீனே கை ஓரத்தில்

வருவாயா என்னை ஒரு

முறை தொடுவாயா

ஒளியே யே யே யே

ஆண் : உயிரே உயிரே

அழைத்ததென்ன ஓசை

கேட்டு ஓடி வந்தேன்

மறைந்ததென்ன

பெண் : காற்றெங்கிலும்

உன் கீர்த்தனை கண்ணீரிலே

ஆராதனை

ஆண் : என் தோட்டத்தில்

உன் வாசனை என் ஜீவனில்

உன் வேதனை

பெண் : நான் தேடினேன்

என் கண்ணனை புயல்

சூழ்ந்ததே என் கண்களை

ஆண் : நான் வேறெங்கும்

மறையவில்லை என் வேர்

என்றும் அழிவதில்லை உன்

வானம் முடிவதில்லை

உறவே ஹே ஹே ஹே

பெண் : { உயிரே உயிரே

அழைத்ததென்ன

ஓசை கேட்டு ஓடி

வந்தேன் மறைந்ததென்ன } (2)

 ஆண் : உன் கீதம் எந்தன்

காதில் விழுமா

உன் வானம் எந்தன்

பக்கம் வருமா கங்கை

எந்தன் வாசல் வருமா

இல்லை கானல் நீரில்

ஓடம் செல்லுமா

Song information

Singers: Hariharan and Sujatha

Music by: Deva

Release information: From Uyirile Kalanthathu (2000) · Lyricist: Vairamuthu

Explore this song