Roman script
Uyir Urugudhey Song is a single from “Cobra” Tamil Film starring Actor Chiyaan Vikram in a lead role. This song is sung by “A.R. Rahman” and music composed by “Rahman” himself. Lyricist “Thamarai” pens the lyrics work.
Singer : A. R. Rahman
Music by : A. R. Rahman
Lyrics by : Thamarai
Male Part
{Nee ingae illai
Endraal naan illai} (2)
Male Part
Uyir urugudhey
Manam karaiyudhey
Enadhu vaaney….
Male Part
Orumurai thaan..
Paarthen unnai unnai…
Male Part
Pravasathaal badhil uraikka
marandhu vittenn…..
Ninaivinilenoo vandhaal annai
Male Part
Nee ingae illai
Endraal naan illai
[music goes on]
Male Part
Merkae un saaral mazhai
Vaa vaa vandhnennai nanai
Male Part
Yaarum mun sollaa kadhai
Inbam pol thondrum vadhai
Male Part
Kanden en maayavi maanai
En reengaara veenai
Nee naan seiyum aaradhanai
Male Part
{Nee ingae illai
Endraal naan illai} (2)
[music goes on]
Male Part
Paayum un kaar koondhalil..lll.
Ennai yen nee yendhinaai…aaii
Mannil naan veezhum munney..eyyy
Ennai nee dhaan thaanginaai..aai
Oonjal pol thaalattum
Tholil naan saaindhaadhum
Naalil yen lesaaga nee thembinaai
Male Part
Uyir urugudhey
Manam karaiyudhey
Enadhu vaaney….
Male Part
Orumurai thaan..
Paarthen unnai unnai…
Male Part
Pravasathaaal badhil uraikka
Marandhu vittenn…..
Male Part
Paavai munney munney
Paniyaai karaindhu vitten
Male Part
{Nee ingae illai
Endraal naan illai} (2)தமிழ்
பாடகர் : ஏ. ஆர். ரகுமான்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : தாமரை
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)
ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
நினைவினிலேனோ வந்தாள் அன்னை
ஆண் : நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
ஆண் : மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை
ஆண் : கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)
ஆண் : பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே
என்னை நீ தான் தாங்கினாய்
ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்
ஆண் : உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே
ஆண் : ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே
பனியாய் கரைந்து விட்டேன்
ஆண் : {நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை} (2)Song information
Singer: A. R. Rahman
Music by: A. R. Rahman
Lyrics by: Thamarai
Release information: From Cobra (2022) · Singer: A R Rahman · Lyricist: Thamarai · Music: A R Rahman
Explore this song
- Singer: A. R. Rahman
- Film / album: Cobra
- Composer: A. R. Rahman
- Lyricist: Thamarai