Roman script

Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Female Part

Paalmozhi pani mozhiyaalae

Dhinam pesidum paingili polae

Oru naalvagai therinil yaeri

Naan naadi vanthaen unnai thaedi

Male Part

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Iruvel vizhi meen vizhiyaalae

Nee yaeviya poonganai kodi

Oru maanikkam poongodi thedi

Naam mayangiduvom vilaiyaadi

Female Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Male Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male Part

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Aarena odidum vellam

Adhil aayiram pesidum ullam

Kuyil oorvalam pogindra neram

Idhazh oramellaam tamil saaram

Female Part

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

En thaaimozhi enbathu naanam

Nee thanthathuthaan pudhu gaanam

Thiru vaaimozhi yaen innum venum

Un vaalipa paarvaigal pothum

Female Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Female Part

Maangani saarodu thaenum

Tharum manthiram unnidam thondrum

Yaengiya kaalangal poga

Naam inainthiruppom sugamaaga

Female Part

Kalaimaanidam vaangiya saayal

Adhil kaanbathu maragatha vaasal

En kaanikkaiyaai vantha maadhu

Enai kalanthirunthaal inai yaedhu

Female Part

Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

Male : Antha kamanin poojaiyilae

Naan moganam paadugiraen

Both : Unthan kaaviya medaiyilae

Naan kavithaigal ezhuthugiraen

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

ஆண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

பெண் : பால்மொழி பனி மொழியாலே

தினம் பேசிடும் பைங்கிளி போலே

ஒரு நால்வகை தேரினில் ஏறி

நான் நாடி வந்தேன் உன்னைத் தேடி

ஆண் : இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

இருவேல் விழி மீன் விழியாலே

நீ ஏவிய பூங்கணை கோடி

ஒரு மாணிக்கப் பூங்கொடி தேடி

நாம் மயங்கிடுவோம் விளையாடி...

பெண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண் : ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

ஆறென ஓடிடும் வெள்ளம்

அதில் ஆயிரம் பேசிடும் உள்ளம்

குயில் ஊர்வலம் போகின்ற நேரம்

இதழ் ஓரமெல்லாம் தமிழ்ச் சாரம்

பெண் : என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

என் தாய்மொழி என்பது நாணம்

நீ தந்ததுதான் புது கானம்

திரு வாய்மொழி ஏன் இன்னும் வேணும்

உன் வாலிபப் பார்வைகள் போதும்...

ஆண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

பெண் : மாங்கனிச் சாறொடு தேனும்

தரும் மந்திரம் உன்னிடம் தோன்றும்

ஏங்கிய காலங்கள் போக

நாம் இணைந்திருப்போம் சுகமாக

பெண் : கலைமானிடம் வாங்கிய சாயல்

அதில் காண்பது மரகத வாசல்

என் காணிக்கையாய் வந்த மாது

எனைக் கலந்திருந்தால் இணை ஏது.......

பெண் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

ஆண் : அந்தக் காமனின் பூஜையிலே

நான் மோகனம் பாடுகிறேன்........

இருவர் : உந்தன் காவிய மேடையிலே

நான் கவிதைகள் எழுதுகிறேன்

Song information

Singers: Vani Jairam and P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Murai Ponnu (1980) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song