Roman script

Singers : Maragatha Mani and K. S. Chithra

Music by : Maragatha Mani

Female Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidappen

Female Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidappen

Male Part

Nee indri naanaa

Neer indri meenaa

Uyirum urugudhu vaa…aaa…

Oru veesaatha kaatru

Arangaeraadha paattu idho

Male Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidandhen

Chorus

Haa..aaa…aaa…

Haa….aaa….aaa……….

Male Part

Kelvi andru vidai veru indru

Kannil kanneer ulaa

Female : Poovilum nee

Sudum thee enbathaal

Engae sendraai nilaa

Male Part

Manadhil veesum puyalai

Rasiththu vaazhum mazhalai

Female : Enadhu kaadhal kobam

Thiriyai maatrum deebam

Male : Adi naanae seidhen paavam

Female Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidappen

Nee indri vaazhven

Un ninaivaalae theiven

Irandu manam enadhu…uu

Oru veesaatha kaatru

Arangaeraadha paattu idho

Female Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidappen

Chorus

Haa..aaa…aaa…

Haa….aaa….aaa……….

Female Part

Sogam ennum sudum megathukkul

Orae nilaa idhoo

Male : Vaedhanaiyai vizhaa nadathum

Endhan nenjam adho

Female Part

Marakka thaanae paarthen

Ninaivai meendum korthen

Male : Malarnthum vaazhum poovae

Madindhu vaazhgindraaiyae

Female : Idhu naanae yetriya theeyae

Male Part

Unnodu thaan kanaavilae

Ninaivu mayangi kidandhen

Female : Nee indri vaazhven

Un ninaivaalae theiven

Irandu manam enadhu…uu

Male : Oru veesaatha kaatru

Arangaeraadha paattu

Female : Idho……………………

தமிழ்

பாடகர்கள் : மரகத மணி மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மரகத மணி

ஆண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

ஆண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

ஆண் : நீ இன்றி நானா

நீர் இன்றி மீனா

உயிரும் உருகுது வா ஆ......

ஒரு வீசாத காற்று

அரங்கேறாத பாட்டு இதோ.....

ஆண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

குழு : ஹா.....ஆஅ......ஆஅ....

ஹா......ஆஅ......ஆஅ.......

ஆண் : கேள்வி அன்று

விடை வேறு இன்று

கண்ணில் கண்ணில் உலா

பெண் : பூவிலும் நீ

சுடும் தீ என்பதால்

எங்கே சென்றாய் நிலா

ஆண் : மனதில் வீசும் புயலை

ரசித்து வாழும் மழலை

பெண் : எனது காதல் கோபம்

திரியை மாற்றும் தீபம்

ஆண் : அடி நானே செய்தேன் பாவம்

பெண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

நீ இன்றி வாழ்வேன்

உன் நினைவாலே தேய்வேன்

இரண்டு மனம் எனது....ஊ

ஒரு வீசாத காற்று

அரங்கேறாத பாட்டு இதோ

பெண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

குழு : ஹா.....ஆஅ.....ஆஅ....

ஹா.....ஆஅ.....ஆஅ.....

பெண் : சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள்

ஒரே நிலா இதோ

வேதனையில் விழா நடத்தும் எந்தன்

நெஞ்சம் அதோ

பெண் : மறக்கத்தானே பார்த்தேன்

நினைவை மீண்டும் கோர்த்தேன்

ஆண் : மலர்ந்தும் வாழும் பூவே

மடிந்து வாழ்கின்றாயே

பெண் : இது நானே ஏற்றிய தீயே

ஆண் : உன்னோடுதான் கனாவிலே

நினைவு மயங்கி கிடப்பேன்

பெண் : நீ இன்றி வாழ்வேன்

உன் நினைவாலே தேய்வேன்

இரண்டு மனம் எனது....ஊ

ஆண் : ஒரு வீசாத காற்று

அரங்கேறாத பாட்டு

பெண் : இதோ..................

Song information

Singers: Maragatha Mani and K. S. Chithra

Music by: Maragatha Mani

Release information: From Kondattam (1998) · Lyricist: Kalidasan

Explore this song