Roman script
Singers : Maragatha Mani and K. S. Chithra Music by : Maragatha Mani Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Male Part Nee indri naanaa Neer indri meenaa Uyirum urugudhu vaa…aaa… Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho Male Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidandhen Chorus Haa..aaa…aaa… Haa….aaa….aaa………. Male Part Kelvi andru vidai veru indru Kannil kanneer ulaa Female : Poovilum nee Sudum thee enbathaal Engae sendraai nilaa Male Part Manadhil veesum puyalai Rasiththu vaazhum mazhalai Female : Enadhu kaadhal kobam Thiriyai maatrum deebam Male : Adi naanae seidhen paavam Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Nee indri vaazhven Un ninaivaalae theiven Irandu manam enadhu…uu Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho Female Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Chorus Haa..aaa…aaa… Haa….aaa….aaa………. Female Part Sogam ennum sudum megathukkul Orae nilaa idhoo Male : Vaedhanaiyai vizhaa nadathum Endhan nenjam adho Female Part Marakka thaanae paarthen Ninaivai meendum korthen Male : Malarnthum vaazhum poovae Madindhu vaazhgindraaiyae Female : Idhu naanae yetriya theeyae Male Part Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidandhen Female : Nee indri vaazhven Un ninaivaalae theiven Irandu manam enadhu…uu Male : Oru veesaatha kaatru Arangaeraadha paattu Female : Idho……………………
தமிழ்
பாடகர்கள் : மரகத மணி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகத மணி ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் ஆண் : நீ இன்றி நானா நீர் இன்றி மீனா உயிரும் உருகுது வா ஆ...... ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ..... ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் குழு : ஹா.....ஆஅ......ஆஅ.... ஹா......ஆஅ......ஆஅ....... ஆண் : கேள்வி அன்று விடை வேறு இன்று கண்ணில் கண்ணில் உலா பெண் : பூவிலும் நீ சுடும் தீ என்பதால் எங்கே சென்றாய் நிலா ஆண் : மனதில் வீசும் புயலை ரசித்து வாழும் மழலை பெண் : எனது காதல் கோபம் திரியை மாற்றும் தீபம் ஆண் : அடி நானே செய்தேன் பாவம் பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது....ஊ ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ பெண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் குழு : ஹா.....ஆஅ.....ஆஅ.... ஹா.....ஆஅ.....ஆஅ..... பெண் : சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள் ஒரே நிலா இதோ வேதனையில் விழா நடத்தும் எந்தன் நெஞ்சம் அதோ பெண் : மறக்கத்தானே பார்த்தேன் நினைவை மீண்டும் கோர்த்தேன் ஆண் : மலர்ந்தும் வாழும் பூவே மடிந்து வாழ்கின்றாயே பெண் : இது நானே ஏற்றிய தீயே ஆண் : உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் பெண் : நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது....ஊ ஆண் : ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு பெண் : இதோ..................
Song information
Singers: Maragatha Mani and K. S. Chithra
Music by: Maragatha Mani
Release information: From Kondattam (1998) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: Maragatha Mani and K. S. Chithra
- Film / album: Kondattam
- Composer: Maragatha Mani