Roman script

Singer : Arvind Swamy

Music by : A. R. Rahman

Male Part

Unnodu naan irundhaa

Ovvoru mani thuliyum

Marana padukkaiyilum

Marakkaadhu kanmaniyae

Male Part

Thonnooru nimidangal

Thottanaiththa kaalam dhaan

Yennooru aandugalaai

Idhayaththil ganakudhadi

Male Part

Paarvaiyilae sila nimidam

Bayaththodu sila nimidam

Katti anaiththappadi

Kanneeril sila nimidam

Male Part

Ilakkanamae paaraamal

Yellaa idangalilum

Muththangal vidhaiththa

Mohaththil sila nimidam

Male Part

Unnodu naan irundha

Ovvoru mani thuliyum

Marana padukkaiyilum

Marakkaadhu kanmaniyae

Male Part

Yedhu nyaayam paavam

Iruvarukkum thondravillai

Adhu irava adhu pagalaa

Adhai pattri ariyavillai

Male Part

Yaar thodanga yaar mudikka

Oru vazhiyum thondravillai

Iruvarumae thodangivittom

Idhu varaikkum kelvi illai

Male Part

Achcham kalaindhen

Aasaiyinai nee anaiththaai

Aadai kalaindhen

Vetkkaththai nee anaiththaai

Male Part

Kanda thirukolam

Kanavaaga maraindhaalum

Kadaisiyil azhudha kanneer

Kaiyil innum ottudhadi

Male Part

{Unnodu naan irundha

Ovvoru mani thuliyum

Marana padukkaiyilum

Marakkaadhu kanmaniyae} (2) (Dialogue)

தமிழ்

பாடகர் : அரவிந்த் ஸ்வாமி

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : உன்னோடு

நான் இருந்த ஒவ்வொரு

மணி துளியும் மரண

படுக்கையிலும் மறக்காது

கண்மணியே

ஆண் : தொன்னூறு

நிமிடங்கள் தொட்டணைத்த

காலம் தான் எண்ணுாறு

ஆண்டுகளாய் இதயத்தில்

கனக்குதடி

ஆண் : பார்வையிலே

சில நிமிடம் பயத்தோடு

சில நிமிடம் கட்டி அணைத்த

படி கண்ணீரில் சில நிமிடம்

ஆண் : இலக்கணமே

பாராமல் எல்லா

இடங்களிலும் முத்தங்கள்

விதைத்த மோகத்தில்

சில நிமிடம்

ஆண் : உன்னோடு

நான் இருந்த ஒவ்வொரு

மணி துளியும் மரண

படுக்கையிலும் மறக்காது

கண்மணியே

ஆண் : எது நியாயம்

பாவம் இருவருக்கும்

தோன்றவில்லை அது

இரவா அது பகலா அதை

பற்றி அறியவில்லை

ஆண் : யார் தொடங்க

யார் முடிக்க ஒரு வழியும்

தோன்றவில்லை இருவருமே

தொடங்கிவிட்டோம் இது

வரைக்கும் கேள்வி இல்லை

ஆண் : அச்சம் களைந்தேன்

ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை களைந்தேன் வெட்கத்தை

நீ அணைத்தாய்

ஆண் : கண்ட திருகோலம்

கனவாக மறைந்தாலும்

கடைசியில் அழுத கண்ணீர்

கையில் இன்னும் ஒட்டுதடி

ஆண் : { உன்னோடு

நான் இருந்த ஒவ்வொரு

மணி துளியும் மரண

படுக்கையிலும் மறக்காது

கண்மணியே } (2)

Song information

Singer: Arvind Swamy

Music by: A. R. Rahman

Release information: From Iruvar (1997) · Lyricist: Vairamuthu

Explore this song