Roman script

Singer : S. Janaki

Music by : T. K. Ramamoorthy

Lyricist : Vairamuthu

Female Part

………………….

Female Part

Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Naanae kanavu kaangiraen

Radhaiyn kangalil seedhaiyin vedhani

Unnai thedinen……

Female Part

Antha naatgal engae kannaa

Mugunthaa krishna….aa….aaa….aa…..

Antha naatgal engae kanneer pookkal ingae

Brinthavanam angae bedhai nenjam ingae

Female Part

Kannanae ival manam uruguthu

Ninaivugal palatharam vara oru varam pera

Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Female Part

Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga….

Female Part

Paarththan nindra theril geedhai sonna kannaa

Paarththan nindra theril geedhai sonna kannaa

Bedhai indru sellum paadhai enna mannaa

Leelai seithu andru selai thantha kannaa

Female Part

Leelai seithu andru selai thantha kannaa

Vithi indru seiyum velai enna mannaa

Illaiyaa manam thanil garishanam

Orumurai tharisanam kodu

Female Part

Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Female Part

En meedhu kannaa yaen kobamo

Poopaalam kettaal puyal veesumo

Oru enmam pogum adhanaalenna

Maru jenmam undu inainthaalenna

Female Part

Kannanae ilamaiyil thanimaiyil

Dhinam dhinam uruguthu vizhi mazhai pozhiyuthu

Female Part

Unnai thedinen kannanae

Naanae kanavu kaangiraen

Radhaiyn kangalil seedhaiyin vedhani

Unnai thedinen……

Aaa…..aaa…aa….aa…aaa…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடலாசிரியர்  : வைரமுத்து

பெண் : ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ.....

அ....அ.....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ....

ஆ.....ஆஆ......ஆஅ.....ஆ.......

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே கனவு காண்கிறேன்

ராதையின் கண்களில் சீதையின் வேதனை

உன்னைத் தேடினேன்........

பெண் : அந்த நாட்கள் எங்கே கண்ணா.....

முகுந்தா கிருஷ்ணா.....ஆ.....ஆஆ......ஆஆ....

அந்த நாட்கள் எங்கே கண்ணீர் பூக்கள் இங்கே

பிருந்தாவனம் அங்கே பேதை நெஞ்சம் இங்கே

பெண் : கண்ணனே இவள் மனம் உருகுது

நினைவுகள் பலதரம் வர ஒரு வரம் பெற

உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே உன்னைத் தேடினேன்.....

பெண் : ஸககம பதநிபஸ ஸாநிபமக

ஸககம பதநிபஸ ஸாநிபமக

ஸககம பதநிபஸ ஸாநிபமக

ஸககம பதநிபஸ ஸாநிபமக....

பெண் : பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா

பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா

பேதை இன்று செல்லும் பாதை என்ன மன்னா

லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா

பெண் : லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா

விதி இன்று செய்யும் வேலை என்ன மன்னா

இல்லையா மனம் தனில் கரிசனம்

ஒருமுறை தரிசனம் கொடு

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே உன்னைத் தேடினேன்...

பெண் : என் மீது கண்ணா ஏன் கோபமோ

பூபாளம் கேட்டால் புயல் வீசுமோ

ஒரு ஜென்மம் போகும் அதனாலென்ன

மறு ஜென்மம் உண்டு இணைந்தாலென்ன

பெண் : கண்ணனே இளமையில் தனிமையில்

தினம் தினம் உருகுது விழி மழை பொழியுது

பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே

நானே கனவு காண்கிறேன்

ராதையின் கண்களில் சீதையின் வேதனை

உன்னைத் தேடினேன்....

ஆஆ......ஆஆ....ஆ.......ஆ.....ஆ.....

Song information

Singer: S. Janaki

Music by: T. K. Ramamoorthy

Release information: From Ival Oru Pournami (1987) · Lyricist: Vairamuthu

Explore this song