Roman script
Singer : S. Janaki Music by : T. K. Ramamoorthy Lyricist : Vairamuthu Female Part …………………. Female Part Unnai thedinen kannanae Naanae unnai thedinen kannanae Naanae unnai thedinen kannanae Naanae kanavu kaangiraen Radhaiyn kangalil seedhaiyin vedhani Unnai thedinen…… Female Part Antha naatgal engae kannaa Mugunthaa krishna….aa….aaa….aa….. Antha naatgal engae kanneer pookkal ingae Brinthavanam angae bedhai nenjam ingae Female Part Kannanae ival manam uruguthu Ninaivugal palatharam vara oru varam pera Unnai thedinen kannanae Naanae unnai thedinen kannanae Female Part Sagagama pathanipasa saanipamaga Sagagama pathanipasa saanipamaga Sagagama pathanipasa saanipamaga Sagagama pathanipasa saanipamaga…. Female Part Paarththan nindra theril geedhai sonna kannaa Paarththan nindra theril geedhai sonna kannaa Bedhai indru sellum paadhai enna mannaa Leelai seithu andru selai thantha kannaa Female Part Leelai seithu andru selai thantha kannaa Vithi indru seiyum velai enna mannaa Illaiyaa manam thanil garishanam Orumurai tharisanam kodu Female Part Unnai thedinen kannanae Naanae unnai thedinen kannanae Female Part En meedhu kannaa yaen kobamo Poopaalam kettaal puyal veesumo Oru enmam pogum adhanaalenna Maru jenmam undu inainthaalenna Female Part Kannanae ilamaiyil thanimaiyil Dhinam dhinam uruguthu vizhi mazhai pozhiyuthu Female Part Unnai thedinen kannanae Naanae kanavu kaangiraen Radhaiyn kangalil seedhaiyin vedhani Unnai thedinen…… Aaa…..aaa…aa….aa…aaa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆ.....ஆ.....ஆஅ.....ஆ......ஆ..... அ....அ.....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.... ஆ.....ஆஆ......ஆஅ.....ஆ....... பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன் கண்ணனே நானே கனவு காண்கிறேன் ராதையின் கண்களில் சீதையின் வேதனை உன்னைத் தேடினேன்........ பெண் : அந்த நாட்கள் எங்கே கண்ணா..... முகுந்தா கிருஷ்ணா.....ஆ.....ஆஆ......ஆஆ.... அந்த நாட்கள் எங்கே கண்ணீர் பூக்கள் இங்கே பிருந்தாவனம் அங்கே பேதை நெஞ்சம் இங்கே பெண் : கண்ணனே இவள் மனம் உருகுது நினைவுகள் பலதரம் வர ஒரு வரம் பெற உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன்..... பெண் : ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக ஸககம பதநிபஸ ஸாநிபமக.... பெண் : பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா பேதை இன்று செல்லும் பாதை என்ன மன்னா லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா பெண் : லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா விதி இன்று செய்யும் வேலை என்ன மன்னா இல்லையா மனம் தனில் கரிசனம் ஒருமுறை தரிசனம் கொடு பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே நானே உன்னைத் தேடினேன்... பெண் : என் மீது கண்ணா ஏன் கோபமோ பூபாளம் கேட்டால் புயல் வீசுமோ ஒரு ஜென்மம் போகும் அதனாலென்ன மறு ஜென்மம் உண்டு இணைந்தாலென்ன பெண் : கண்ணனே இளமையில் தனிமையில் தினம் தினம் உருகுது விழி மழை பொழியுது பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே நானே கனவு காண்கிறேன் ராதையின் கண்களில் சீதையின் வேதனை உன்னைத் தேடினேன்.... ஆஆ......ஆஆ....ஆ.......ஆ.....ஆ.....
Song information
Singer: S. Janaki
Music by: T. K. Ramamoorthy
Release information: From Ival Oru Pournami (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ival Oru Pournami
- Composer: T. K. Ramamoorthy