Roman script

Unnai Thedi Song Lyrics is a track from Naalu Veli Nilam Tamil Film– 1959, Starring R. Muthuraman, S. V. Sahasranamam, V. R. Rajagopal, S. V. Subbaiah, A. K. Veerasamy, Devika, S. N. Lakshmi, Pandari Bai, Mynavathi and A. Sakunthala. This song was sung by S. C. Krishnan and K. Jamuna Rani and the music was composed by M. K. Aathmanathan. Lyrics works are penned by M. K. Aathmanathan.

Singers : S. C. Krishnan and K. Jamuna Rani

Music Director : M. K. Aathmanathan

Lyricist : M. K. Aathmanathan

Male Part

Unnai thedi vandhen

Ingu odi vandhen

Nalla saedhi sollu sengarumbhu vaayale

Female : Naan kaathirundhen

Edhir paarthirundhen

En kaadhalarai kaana vazhi melae

Male Part

Unnai thedi vandhen

Ingu odi vandhen

Nalla saedhi sollu sengarumbhu vaayale

Female : Naan kaathirundhen

Edhir paarthirundhen

En kaadhalarai kaana vazhi melae

Male Part

Edho enni enniyae

Dhinam thannan thaniyae

Ilam kanni unnai kaathirukka sonnadhaaru

Edho enni enniyae

Dhinam thannan thaniyae

Ilam kanni unnai kaathirukka sonnadhaaru

Female Part

Endhan kann arugile

Vandhu penn manadhile

Indha kalla thanam pannum mappillai yaaru

Endhan kann arugile

Vandhu penn manadhile

Indha kalla thanam pannum mappillai yaaru

Male Part

Unnai thedi vandhen

Ingu odi vandhen

Nalla saedhi sollu sengarumbhu vaayale

Female : Naan kaathirundhen

Edhir paarthirundhen

En kaadhalarai kaana vazhi melae

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசையமைப்பாளர் : எம். கே. ஆத்மநாதன்

பாடலாசிரியர் : எம். கே.ஆத்மநாதன்

ஆண் : உன்னை தேடி வந்தேன்

இங்கு ஓடி வந்தேன்

நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே

பெண் : நான் காத்திருந்தேன்

எதிர் பார்த்திருந்தேன்

என் காதலரை காண வழி மேலே

ஆண் : உன்னை தேடி வந்தேன்

இங்கு ஓடி வந்தேன்

நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே

பெண் : நான் காத்திருந்தேன்

எதிர் பார்த்திருந்தேன்

என் காதலரை காண வழி மேலே

ஆண் : ஏதோ எண்ணி எண்ணியே

தினம் தன்னன் தனியே

இளம் கன்னி உன்னை காத்திருக்க சொன்னதாரு

ஏதோ எண்ணி எண்ணியே

தினம் தன்னன் தனியே

இளம் கன்னி உன்னை காத்திருக்க சொன்னதாரு

பெண் : எந்தன கண் அருகிலே

வந்து பெண் மனதிலே

இன்று கள்ளத்தனம் பன்னும் மாப்பிள்ளை யாரு

எந்தன கண் அருகிலே

வந்து பெண் மனதிலே

இன்று கள்ளத்தனம் பன்னும் மாப்பிள்ளை யாரு

ஆண் : உன்னை தேடி வந்தேன்

இங்கு ஓடி வந்தேன்

நல்ல சேதி சொல்லு செங்கரும்பூ வாயாலே

பெண் : நான் காத்திருந்தேன்

எதிர் பார்த்திருந்தேன்

என் காதலரை காண வழி மேலே

Song information

Singers: S. C. Krishnan and K. Jamuna Rani

Release information: From Naalu Veli Nilam (1959) · Singer: S. C. Krishnan and K. Jamuna Rani · Lyricist: M. K. Aathmanathan · Music: M. K. Aathmanathan

Explore this song