Roman script

Singers : Hariharan and Chorus

Music by : Bharathwaj

Male Part

Unnai paartha kangal

Innum mooda villai

Chorus : Haa..aa..haa…aa..

Male : Podhum podhum endren

Nenjam ketka villai

Chorus : Haa..aa..haa…aa..

Male Part

Oru thendral pola vandhu

Anbae ennai verkka vaithaai

Vallal pola vazhvae

Unnai kenji ketkka vaithaai

Un perai naan solli ennai azhaippen

Unnai indru naan thedi

Ennai tholaithen

Male Part

Unnai paartha kangal

Innum mooda villai

Podhum podhum endren

Nenjam ketka villai

Male Part

Anbae un koondhalil

Naan kalaindhen

Nee vaitha pookalil

Naan udhirndhen

Kuzhi vizhum kannathukkul

Naan vizhundhen

Siru netri vervayil

Naan karaindhenae

Male Part

Netru varai netru varai

Vaazhvil rusi illai

Malarae undhan madiyil vaazhndhaal

Maranam illai

Male Part

Unnai paartha kangal

Innum mooda villai

Chorus : Haa..aa..haa…aa..

Male : Podhum podhum endren

Nenjam ketka villai

Chorus : Haa..aa..haa…aa..

Male Part

Naan paarkkum vaanavil

Valayalgalil

Naan ketkkum mellisai

Kolusugalil

Silendra natchathiram

Un kangal dhaano

Poomadhya regai

Undhan kaigalil dhaano….

Male Part

Enna niram enna gunam

Kaadhal puriyavillai

Kaadhal kavidhai

Edhuvum indru theriyavillai

Male Part

Unnai paartha kangal

Innum mooda villai

Chorus : Haa..aa..haa…aa..

Male : Podhum podhum endren

Nenjam ketka villai

Chorus : Haa..aa..haa…aa..

Male Part

Oru thendral pola vandhu

Anbae ennai verkka vaithaai

Vallal pola vazhvae

Unnai kenji ketkka vaithaai

Un perai naan solli ennai azhaippen

Unnai indru naan thedi

Ennai tholaithen

Male Part

Unnai paartha kangal

Innum mooda villai

Podhum podhum endren

Nenjam ketka villai

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : ஒரு தென்றல் போல வந்து

அன்பே என்னை வேர்க்க வைத்தாய்

வள்ளல் போல வாழ்வே

உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்

உன் பேரை நான் சொல்லி

என்னை அழைப்பேன்

உன்னை இன்று நான் தேடி

என்னைத் தொலைத்தேன்

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

குழு : ..............................

ஆண் : அன்பே உன் கூந்தலில்

நான் கலைந்தேன்

நீ வைத்த பூக்களில்

நான் உதிர்ந்தேன்

குழி விழும் கண்ணத்துக்குள்

நான் விழுந்தேன்

சிரு நெற்றி வேர்வையில்

நான் கரைந்தேனே

ஆண் : நேற்று வரை நேற்று வரை

வாழ்வில் ருசி இல்லை

மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால்

மரணம் இல்லை

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : நான் பார்க்கும் வானவில்

வளையல்களில்

நான் கேட்கும் மெல்லிசை

கொலுசுகளில்

சில்லென்ற நட்சத்திரம்

உன் கண்கள்தானோ

பூமத்திய ரேகை

உந்தன் கைகளில்தானோ....

ஆண் : என்ன நிறம் என்ன குணம்

காதல் புரியவில்லை

காதல் கவிதை

எதுவும் இன்று தெரியவில்லை

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

குழு : ஹா...ஆ.....ஹா....ஆ...

ஆண் : ஒரு தென்றல் போல வந்து

அன்பே என்னை வேர்க்க வைத்தாய்

வள்ளல் போல வாழ்வே

உன்னைக் கெஞ்சிக் கேட்க வைத்தாய்

உன் பேரை நான் சொல்லி

என்னை அழைப்பேன்

உன்னை இன்று நான் தேடி

என்னைத் தொலைத்தேன்

ஆண் : உன்னைப் பார்த்த கண்கள்

இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன்

நெஞ்சம் கேட்கவில்லை

Song information

Singers: Hariharan and Chorus

Music by: Bharathwaj

Release information: From Rojavanam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song