Roman script
Singer : Karthik Music by : Ilayaraja Lyrics by : Uma Devi Male Part Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Mannai kettaa malarai kettaa Megam vandhu neer ootrum Male Part Irulai ootum vennila Ulagukaaga thondrum Unakagavae orr oli nila Endrum unnai thodarnthu varuthae Male Part Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Male Part Yarukkum vaazhkai Ninaitha padi selladhu Nee ingu ninaithadhum Nadanthadhum vevveru Male Part Unaku orr aran pola Poomagal vanthaalae Unnai nee nonthaalum Thannaiyae thanthaalae Male Part Meendu vara vendum endru Vendi varam vaangi kondaal Malargal kulungum poongavil Ottrai malar pola nindraal Koodiyae vaalvadha thanimaiyil Male Part Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Male Part Veenaikkul naathangal Aalkadal pol thoonguthae Alaigal pol karai thoda Aasaiyodu adhu yenguthae Male Part Vithigal nadathum vaalkaiyil Unaku yeno vidhi Kalainthu pogum kanavilae Unaku yeno orr kanaa Male Part Serndhu irundha podhum ingae Neeyum thani nanum thaniyae Vaanavillin serndha vannam Kalaiyum nodi pogum than valiyae Raagama naan vegama Neeyum sollu Male Part Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum Mannai kettaa malarai kettaa Megam vandhu neer ootrum Male Part Irulai ootum vennila Ulagukaaga thondrum Unakagavae orr oli nila Endrum unnai thodarnthu varuthae Male Part Unnai kettaa ennai kettaa Thendral vandhu thaalaatum
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் மண்ணை கேட்டா மலரை கேட்டா மேகம் வந்து நீர் ஊற்றும் ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா உலகுக்காக தோன்றும் உனக்காகவே ஓர் ஒளி நிலா என்றும் உன்னை தொடர்ந்து வருதே ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் ஆண் : யாருக்கும் வாழ்க்கை நினைத்த படி செல்லாது நீ இங்கு நினைத்ததும் நடந்ததும் வெவ்வேறு ஆண் : உனக்கு ஒரு அரண் போல பூமகள் வந்தாளே உன்னை நான் நொந்தாலும் தன்னையே தந்தாளே ஆண் : மீண்டு வர வேண்டும் என்று வேண்டி வரம் வாங்கி கொண்டால் மலர்கள் குலுங்கும் பூங்காவில் ஒற்றை மலர் போல நின்றாள் கூடியே வாழ்வதா தனிமையில் ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் ஆண் : வீணைக்குள் நாதங்கள் ஆழ் கடல் போல் தூங்குதே அலைகள் போல் கரை தொட ஆசையோடு அது ஏங்குதே ஆண் : விதிகள் நடத்தும் வாழ்க்கையில் உனக்கு ஏனோ விதி கலைந்து போகும் கனவிலே உனக்கு ஏனோ ஓர் கனா ஆண் : சேர்ந்து இருந்த போது இங்கே நீயும் தனி நானும் தனியே வானவில்லின் சேர்ந்த வண்ணம் கலையும் நொடி போகும் தான் வலியே ராகமா நான் வேகமா நீயும் சொல்லு ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும் மண்ணை கேட்டா மலரை கேட்டா மேகம் வந்து நீர் ஊற்றும் ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா உலகுக்காக தோன்றும் உனக்காகவே ஓர் ஒளி நிலா என்றும் உன்னை தொடர்ந்து வருதே ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா தென்றல் வந்து தாலாட்டும்
Song information
Singer: Karthik
Music by: Ilayaraja
Lyrics by: Uma Devi
Release information: From Clap (2023) · Singer: Karthik · Lyricist: Uma Devi · Music: Ilayaraja