Roman script

Singer : Karthik

Music by : Ilayaraja

Lyrics by : Uma Devi

Male Part

Unnai kettaa ennai kettaa

Thendral vandhu thaalaatum

Mannai kettaa malarai kettaa

Megam vandhu neer ootrum

Male Part

Irulai ootum vennila

Ulagukaaga thondrum

Unakagavae orr oli nila

Endrum unnai thodarnthu varuthae

Male Part

Unnai kettaa ennai kettaa

Thendral vandhu thaalaatum

Male Part

Yarukkum vaazhkai

Ninaitha padi selladhu

Nee ingu ninaithadhum

Nadanthadhum vevveru

Male Part

Unaku orr aran pola

Poomagal vanthaalae

Unnai nee nonthaalum

Thannaiyae thanthaalae

Male Part

Meendu vara vendum endru

Vendi varam vaangi kondaal

Malargal kulungum poongavil

Ottrai malar pola nindraal

Koodiyae vaalvadha thanimaiyil

Male Part

Unnai kettaa ennai kettaa

Thendral vandhu thaalaatum

Male Part

Veenaikkul naathangal

Aalkadal pol thoonguthae

Alaigal pol karai thoda

Aasaiyodu adhu yenguthae

Male Part

Vithigal nadathum vaalkaiyil

Unaku yeno vidhi

Kalainthu pogum kanavilae

Unaku yeno orr kanaa

Male Part

Serndhu irundha podhum ingae

Neeyum thani nanum thaniyae

Vaanavillin serndha vannam

Kalaiyum nodi pogum than valiyae

Raagama naan vegama

Neeyum sollu

Male Part

Unnai kettaa ennai kettaa

Thendral vandhu thaalaatum

Mannai kettaa malarai kettaa

Megam vandhu neer ootrum

Male Part

Irulai ootum vennila

Ulagukaaga thondrum

Unakagavae orr oli nila

Endrum unnai thodarnthu varuthae

Male Part

Unnai kettaa ennai kettaa

Thendral vandhu thaalaatum

தமிழ்

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : உமா தேவி

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா

தென்றல் வந்து தாலாட்டும்

மண்ணை கேட்டா மலரை கேட்டா

மேகம் வந்து நீர் ஊற்றும்

ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா

உலகுக்காக தோன்றும்

உனக்காகவே ஓர் ஒளி நிலா

என்றும் உன்னை தொடர்ந்து வருதே

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா

தென்றல் வந்து தாலாட்டும்

ஆண் : யாருக்கும் வாழ்க்கை

நினைத்த படி செல்லாது

நீ இங்கு நினைத்ததும்

நடந்ததும் வெவ்வேறு

ஆண் : உனக்கு ஒரு அரண் போல

பூமகள் வந்தாளே

உன்னை நான் நொந்தாலும்

தன்னையே தந்தாளே

ஆண் : மீண்டு வர வேண்டும் என்று

வேண்டி வரம் வாங்கி கொண்டால்

மலர்கள் குலுங்கும் பூங்காவில்

ஒற்றை மலர் போல நின்றாள்

கூடியே வாழ்வதா தனிமையில்

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா

தென்றல் வந்து தாலாட்டும்

ஆண் : வீணைக்குள் நாதங்கள்

ஆழ் கடல் போல் தூங்குதே

அலைகள் போல் கரை தொட

ஆசையோடு அது ஏங்குதே

ஆண் : விதிகள் நடத்தும் வாழ்க்கையில்

உனக்கு ஏனோ விதி

கலைந்து போகும் கனவிலே

உனக்கு ஏனோ ஓர் கனா

ஆண் : சேர்ந்து இருந்த போது இங்கே

நீயும் தனி நானும் தனியே

வானவில்லின் சேர்ந்த வண்ணம்

கலையும் நொடி போகும் தான் வலியே

ராகமா நான் வேகமா நீயும் சொல்லு

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா

தென்றல் வந்து தாலாட்டும்

மண்ணை கேட்டா மலரை கேட்டா

மேகம் வந்து நீர் ஊற்றும்

ஆண் : இருளும் ஊட்டும் வெண்ணிலா

உலகுக்காக தோன்றும்

உனக்காகவே ஓர் ஒளி நிலா

என்றும் உன்னை தொடர்ந்து வருதே

ஆண் : உன்னை கேட்டா என்னை கேட்டா

தென்றல் வந்து தாலாட்டும்

Song information

Singer: Karthik

Music by: Ilayaraja

Lyrics by: Uma Devi

Release information: From Clap (2023) · Singer: Karthik · Lyricist: Uma Devi · Music: Ilayaraja

Explore this song