Roman script

Singer : P. Suseela

Music by : M. S. Viswanathan

Female Part

Unnai adaintha manam vaazhga

Ini ovvoru iravum vaazhga

Intha manjam en nenjil thaenaga

Nalla vaazhvum valamum malarga

Female Part

Unnai adaintha manam vaazhga

Ini ovvoru iravum vaazhga

Intha manjam en nenjil thaenaga

Nalla vaazhvum valamum malarga

Female Part

Thiru manjal konjum mayil

Unnai thanjam endru vanthaal

Unnudan magizha

Thiru manjal konjum mayil

Unnai thanjam endru vanthaal

Unnudan magizha

Female Part

Nadai anjum pennin nenjil

Vanjam endrum illai

Mannaa un manam malarga

Thinam unnaal un nilai uyarga

Ini ennaal un nilai uyarga

Female Part

Aaa….aa…..aa……aaa…..aa…aa….

Ooo…..ooo….oo…..oo…..ooho…..

Female Part

Unnai adaintha manam vaazhga

Ini ovvoru iravum vaazhga

Intha manjam en nenjil thaenaga

Nalla vaazhvum valamum malarga

Female Part

Enthan thanthai ennai unthan kaiyil

Pillai endru thanthaar than manam kaniya

Enthan thanthai ennai unthan kaiyil

Pillai endru thanthaar than manam kaniya

Female Part

Intha pillai thannai

Unthan annai ennum

Ullam thannaal kaaththarul puriga

Female Part

Kurai illaatha vaazhvondru arulga

Thunai ennodu nee kolla varuga

Female Part

Aaa….aa…..aa……aaa…..aa…aa….

Ooo…..ooo….oo…..oo…..ooho…..

Female Part

Unnai adaintha manam vaazhga

Ini ovvoru iravum vaazhga

Intha manjam en nenjil thaenaga

Nalla vaazhvum valamum malarga

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக

நல்ல வாழ்வும் வளமும் மலர்க

பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக

நல்ல வாழ்வும் வளமும் மலர்க

பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில்

உன்னை தஞ்சம் என்று வந்தாள்

உன்னுடன் மகிழ

திரு மஞ்சள் கொஞ்சும் மயில்

உன்னை தஞ்சம் என்று வந்தாள்

உன்னுடன் மகிழ

பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில்

வஞ்சம் என்றும் இல்லை

மன்னா உன் மனம் மலர்க

தினம் உன்னால் என் சுகம் வளர்க

இனி என்னால் உன் நிலை உயர்க

பெண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஆ....ஆ

ஓஓ......ஓஒ.....ஓ.....ஓ.....ஓஹோ

பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக

நல்ல வாழ்வும் வளமும் மலர்க

பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்

பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய

எந்தன் தந்தை என்னை உந்தன் கையில்

பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய

பெண் : இந்த பிள்ளை தன்னை

உந்தன் அன்னை என்னும்

உள்ளம் தன்னால் காத்தருள் புரிக

பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க

துணை என்னோடு நீ கொள்ள வருக

பெண் : ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஆ....ஆஹ

ஓஓ......ஓஒ.....ஓ.....ஓ...ஓஹோ

பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க

இனி ஒவ்வொரு இரவும் வாழ்க

இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக

நல்ல வாழ்வும் வளமும் மலர்க

Song information

Singer: P. Suseela

Music by: M. S. Viswanathan

Release information: From Anandhi (1965) · Lyricist: Kannadasan

Explore this song