Roman script

Unmai Anbin Uruvai Song Lyrics is the track from Baghdad Thirudan Tamil Film – 1960, Starring M. G. Ramachandran and Vyjayanthimala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : G. Govindarajulu Naidu

Lyrics by : A. Maruthakasi

Male Part

Unmai anbin uruvaai

En mun vanthaayae

Unai ninaiththu manam mayanga seithaayae

Oorai ellam kollai kollum ennaiyae

Paarvaiyaalae kollai kondaai kanniyae

Oo….oo….oo…..

Female Part

Unmai anbin uruvaai

En mun vanthaayae

Unai ninaiththu manam mayanga seithaayae

Kallam illaa kadhal inbam thannaiyae

Kalvaa neeyum kaana seithaai ennaiyae

Oo….oo….oo…..

Female Part

Solla solla ellai meeri

Ullam thulli payuthe

Pallam naadum vellam polae

Unnai kandu thaavuthe

Female Part

Solla solla ellai meeri

Ullam thulli payuthe

Pallam naadum vellam polae

Unnai kandu thaavuthe

Female Part

Allal irul thannai theerththa

Anaiyaa jothiye

Allal irul thannai theerththa

Anaiyaa jothiye…..oo….oo…o…

Male Part

Unthan minnal roopam

Enthan kannil vanthu konjuthae

Sontham kolvaai mannaa endru

Solli ennai kenjuthae

Male Part

Unthan minnal roopam

Enthan kannil vanthu konjuthae

Sontham kolvaai mannaa endru

Solli ennai kenjuthae

Male Part

Vinthai kadhal pen puraavae

Arugae vaaraai

Vinthai kadhal pen puraavae

Arugae vaaraai…oo….oo…o…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : உண்மை அன்பின் உருவாய்

என் முன் வந்தாயே

உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே

ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே

பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே

ஓ....ஓ....ஒ.....

பெண் : உண்மை அன்பின் உருவாய்

என் முன் வந்தாயே

உன்னை நினைந்து மனம் மயங்க செய்தாயே

கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே

கள்வா நீயும் காண செய்தாய் என்னையே..

ஓ....ஓ....ஒ.....

பெண் : சொல்ல சொல்ல எல்லை மீறி

உள்ளம் துள்ளி பாயுதே

பள்ளம் நாடும் வெள்ளம் போலே

உன்னைக் கண்டு தாவுதே..

பெண் : சொல்ல சொல்ல எல்லை மீறி

உள்ளம் துள்ளி பாயுதே

பள்ளம் நாடும் வெள்ளம் போலே

உன்னைக் கண்டு தாவுதே...ஓ....ஓ....ஒ.....

பெண் : அல்லல் இருள் தன்னை தீர்த்த

அணையா ஜோதியே

அல்லல் இருள் தன்னை தீர்த்த

அணையா ஜோதியே....ஓ....ஓ....ஒ.....

ஆண் : உந்தன் மின்னல் ரூபம்

எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே

சொந்தம் கொள்வாய் மன்னா என்று

சொல்லி என்னை கெஞ்சுதே.....

ஆண் : உந்தன் மின்னல் ரூபம்

எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே

சொந்தம் கொள்வாய் மன்னா என்று

சொல்லி என்னை கெஞ்சுதே......ஓ....ஓ....ஒ.....

ஆண் : விந்தை காதல் பெண் புறாவே

அருகே வாராய்......

விந்தை காதல் பெண் புறாவே

அருகே வாராய்......ஓ....ஓ....ஒ.....

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: G. Govindarajulu Naidu

Lyrics by: A. Maruthakasi

Release information: From Baghdad Thirudan (1960) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu

Explore this song