Roman script

Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male Part

Unakaaga vaazhgiren

Uyiraaga thaeigiren

Nee… malaraaga maaravae

Sarugaaga saaigiren

Male Part

Unakaaga vaazhgiren

Uyiraaga thaeigiren

Nee… malaraaga maaravae

Sarugaaga saaigiren

Male Part

Vizhiyaalae thaanguven

Imaiyaalae porthuven

Nee oliyaaga vaazhavae

Mezhugaaga maaruven

Male Part

Nee nadanthu varum

Paadhaiyin mel mullirundhaal

Anbae en kann imaigal

Unaithaangum

Male Part

Nee vasithirukkum

Veetin mael mazhaiyadithaal

Unakkaaga

En swasam kudaiyaagum

Male Part

Nee sindhum

Thuli kanneerum

En ull nenjil

Vandhu mul keerum

Male Part

Unakaaga vaazhgiren

Uyiraaga thaeigiren

Nee… malaraaga maaravae

Sarugaaga saaigiren

Male Part

En nenjamae

Unnai thaan thaangumae

En swasamae nee thaanae

En kangaLin

Eerathil pookkavaa

En natpellam neeyallava

Male Part

Un mugam sorndhaalae

Adhilae en uyir thudikaadha

Un manam azhudhaalae

Udanae en vizhi nanaiyaadha

Anbin payanathil

Oh..kanneer vaarthaigal

Male Part

Unakaaga vaazhgiren

Uyiraaga thaeigiren

Nee… malaraaga maaravae

Sarugaaga saaigiren

Male Part

Unakaaga vaazhgiren

Uyiraaga thaeigiren

Nee… malaraaga maaravae

Sarugaaga saaigiren

Male Part

Vizhiyaalae thaanguven

Imaiyaalae porthuven

Nee oliyaaga vaazhavae

Mezhugaaga maaruven

தமிழ்

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : உனக்காக வாழ்கிறேன்

உயிராக தேய்கிறேன்

நீ....மலராக மாறவே

சருகாக சாய்கிறேன்

ஆண் : உனக்காக வாழ்கிறேன்

உயிராக தேய்கிறேன்

நீ....மலராக மாறவே

சருகாக சாய்கிறேன்

ஆண் : விழியாலே தாங்குவேன்

இமையாலே போர்த்துவேன்

நீ ஒளியாக வாழவே

மெழுகாக மாறுவேன்

ஆண் : நீ நடந்து வரும்

பாதையின் மேல் முள்ளிருந்தால்

அன்பே என் கண் இமைகள்

உனைதாங்கும்

ஆண் : நீ வசித்திருக்கும்

வீட்டின் மேல் மழையடித்தால்

உனக்காக

என் சுவாசம் குடையாகும்

ஆண் : நீ சிந்தும்

துளி கண்ணீரும்

என் உள் நெஞ்சில்

வந்து முள் கீறும்

ஆண் : உனக்காக வாழ்கிறேன்

உயிராக தேய்கிறேன்

நீ....மலராக மாறவே

சருகாக சாய்கிறேன்

ஆண் : என் நெஞ்சமே

உன்னைதான் தாங்குமே

என் சுவாசமே நீ தானே

என் கண்களின்

ஈரத்தில் பூக்கவா

என் நட்பெல்லாம் நீயல்லவா

ஆண் : உன் முகம் சோர்ந்தாலே

அதிலே என் உயிர் துடிக்காதா

உன் மனம் அழுதாளே

உடனே என் விழி நனையாதா

அன்பின் பயணத்தில்

ஓ....கண்ணீர் வார்த்தைகள்

ஆண் : உனக்காக வாழ்கிறேன்

உயிராக தேய்கிறேன்

நீ....மலராக மாறவே

சருகாக சாய்கிறேன்

ஆண் : உனக்காக வாழ்கிறேன்

உயிராக தேய்கிறேன்

நீ....மலராக மாறவே

சருகாக சாய்கிறேன்

ஆண் : விழியாலே தாங்குவேன்

இமையாலே போர்த்துவேன்

நீ ஒளியாக வாழவே

மெழுகாக மாறுவேன்

Song information

Singer: Bharathwaj

Music by: Bharathwaj

Release information: From Manjal Veyil (2009) · Lyricist: Pa.Vijay

Explore this song