Roman script

Singers : Hariharan and Anuradha Sriram

Music by : Deva

Male Part

Thana nana nanae naa naa …

Thana nana naanae nananaanae naa naa

Male Part

Un udhattora sivappae

Andha marudhaani kadanaa ketkum

Kadanaa Ketkum

Male Part

Nee sirichaalae sila neram

Andha nilavu vandhu ulavu paarkum

Ulavu paarkum

Male Part

En sev vaazhai thandae eeeyyyyy…yeee…

En sev vaazhai thandae

Siru kaattu vandae

Unna nenachu thaan esa paatu

Konjam nerungi vaa idha kettu

Male Part

Aaaaaaa….aaaaaa….aaaaa

Aaaaaa…aaaa…aaaaaa..aaaa

Chorus : Mmmmm…mmm…mmmm

Female Part

Yen mammudhaa

Ambukku yen innum thaamasam …aaaaa ….

Male Part

Adiyae ammani

Villu illa ippo kaivasam…aaaa ….

Female Part

Yen mallu vetti mamaa

Manasirundha maargam irukkudhu

Male Part

Ennai posukunnu kavukka

Pomabalaikku nokkam irukkudhu

Female Part

Muruga mala kaatukulla

Veraghu edukkum velaiyila

Thoorathula ninnavarae

Thookki vittaal aagaadha…

Male Part

Patta viragha thookki vittaa

Katta veralu pattu putta

Veragillama thee pudikkum

Vetkam kettu pogaadha..

Female Part

Nee thoduvadha thottukko

Sondhathula varaimurai irukka..

Male Part

Nee pombala thaanae

Unakku adhu nyabhagam irukka..

Female Part

Un nenappu thaan

Nenjukkulla pacha kuthudhu…aaaa

Male Part

Ada un kirukkula

Enakku indha boomi suthudhu eeyyee…

Chorus

{Hmmm…mmmm…mmm

Female : Aaaaa….aaaa….aaa..} (2)

Chorus

{Hmm.mmmm…mmmmmmmm

Female : Aaaaaaaaaa….} (2)

Male Part

Singam puli karadi kandaa

Serthadikka kai thudikum

Pottu kanni unna kandaa

Puli kooda thoda nadungum

Female Part

Umma nenachu poosaiyila

Veppennaiyum nei manakkum

Nee kulicha odaiyila

Naan kulichaa poo manakkum

Male Part

Yei vekkam ketta pennae

Ennai yen thooki sumakkura

Female Part

En manasukkul pugundhu

Yen machaan erangha marukura

Male Part

Adi en nenjilae

Yendiyamma vathi vaikkura ..ehhhh

Female Part

Un aasaiya

Edhukku innum pothi vaikkura..aaaaaa

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : தன நானா நானே

நா நா தன நானா நானே

நனனானே நா நா

ஆண் : உன் உதட்டோர

சிவப்பை அந்த மருதாணி

கடனா கேட்கும் கடனா

கேட்கும்

ஆண் : நீ சிரிச்சாலே சில

நேரம் அந்த நிலவு வந்து

உளவு பார்க்கும் உளவு

பார்க்கும்

ஆண் : என் செவ் வாழை

தண்டே ................... என் செவ்

வாழை தண்டே சிறு காட்டு

வண்டே உன்ன நெனச்சு தான்

எச பாட்டு கொஞ்சம் நெருங்கி

வா இத கேட்டு

ஆண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஏன் மம்முத அம்புக்கு

இன்னும் தாமசம் ஆஆ

ஆண் : அடியே அம்மணி

வில்லு இல்ல இப்போ

கை வசம் ஆ

பெண் : ஏன் மல்லு வேட்டி

மாமா மனசிருந்தா மார்க்கம்

இருக்குது

ஆண் : என்னை பொசுக்குன்னு

கவுக்க பொம்பளைக்கு நோக்கம்

இருக்குது

பெண் : முருகா மலை

காட்டுக்குள்ள விறகு

எடுக்கும் வேலையில

தூரத்துல நின்னவரே

தூக்கி விட்டால் ஆகாதா

ஆண் : பட்ட விறக தூக்கி

விட்டா கட்ட விரலு பட்டு

புட்டா விறகில்லாம தீ

புடிக்கும் வெட்கம் கெட்டு

போகாதா

பெண் : நீ தொடுவதா

தொட்டுக்கோ சொந்தத்துல

வரைமுறை இருக்கா

ஆண் : நீ பொம்பள தானே

உனக்கு அது நியாபகம்

இருக்கா

பெண் : உன் நெனப்பு

தான் நெஞ்சுக்குள்ள

பச்சை குத்துது ஆஆ

ஆண் : அட உன் கிறுக்குல

எனக்கு இந்த பூமி சுத்துது ......

குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2)

குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பெண் : ஆஆஆஆஆ } (2)

ஆண் : சிங்கம் புலி கரடி

கண்டா சேர்த்தடிக்க கை

துடிக்கும் பொட்டு கன்னி

உன்ன கண்டா புலி கூட

தொட நடுங்கும்

பெண் : உம்ம நெனச்சு

பூசையில வேப்பெண்ணையும்

நெய் மணக்கும் நீ குளிச்ச

ஓடையில நான் குளிச்சா

பூ மணக்கும்

ஆண் : ஏய் வெட்கம்

கெட்ட பெண்ணே என்னை

ஏன் தூக்கி சுமக்குற

பெண் : என் மனசுக்குள்

புகுந்து ஏன் மச்சான்

இறங்க மறுக்குற

ஆண் : அடி என் நெஞ்சிலே

ஏண்டி யம்மா வத்தி

வைக்குற

பெண் : உன் ஆசைய

எதுக்கு இன்னும் பொத்தி

வைக்குற ஆஆ

Song information

Singers: Hariharan and Anuradha Sriram

Music by: Deva

Release information: From Panchalankuruchi (1996) · Lyricist: Vairamuthu

Explore this song