Roman script
Singers : Hariharan and Anuradha Sriram Music by : Deva Male Part Thana nana nanae naa naa … Thana nana naanae nananaanae naa naa Male Part Un udhattora sivappae Andha marudhaani kadanaa ketkum Kadanaa Ketkum Male Part Nee sirichaalae sila neram Andha nilavu vandhu ulavu paarkum Ulavu paarkum Male Part En sev vaazhai thandae eeeyyyyy…yeee… En sev vaazhai thandae Siru kaattu vandae Unna nenachu thaan esa paatu Konjam nerungi vaa idha kettu Male Part Aaaaaaa….aaaaaa….aaaaa Aaaaaa…aaaa…aaaaaa..aaaa Chorus : Mmmmm…mmm…mmmm Female Part Yen mammudhaa Ambukku yen innum thaamasam …aaaaa …. Male Part Adiyae ammani Villu illa ippo kaivasam…aaaa …. Female Part Yen mallu vetti mamaa Manasirundha maargam irukkudhu Male Part Ennai posukunnu kavukka Pomabalaikku nokkam irukkudhu Female Part Muruga mala kaatukulla Veraghu edukkum velaiyila Thoorathula ninnavarae Thookki vittaal aagaadha… Male Part
Patta viragha thookki vittaa
Katta veralu pattu putta
Veragillama thee pudikkum
Vetkam kettu pogaadha..
Female Part
Nee thoduvadha thottukko
Sondhathula varaimurai irukka..
Male Part
Nee pombala thaanae
Unakku adhu nyabhagam irukka..
Female Part
Un nenappu thaan
Nenjukkulla pacha kuthudhu…aaaa
Male Part
Ada un kirukkula
Enakku indha boomi suthudhu eeyyee…
Chorus
{Hmmm…mmmm…mmm
Female : Aaaaa….aaaa….aaa..} (2)
Chorus
{Hmm.mmmm…mmmmmmmm
Female : Aaaaaaaaaa….} (2)
Male Part
Singam puli karadi kandaa
Serthadikka kai thudikum
Pottu kanni unna kandaa
Puli kooda thoda nadungum
Female Part
Umma nenachu poosaiyila
Veppennaiyum nei manakkum
Nee kulicha odaiyila
Naan kulichaa poo manakkum
Male Part
Yei vekkam ketta pennae
Ennai yen thooki sumakkura
Female Part
En manasukkul pugundhu
Yen machaan erangha marukura
Male Part
Adi en nenjilae
Yendiyamma vathi vaikkura ..ehhhh
Female Part
Un aasaiya
Edhukku innum pothi vaikkura..aaaaaaதமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம்
பாடகர் : ஹரிஹரண்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : தன நானா நானே
நா நா தன நானா நானே
நனனானே நா நா
ஆண் : உன் உதட்டோர
சிவப்பை அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா
கேட்கும்
ஆண் : நீ சிரிச்சாலே சில
நேரம் அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு
பார்க்கும்
ஆண் : என் செவ் வாழை
தண்டே ................... என் செவ்
வாழை தண்டே சிறு காட்டு
வண்டே உன்ன நெனச்சு தான்
எச பாட்டு கொஞ்சம் நெருங்கி
வா இத கேட்டு
ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஏன் மம்முத அம்புக்கு
இன்னும் தாமசம் ஆஆ
ஆண் : அடியே அம்மணி
வில்லு இல்ல இப்போ
கை வசம் ஆ
பெண் : ஏன் மல்லு வேட்டி
மாமா மனசிருந்தா மார்க்கம்
இருக்குது
ஆண் : என்னை பொசுக்குன்னு
கவுக்க பொம்பளைக்கு நோக்கம்
இருக்குது
பெண் : முருகா மலை
காட்டுக்குள்ள விறகு
எடுக்கும் வேலையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா
ஆண் : பட்ட விறக தூக்கி
விட்டா கட்ட விரலு பட்டு
புட்டா விறகில்லாம தீ
புடிக்கும் வெட்கம் கெட்டு
போகாதா
பெண் : நீ தொடுவதா
தொட்டுக்கோ சொந்தத்துல
வரைமுறை இருக்கா
ஆண் : நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம்
இருக்கா
பெண் : உன் நெனப்பு
தான் நெஞ்சுக்குள்ள
பச்சை குத்துது ஆஆ
ஆண் : அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது ......
குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2)
குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
பெண் : ஆஆஆஆஆ } (2)
ஆண் : சிங்கம் புலி கரடி
கண்டா சேர்த்தடிக்க கை
துடிக்கும் பொட்டு கன்னி
உன்ன கண்டா புலி கூட
தொட நடுங்கும்
பெண் : உம்ம நெனச்சு
பூசையில வேப்பெண்ணையும்
நெய் மணக்கும் நீ குளிச்ச
ஓடையில நான் குளிச்சா
பூ மணக்கும்
ஆண் : ஏய் வெட்கம்
கெட்ட பெண்ணே என்னை
ஏன் தூக்கி சுமக்குற
பெண் : என் மனசுக்குள்
புகுந்து ஏன் மச்சான்
இறங்க மறுக்குற
ஆண் : அடி என் நெஞ்சிலே
ஏண்டி யம்மா வத்தி
வைக்குற
பெண் : உன் ஆசைய
எதுக்கு இன்னும் பொத்தி
வைக்குற ஆஆSong information
Singers: Hariharan and Anuradha Sriram
Music by: Deva
Release information: From Panchalankuruchi (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Anuradha Sriram
- Film / album: Panchalankuruchi
- Composer: Deva