Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Un udhadu ennum

Female : Oh hoho ahhaaahaa

Oh hoho ahhaaahaa

Male : Kadhavu konjam

Female : Oh hoho ahhaaahaa

Male Part

Un udhadu ennum kadhavu konjam

Thirakka vendumae

Adhan ullirukkum kal eduththu

Kudikka vendumae naan kudikka vendumae

Female Part

Un uravukolla iravu mella

Malara vendumae

Male : Ohho

Female : Antha nalliravila kal eduththu paruga vendumae

Nee paruga vendumae

Male Part

Nettriravu ennai konjam

Vaattiyathu unthan ennam

Nettriravu ennai konjam

Vaattiyathu unthan ennam

Female Part

Kaattril oru dheepam polae

Aadiyathu aasai nenjam

Kaattril oru dheepam polae

Aadiyathu aasai nenjam

Male Part

Azhagae….arugae….varalaamaa…..

Ilanthalir idaiyinil adiyaen kaigal padalaamaa

Female : Ilamaiyin kanavinil thaniyae ennai vidalaamaa

Kulirodu ulavidum thendral theeyaai sudalaamaa

Male Part

Un udhadu ennum kadhavu konjam

Thirakka vendumae

Adhan ullirukkum kal eduththu

Kudikka vendumae naan kudikka vendumae

Both : ………….

Female Part

Maeni oru veenai endru

Meettiyathu mannan kaigal

Maeni oru veenai endru

Meettiyathu mannan kaigal

Male Part

Paarvai oru raagam endru

Paadiyathu neela kangal

Paarvai oru raagam endru

Paadiyathu neela kangal

Female Part

Madi….mael…..kodi pol vilaiyaada

Mazhai tharum mugilena medhuvaai asainthae kuzhalaada

Male : Kadal varum nathiyena kaniyae enai nee kalanthaada

Ila manam thudikkuthu konjum thamizhaal kavi paada

Female Part

Un uravukolla iravu mella

Malara vendumae

Antha nalliravila kal eduththu paruga vendumae

Nee paruga vendumae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உன் உதடு என்னும்

பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா

ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா

ஆண் : கதவு கொஞ்சம்

பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா..

ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்

திறக்க வேண்டுமே

அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து

குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே

பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல

மலர வேண்டுமே

ஆண் : ஒஹ் ஹோ

பெண் : அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே

நீ பருக வேண்டுமே

ஆண் : நேற்றிரவு என்னை கொஞ்சம்

வாட்டியது உந்தன் எண்ணம்

நேற்றிரவு என்னை கொஞ்சம்

வாட்டியது உந்தன் எண்ணம்

பெண் : காற்றில் ஒரு தீபம் போலே

ஆடியது ஆசை நெஞ்சம்

காற்றில் ஒரு தீபம் போலே

ஆடியது ஆசை நெஞ்சம்

ஆண் : அழகே......அருகே......வரலாமா.....

இளந்தளிர் இடையினில் அடியேன் கைகள் படலாமா

பெண் : இளமையின் கனவினில் தனியே என்னை விடலாமா

குளிரோடு உலவிடும் தென்றல் தீயாய் சுடலாமா

ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்

திறக்க வேண்டுமே

அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து

குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே

இருவர் : ............................

பெண் : மேனி ஒரு வீணை என்று

மீட்டியது மன்னன் கைகள்

மேனி ஒரு வீணை என்று

மீட்டியது மன்னன் கைகள்

ஆண் : பார்வை ஒரு ராகம் என்று

பாடியது நீலக் கண்கள்

பார்வை ஒரு ராகம் என்று

பாடியது நீலக் கண்கள்

பெண் : மடி....மேல்...கொடி போல் விளையாட

மழை தரும் முகிலென மெதுவாய் அசைந்தே குழலாட

ஆண் : கடல் வரும் நதியென கனியே எனை நீ கலந்தாட

இள மனம் துடிக்குது கொஞ்சும் தமிழால் கவி பாட

பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல

மலர வேண்டுமே

அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே

நீ பருக வேண்டுமே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song