Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Un udhadu ennum Female : Oh hoho ahhaaahaa Oh hoho ahhaaahaa Male : Kadhavu konjam Female : Oh hoho ahhaaahaa Male Part Un udhadu ennum kadhavu konjam Thirakka vendumae Adhan ullirukkum kal eduththu Kudikka vendumae naan kudikka vendumae Female Part Un uravukolla iravu mella Malara vendumae Male : Ohho Female : Antha nalliravila kal eduththu paruga vendumae Nee paruga vendumae Male Part Nettriravu ennai konjam Vaattiyathu unthan ennam Nettriravu ennai konjam Vaattiyathu unthan ennam Female Part Kaattril oru dheepam polae Aadiyathu aasai nenjam Kaattril oru dheepam polae Aadiyathu aasai nenjam Male Part Azhagae….arugae….varalaamaa….. Ilanthalir idaiyinil adiyaen kaigal padalaamaa Female : Ilamaiyin kanavinil thaniyae ennai vidalaamaa Kulirodu ulavidum thendral theeyaai sudalaamaa Male Part Un udhadu ennum kadhavu konjam Thirakka vendumae Adhan ullirukkum kal eduththu Kudikka vendumae naan kudikka vendumae Both : …………. Female Part Maeni oru veenai endru Meettiyathu mannan kaigal Maeni oru veenai endru Meettiyathu mannan kaigal Male Part Paarvai oru raagam endru Paadiyathu neela kangal Paarvai oru raagam endru Paadiyathu neela kangal Female Part Madi….mael…..kodi pol vilaiyaada Mazhai tharum mugilena medhuvaai asainthae kuzhalaada Male : Kadal varum nathiyena kaniyae enai nee kalanthaada Ila manam thudikkuthu konjum thamizhaal kavi paada Female Part Un uravukolla iravu mella Malara vendumae Antha nalliravila kal eduththu paruga vendumae Nee paruga vendumae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன் உதடு என்னும் பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா ஆண் : கதவு கொஞ்சம் பெண் : ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா.. ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம் திறக்க வேண்டுமே அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல மலர வேண்டுமே ஆண் : ஒஹ் ஹோ பெண் : அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே நீ பருக வேண்டுமே ஆண் : நேற்றிரவு என்னை கொஞ்சம் வாட்டியது உந்தன் எண்ணம் நேற்றிரவு என்னை கொஞ்சம் வாட்டியது உந்தன் எண்ணம் பெண் : காற்றில் ஒரு தீபம் போலே ஆடியது ஆசை நெஞ்சம் காற்றில் ஒரு தீபம் போலே ஆடியது ஆசை நெஞ்சம் ஆண் : அழகே......அருகே......வரலாமா..... இளந்தளிர் இடையினில் அடியேன் கைகள் படலாமா பெண் : இளமையின் கனவினில் தனியே என்னை விடலாமா குளிரோடு உலவிடும் தென்றல் தீயாய் சுடலாமா ஆண் : உன் உதடு என்னும் கதவு கொஞ்சம் திறக்க வேண்டுமே அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே இருவர் : ............................ பெண் : மேனி ஒரு வீணை என்று மீட்டியது மன்னன் கைகள் மேனி ஒரு வீணை என்று மீட்டியது மன்னன் கைகள் ஆண் : பார்வை ஒரு ராகம் என்று பாடியது நீலக் கண்கள் பார்வை ஒரு ராகம் என்று பாடியது நீலக் கண்கள் பெண் : மடி....மேல்...கொடி போல் விளையாட மழை தரும் முகிலென மெதுவாய் அசைந்தே குழலாட ஆண் : கடல் வரும் நதியென கனியே எனை நீ கலந்தாட இள மனம் துடிக்குது கொஞ்சும் தமிழால் கவி பாட பெண் : உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல மலர வேண்டுமே அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே நீ பருக வேண்டுமே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Sugamana Raagangal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Sugamana Raagangal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali