Roman script
Singer : Vijay Yesudas
Music by : Yuvan Shankar Raja
Male Part
Un paarvai mele pattaal
Naan dhoosi aagindren
Oru vaarthai pesa kettaal
Naan kavidhai engindren
Viral theendiyae uyir vaarkkiraai
Enai sera nee edhai ketkkiraai soll
Male Part
Un paarvai mele pattaal
Naan dhoosi aagindren
Oru vaarthai pesa kettaal
Naan kavidhai engindren
Male Part
Iravellaam nenjil chinna chinna avasththai
Edhuvendru solla illai oru vivasththai
Unai enni dhinam pullarikkum manadhinai
Cellarikka vidubaval needhaane
Male Part
Uyir naalum konjam vittu vittu thudikka
Dhinamum nee ennai thondharavugal panni
Nal iravu ovvondraiyum
Mul iravu seidhaaiyae
Male Part
Nuraiyeeral thedum swasamae
Vizhi oram aadum soppnamae
Madiyil nee vandhaal sowkkiyamae
Hae…ae….hae…. anbe
Male Part
Un paarvai mele pattaal
Naan dhoosi aagindren
Oru vaarthai pesa kettaal
Naan kavidhai engindren
Male Part
Sila kaadhal ingu kallaraikkul adakkam
Sila kaadhal ingu sillaraikkul thodakkam
Adhu pola alla kallarayai kadandhidum
Sillaraiyai jeyithidum en kaadhal
Male Part
Ullagellaam sutri mettu katti padippen
Adhu pola kaadhal chicagovum kandadhillai
Chinchinaavum kandadhillai
Soviethum kandadhillai enbaen
Male Part
Mazhai naalil needhaan veppaamae
Veyil naalil thanneer theppamae
Uli yedhum theendaa sirppamae
Hae…ae….hae…. anbe
Male Part
{Un paarvai mele pattaal
Naan dhoosi aagindren
Oru vaarthai pesa kettaal
Naan kavidhai engindren
Viral theendiyae uyir vaarkkiraai
Enai chera nee edhai ketkkiraai soll} (2)தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
ஆண் : இரவெல்லாம் நெஞ்சில்
சின்ன சின்ன அவஸ்த்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை
செல்லரிக்க விடுபவள் நீதானே
ஆண் : உயிர் நாளும் கொஞ்சம்
விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நல் இரவு ஒவ்வொன்றையும்
முள் இரவு செய்தாயே
ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் வந்தால் சௌக்கியமே
ஹே...... ஏ.......ஹே.....அன்பே
ஆண் : உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்
ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை
சன்சீனாவும் கண்டதில்லை
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்
ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே
உளி ஏதும் தீண்டா சிற்பமே
ஹே......ஏ......ஹே.....அன்பே
ஆண் : {உன் பார்வை மேலே பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்} (2)Song information
Singer: Vijay Yesudas
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chennai 600028 (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Chennai 600028
- Composer: Yuvan Shankar Raja