Roman script

Singer : K. S. Chithra

Music by : Deva

Female Part

Aasai naayaganae

Sowkiyama…

Unthan nalam naadum

Priyamaanavalin kaditham

Female Part

Un marbil vizhi moodi thoongugiren

Dhinamum kanavil

Un aaasai mugam thedi yengugiren

Vidium pozhuthil

Female Part

Enthan valayal kulungiyathu

Kolusum nazhuviyathu

Vetkathil kannangal koosiyathu

Manam kaaladi oosaiyai

Ethirparthu thudikindrathu

Anbae

Female Part

Un marbil vizhi moodi thoongugiren

Dhinamum kanavil

Female Part

Chinna kuyilgal

Unai unai nalam ketkutha

Nenjil paravum

Alai alai unai eeramaakutha

Female Part

Mella nagarum

Pagal pagal yugam aagutha

Moochivitathaal thalaiyanai

Athu theeyil vegutha

Female Part

Nenjam ethilum ottamal

Kannil kanavum vatramal

Dhinamum dhinamum urugum manathu

Yen intha nilamai theriyavillai

Intha paravasam unakullum irukirathaa

Anbae…

Female Part

Un marbil vizhi moodi thoongugiren

Dhinamum kanavil

Un aaasai mugam thedi yengugiren

Vidium pozhuthil

Female Part

Kaalai veyil nee

Pani thuli ival allava

Ennai kudithu

Ini ini un thaagam theerkava

Female Part

Thullum nathi neer

Ival athil nurai allava

Iruvarukum idai veli

Ini illai allava

Female Part

Nilavil vegam unnalae

Varavaai enthan munnalae

Azhagum uyirum unakae sontham

Eraalam aasai nenjil undu

Athai ezhuthida naanangal thadukirathae

Anbae

Female Part

Un marbil vizhi moodi thoongugiren

Dhinamum kanavil

Un aaasai mugam thedi yengugiren

Vidium pozhuthil

Chorus

…………………………………….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஆசை நாயகனே

சௌக்கியமா

உந்தன் நலம் நாடும்

பிரியமானவளின் கடிதம்

பெண் : உன் மார்பில் விழி மூடி

தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்

விடியும் பொழுதில்

பெண் : எந்தன் வளையல் குலுங்கியது

கொலுசும் நழுவியது

வெக்கத்தில் கன்னங்கள் கூசியது

மனம் காலடி ஓசையை

எதிர்பார்த்து துடிக்கின்றது ... அன்பே

பெண் : உன் மார்பில் விழி மூடி

தூங்குகிறேன் தினமும் கனவில்

பெண் : சின்னக் குயில்கள்

உன்னை உன்னை நலம் கேட்குதா

நெஞ்சில் பரவும்

அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

பெண் : மெல்ல நகரும்

பகல் பகல் யுகம் ஆகுதா

மூச்சு விட்டதால் தலையணை

அது தீயில் வேகுதா

பெண் : நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்

கண்ணில் கனவும் வற்றாமல்

தினமும் தினமும் உருகும் மனது

ஏன் இந்த நிலைமை தெரியவில்லை

இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா

அன்பே.....

பெண் : உன் மார்பில் விழி மூடி

தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்

விடியும் பொழுதில்

பெண் : காலை வெயில் நீ

பனித்துளி இவள் அல்லவா

என்னைக் குடித்து

இனி இனி உன் தாகம் தீர்க்கவா

பெண் : துள்ளும் நதி நீ

இவள் அதில் நுரை அல்லவா

இருவருக்கும் இடைவெளி

இனி இல்லை அல்லவா

பெண் : நிலவில் வேகம் உன்னாலே

வருவாய் எந்தன் முன்னாலே

அழகும் உயிரும் உனக்கே சொந்தம்

ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு

அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே

அன்பே

பெண் : உன் மார்பில் விழி மூடி

தூங்குகிறேன் தினமும் கனவில்

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்

விடியும் பொழுதில்

குழு : ....................................................................

Song information

Singer: K. S. Chithra

Music by: Deva

Release information: From Ninaithen Vandhai (1998) · Lyricist: Pazhani Bharathi

Explore this song