Roman script

Un Kangalile Song Lyrics from “Vazhkkai Alaigal” Tamil film starring “Sivaji Ganesan and Vanisree” in a lead role. This song was sung by “S. P. Balasubrahmanyam and P. Susheela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Female Part

Un kangalilo kanigal

Un kaigalilo thalirgal

Un kangalilo kanigal

Un kaigalilo thalirgal

Urugi ponaen urugi ponaen

Urugi ponaen urugi ponaen

Male Part

Un sirippinilo manigal

Un karunkuzhalo valaigal

Un sirippinilo manigal

Un karunkuzhalo valaigal

Valainthu ponen magizhnthu ponaen

Valainthu ponen magizhnthu ponaen

Female Part

Un tholgalilae

En vizhigal kaanum jaalangal

Naan solvathenna vazdivazhagae kadhal kolangal

Male Part

Nee thudithudiththu thazhuvugindra sontham kodi

Nee thudithudiththu thazhuvugindra sontham kodi

Naan puthiyathor paruvangalil kadhal jodi

Female Part

Un kangalilo kanigal

Un kaigalilo thalirgal

Urugi ponaen urugi ponaen

Female Part

Vathu vanthu vanthu vanthu

Male : Vanthu enna sethiyo

Female : Nalla vayathu vanthathae

Thaabam thaabam thaabam thaabam

Male : Thaabamaanathenna solladi

Female : Aasaiyendra

Male : Oo…ooo….muthth muththirai veesadi

Ellai ingu yaenadi ellai ingu yaenadi

Female : Aa….aa…aa…

Female Part

Mottu virintha poovellaam

Maaridum azhagumani

Vetkkamenna ikkanam

Thottu padarntha kannmani

Male Part

Siru manjal noolaal

Ini valaikkum kaalam vanthathu

Siru manjal noolaal

Ini valaikkum kaalam vanthathu

Manam inaintha ikkanam mana naalaai maaruthu

Female : Manam inaintha ikkanam mana naalaai maaruthu

Female Part

Un kangalilo kanigal

Un kaigalilo thalirgal

Urugi ponaen urugi ponaen

Male Part

Un sirippinilo manigal

Un karunkuzhalo valaigal

Valainthu ponen magizhnthu ponaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உன் கண்களிலோ கனிகள்

உன் கைகளிலோ தளிர்கள்

உன் கண்களிலோ கனிகள்

உன் கைகளிலோ தளிர்கள்

உருகி போனேன் உருகி போனேன்

உருகி போனேன் உருகி போனேன்...

ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள்

உன் கருங்குழலோ வலைகள்

உன் சிரிப்பினிலோ மணிகள்

உன் கருங்குழலோ வலைகள்

வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்

வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்...

பெண் : உன் தோள்களிலே

என் விழிகள் காணும் ஜாலங்கள்

நான் சொல்வதென்ன வடிவழகே காதல் கோலங்கள்

ஆண் : நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி

நீ துடிதுடித்து தழுவுகின்ற சொந்தம் கோடி

நான் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி

பெண் : உன் கண்களிலோ கனிகள்

உன் கைகளிலோ தளிர்கள்

உருகி போனேன் உருகி போனேன்

பெண் : வந்து வந்து வந்து வந்து...

ஆண் : வந்து என்ன சேதியோ

பெண் : நல்ல வயது வந்ததே

தாபம் தாபம் தாபம் தாபம்

ஆண் : தாபமானதென்ன சொல்லடி...

பெண் : ஆசையென்ற.....

ஆண் : ஓ...ஓஒ......முத்த முத்திரை வீசடி

எல்லை இங்கு ஏனடி எல்லை இங்கு ஏனடி....

பெண் : ஆஅ....ஆ....ஆ....

பெண் : மொட்டு விரிந்த பூவெல்லாம்

மாறிடும் அழகுமணி

வெட்கமென்ன இக்கணம்

தொட்டு படர்ந்த கண்மணி

ஆண் : சிறு மஞ்சள் நூலால்

இனி வளைக்கும் காலம் வந்தது

சிறு மஞ்சள் நூலால்

இனி வளைக்கும் காலம் வந்தது

மனம் இணைந்த இக்கணம் மண நாளாய் மாறுது

பெண் : மனம் இணைந்த இக்கணம் மண நாளாய்

மாறுது

பெண் : உன் கண்களிலோ கனிகள்

உன் கைகளிலோ தளிர்கள்

உருகி போனேன் உருகி போனேன்

ஆண் : உன் சிரிப்பினிலோ மணிகள்

உன் கருங்குழலோ வலைகள்

வளைந்து போனேன் மகிழ்ந்து போனேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: K. Chakravarthy

Lyrics by: Kannadasan

Release information: From Vazhkkai Alaigal (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. Chakravarthy

Explore this song