Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Gangai Amaran

Female Part

Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga

Female Part

Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga

Female Part

…………….

Female Part

Orangaamalae thenam unakkaagavae

Manam urugaama karainjoduthu

Oru naalilum mugam kaanamalae

Sogam theriyaama marainjoduthu

Female Part

Needhaanae ennoda rasa

Nenjoda naan saerththa roda

Needhaanae ennoda rasa

Nenjoda naan saerththa roda

Female Part

Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga

Female Part

Paalooththulae pudhu neerooruthu

Adha pani kaaththu thaalaattuthu

Poongaaththula kilithaan paaduthu

Adhu oru jodithaan theduthu

Adhupolae ennullam paadum

Jadhi pottu vayalengum aadum

Female Part

: Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga

Female Part

…………..

Female Part

Maaraappula oru soodaeruthu

Ullae yaedhetho nenappaaguthu

Un anaippula sugam undaaguthu

Adhu oru naalum adangaathathu

Female Part

Maaraappula oru soodaeruthu

Ullae yaedhetho nenappaaguthu

Un anaippula sugam undaaguthu

Adhu oru naalum adangaathathu

Female Part

Thottaalum pattaalum yaekkam

Thenanthorum venunnu ketkkum

Thottaalum pattaalum yaekkam

Thenanthorum venunnu ketkkum

Female Part

Un ennamthaan en nenjilae

Vedha poda maram aanathu

Poovaaga pinjaaga kaayaaga

Ennaalum ennoda neeyaaga

Female Part

…………..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே

வெதப் போட மரம் ஆனது

பூவாக பிஞ்சாக காயாக

எந்நாளும் என்னோட நீயாக......

பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே

வெதப் போட மரம் ஆனது

பூவாக பிஞ்சாக காயாக

எந்நாளும் என்னோட நீயாக......

பெண் : ............................

பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே

மனம் உருகாம கரைஞ்சோடுது

ஒரு நாளிலும் முகம் காணாமலே

சொகம் தெரியாம மறைஞ்சோடுது

பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே

மனம் உருகாம கரைஞ்சோடுது

ஒரு நாளிலும் முகம் காணாமலே

சொகம் தெரியாம மறைஞ்சோடுது

பெண் : நீதானே என்னோட ராசா

நெஞ்சோட நான் சேர்த்த ரோசா....

நீதானே என்னோட ராசா

நெஞ்சோட நான் சேர்த்த ரோசா....

பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே

வெதப் போட மரம் ஆனது

பூவாக பிஞ்சாக காயாக

எந்நாளும் என்னோட நீயாக......

பெண் : பாலூத்துலே புது நீரூறுது

அத பனிக் காத்து தாலாட்டுது

பூங்காத்துல கிளிதான் பாடுது

அது ஒரு ஜோடித்தான் தேடுது

அதுபோலே என்னுள்ளம் பாடும்

ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்....

பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே

வெதப் போட மரம் ஆனது

பூவாக பிஞ்சாக காயாக

எந்நாளும் என்னோட நீயாக......

பெண் : ............................

பெண் : மாராப்புல ஒரு சூடேறுது

உள்ளே ஏதேதோ நெனப்பாகுது

உன் அணைப்புல சுகம் உண்டாகுது

அது ஒரு நாளும் அடங்காதது

பெண் : மாராப்புல ஒரு சூடேறுது

உள்ளே ஏதேதோ நெனப்பாகுது

உன் அணைப்புல சுகம் உண்டாகுது

அது ஒரு நாளும் அடங்காதது

பெண் : தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்

தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்

தொட்டாலும் பட்டாலும் ஏக்கம்

தெனந்தோறும் வேணுன்னு கேட்கும்

பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே

வெதப் போட மரம் ஆனது

பூவாக பிஞ்சாக காயாக

எந்நாளும் என்னோட நீயாக......

பெண் : ............................

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Gangai Amaran

Release information: From Othaiyadi Paathaiyile (1980) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh

Explore this song