Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Gangai Amaran Female Part Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female Part Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female Part ……………. Female Part Orangaamalae thenam unakkaagavae Manam urugaama karainjoduthu Oru naalilum mugam kaanamalae Sogam theriyaama marainjoduthu Female Part Needhaanae ennoda rasa Nenjoda naan saerththa roda Needhaanae ennoda rasa Nenjoda naan saerththa roda Female Part Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female Part Paalooththulae pudhu neerooruthu Adha pani kaaththu thaalaattuthu Poongaaththula kilithaan paaduthu Adhu oru jodithaan theduthu Adhupolae ennullam paadum Jadhi pottu vayalengum aadum Female Part : Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female Part ………….. Female Part Maaraappula oru soodaeruthu Ullae yaedhetho nenappaaguthu Un anaippula sugam undaaguthu Adhu oru naalum adangaathathu Female Part Maaraappula oru soodaeruthu Ullae yaedhetho nenappaaguthu Un anaippula sugam undaaguthu Adhu oru naalum adangaathathu Female Part Thottaalum pattaalum yaekkam Thenanthorum venunnu ketkkum Thottaalum pattaalum yaekkam Thenanthorum venunnu ketkkum Female Part Un ennamthaan en nenjilae Vedha poda maram aanathu Poovaaga pinjaaga kaayaaga Ennaalum ennoda neeyaaga Female Part …………..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக...... பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக...... பெண் : ............................ பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே மனம் உருகாம கரைஞ்சோடுது ஒரு நாளிலும் முகம் காணாமலே சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : ஒறங்காமலே தெனம் உனக்காகவே மனம் உருகாம கரைஞ்சோடுது ஒரு நாளிலும் முகம் காணாமலே சொகம் தெரியாம மறைஞ்சோடுது பெண் : நீதானே என்னோட ராசா நெஞ்சோட நான் சேர்த்த ரோசா.... நீதானே என்னோட ராசா நெஞ்சோட நான் சேர்த்த ரோசா.... பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக...... பெண் : பாலூத்துலே புது நீரூறுது அத பனிக் காத்து தாலாட்டுது பூங்காத்துல கிளிதான் பாடுது அது ஒரு ஜோடித்தான் தேடுது அதுபோலே என்னுள்ளம் பாடும் ஜதி போட்டு வயலெங்கும் ஆடும்.... பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக...... பெண் : ............................ பெண் : மாராப்புல ஒரு சூடேறுது உள்ளே ஏதேதோ நெனப்பாகுது உன் அணைப்புல சுகம் உண்டாகுது அது ஒரு நாளும் அடங்காதது பெண் : மாராப்புல ஒரு சூடேறுது உள்ளே ஏதேதோ நெனப்பாகுது உன் அணைப்புல சுகம் உண்டாகுது அது ஒரு நாளும் அடங்காதது பெண் : தொட்டாலும் பட்டாலும் ஏக்கம் தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் தொட்டாலும் பட்டாலும் ஏக்கம் தெனந்தோறும் வேணுன்னு கேட்கும் பெண் : உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக...... பெண் : ............................
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Gangai Amaran
Release information: From Othaiyadi Paathaiyile (1980) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Othaiyadi Paathaiyile
- Composer: Shankar Ganesh
- Lyricist: Gangai Amaran