Roman script

Singers : Sruthi S and Siddharth

Music by : Yuvan Shankar Raja

Male Part

Mmmm…mmm..mmm

Unn badhil vendi

Yugam pala thaandi

Unmaththam kond

Kaathiruppeno

Male Part

Un iru paarvai

Vilungindra tholaivil

Vazhkindra yogam

Naan adaiveno

Male Part

Vazhipokkanin vazhvilae

Nizhalaaga varugiraai

Naan ketkkum munnamae

Ilaipaaral tharugiraai

Tharugiraai nee

Male Part

Ilaipaaral mudinthadhum

Podhum po engiraai

Puzhan aindhaiyum

Kolgiraai kolgiraai

Nee..

Female Part

………………………………….

Male Part

Unakkaaga naanum

Kadal thaandi poven

Malai mel oru

Kadal vendumaa

Mazhai kondu seiven

Male Part

Kadal neelam serthu

Kanavalli korthu

En moochinai noolaakkiyae

Nagai ondru seiven

Male Part

Yaarumm…

Nambaadha kadhaigal

Nee sollu pennae

Nijam aakki vaippen

Male Part

Veraarum engum

Illaadha boomi

Paarkaadha vaanam

Naam vazha povom

Male Part

Vazhipokkanin vazhvilae

Nizhalaaga varugiraai

Naan ketkkum munnamae

Ilaipaaral tharugiraai

Tharugiraai nee

Male Part

Ilaipaaral mudinthadhum

Podhum po engiraai

Puzhan aindhaiyum

Kolgiraai kolgiraai

Nee..

Female Part

Varugindra kaatril

Pudhithaana vaasam

Nodi nerathil

Enai maattriyae

Maayangal seithaai

Female Part

Ethirpaartha ellaam

Kai vittu poga

Poi enbathaa

Mei enbathaa

Kaineetti vanthai

Female Part

Kaanal neeroduthaanae

Meen thedithaanae

Naan indru ponen

Male Part

Kurai ondrum illai

Pirai meedhum karaigal

Undendru solli

Nee ingu vandhaai

Male Part

Vazhipokkanin vazhvilae

Nizhalaaga varugiraai

Naan katkkum munnamae

Ilaipaaral tharugiraai

Tharugiraai nee

Female Part

Vidiyaadhoru naalilae

Adadaa en vaanilae

Velicham pol varugirai

Vazhkaiyae nee

தமிழ்

பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் சித்தார்த்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ம்ம்ம்ம் ....ம்ம்ம்...ம்ம்ம்...

உன் பதில் வேண்டி

யுகம் பல தான்டி

உன்மத்தம் கொண்டே

காத்திருப்பேனோ

ஆண் : உன்னிரு பார்வை

விழுகின்ற தொலைவில்

வாழ்கின்ற யோகம்

நானடைவேனோ

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே

நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே

இளைப்பாற தருகிறாய்

தருகிறாய்……… நீ

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்

போதும் போ என்கிறாய்

புலன் ஐந்தையும்

கொல்கிறாய் கொல்கிறாய் நீ……

ஆண் : உனக்காக நானும்

கடல் தாண்டி போவேன்

மலைமேலொரு கடல் வேண்டுமா

மழைக்கொண்டு செய்வேன்

ஆண் : கடல் நீளம் சேர்த்து

கனவள்ளி கோர்த்து

என் மூச்சினை நூலாக்கியே

நகை ஒன்று செய்வேன்

ஆண் : யாரும்……

நம்பாத கதைகள்

நீ சொல்லு பெண்ணே

நிஜம் ஆக்கி வைப்பேன்

ஆண் : வேறாரும் எங்கும்

இல்லாத பூமி

பார்க்காத வானம்

நாம் வாழ போவோம்

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே

நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே

இளைப்பாறல் தருகிறாய்

தருகிறாய்……… நீ

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்

போதும் போ என்கிறாய்

புலன் ஐந்தையும்

கொல்கிறாய் கொல்கிறாய் நீ……

பெண் : வருகின்ற காற்றில்

புதிதான வாசம்

நொடி நேரத்தில் எனை மாற்றியே

மாயங்கள் செய்தாய்

பெண் : எதிர் பார்த்த எல்லாம்

கைவிட்டு போக

பொய் என்பதா மெய் என்பதா

கை நீட்டி வந்தாய்

பெண் : காணல் நீரோடுதானே

மீன் தேடி தானே

நான் இன்று போனேன்

ஆண் : குறை ஒன்றுமில்லை

பிறைமீதும் கரைகள்

உண்டென்று சொல்லி

நீ இங்கு வந்தாய்

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே

நிழலாக வருகிறாய்

நான் கேட்கும் முன்னமே

இளைப்பாறல் தருகிறாய்

தருகிறாய்……… நீ

பெண் : விடியாதொரு நாளிலே

அடடா என் வானிலே

வெளிச்சம் போல் வருகிறாய்

வாழ்க்கையே நீ……

Song information

Singers: Sruthi S and Siddharth

Music by: Yuvan Shankar Raja

Release information: From Taramani (2017) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song