Roman script
Singers : Sruthi S and Siddharth Music by : Yuvan Shankar Raja Male Part Mmmm…mmm..mmm Unn badhil vendi Yugam pala thaandi Unmaththam kond Kaathiruppeno Male Part Un iru paarvai Vilungindra tholaivil Vazhkindra yogam Naan adaiveno Male Part Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Male Part Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee.. Female Part …………………………………. Male Part Unakkaaga naanum Kadal thaandi poven Malai mel oru Kadal vendumaa Mazhai kondu seiven Male Part Kadal neelam serthu Kanavalli korthu En moochinai noolaakkiyae Nagai ondru seiven Male Part Yaarumm… Nambaadha kadhaigal Nee sollu pennae Nijam aakki vaippen Male Part Veraarum engum Illaadha boomi Paarkaadha vaanam Naam vazha povom Male Part Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan ketkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Male Part Ilaipaaral mudinthadhum Podhum po engiraai Puzhan aindhaiyum Kolgiraai kolgiraai Nee.. Female Part Varugindra kaatril Pudhithaana vaasam Nodi nerathil Enai maattriyae Maayangal seithaai Female Part Ethirpaartha ellaam Kai vittu poga Poi enbathaa Mei enbathaa Kaineetti vanthai Female Part Kaanal neeroduthaanae Meen thedithaanae Naan indru ponen Male Part Kurai ondrum illai Pirai meedhum karaigal Undendru solli Nee ingu vandhaai Male Part Vazhipokkanin vazhvilae Nizhalaaga varugiraai Naan katkkum munnamae Ilaipaaral tharugiraai Tharugiraai nee Female Part Vidiyaadhoru naalilae Adadaa en vaanilae Velicham pol varugirai Vazhkaiyae nee
தமிழ்
பாடகர்கள் : ஸ்ருதி மற்றும் சித்தார்த் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ம்ம்ம்ம் ....ம்ம்ம்...ம்ம்ம்... உன் பதில் வேண்டி யுகம் பல தான்டி உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ ஆண் : உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில் வாழ்கின்ற யோகம் நானடைவேனோ ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய் தருகிறாய்……… நீ ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… ஆண் : உனக்காக நானும் கடல் தாண்டி போவேன் மலைமேலொரு கடல் வேண்டுமா மழைக்கொண்டு செய்வேன் ஆண் : கடல் நீளம் சேர்த்து கனவள்ளி கோர்த்து என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன் ஆண் : யாரும்…… நம்பாத கதைகள் நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன் ஆண் : வேறாரும் எங்கும் இல்லாத பூமி பார்க்காத வானம் நாம் வாழ போவோம் ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய்……… நீ ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய் புலன் ஐந்தையும் கொல்கிறாய் கொல்கிறாய் நீ…… பெண் : வருகின்ற காற்றில் புதிதான வாசம் நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய் பெண் : எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய் பெண் : காணல் நீரோடுதானே மீன் தேடி தானே நான் இன்று போனேன் ஆண் : குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள் உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய் ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் தருகிறாய்……… நீ பெண் : விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ……
Song information
Singers: Sruthi S and Siddharth
Music by: Yuvan Shankar Raja
Release information: From Taramani (2017) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sruthi S and Siddharth
- Film / album: Taramani
- Composer: Yuvan Shankar Raja