Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Female Part

Aasai kodi pirakum

Aasai kodi pirakum

Achchamo sollaamal ennai thadukkum

Male Part

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Male Part

Noolaadum chinna idai

Melaadum vanna udai

Naanaaga koodaatho thottu thazhuva

Male Part

Noolaadum chinna idai

Melaadum vanna udai

Naanaaga koodaatho thottu thazhuva

Female Part

Kaiyodu ennai alli

Kannaa un kannirendum

Kaiyodu ennai alli

Kannaa un kannirendum

Aaraaro paadaatho naan thuyila

Male Part

Anthi varum thendralukku mayangi

Female : Munthi varum aasaiyilae nerungi

Male : Poga poga aththanaiyum vilangi

Female : Nadakattum kadhai indru thodangi

Male Part

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Female Part

Thaeraattam penmai ondru

Vellottam vanthathenna

Kannottam sendrathenna enathedi

Female Part

Thaeraattam penmai ondru

Vellottam vanthathenna

Kannottam sendrathenna enathedi

Male Part

Poonthottam thannaikandu

Neerottam polae indru

Poonthottam thannaikandu

Neerottam polae indru

Paaraatta vanthathingu unnaithedi

Male Part

Puththagam pol poovae unnai puratta

Female : Palliyarai paadangalai pugatta

Male : Mukkaniyum sakkaraiyum thigatta

Female : Muppozhthum inba sugam inikka

Male Part

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

Female Part

Aasai kodi pirakum

Aasai kodi pirakum

Achchamo sollaamal ennai thadukkum

Male Part

Ullaththil nooru ninaithen

Unnidam solla thaviththaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : ஆசை கோடி பிறக்கும்

ஆசை கோடி பிறக்கும்

அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆண் : நூலாடும் சின்ன இடை

மேலாடும் வண்ண உடை

நானாக கூடாதோ தொட்டு தழுவ

ஆண் : நூலாடும் சின்ன இடை

மேலாடும் வண்ண உடை

நானாக கூடாதோ தொட்டு தழுவ

பெண் : கையோடு என்னை அள்ளி

கண்ணா உன் கண்ணிரெண்டும்

கையோடு என்னை அள்ளி

கண்ணா உன் கண்ணிரெண்டும்

ஆராரோ பாடாதோ நான் துயில

ஆண் : அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி

பெண் : முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

ஆண் : போக போக அத்தனையும் விளங்கி

பெண் : நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று

வெள்ளோட்டம் வந்ததென்ன

கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பெண் : தேராட்டம் பெண்மை ஒன்று

வெள்ளோட்டம் வந்ததென்ன

கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

ஆண் : பூந்தோட்டம் தன்னைக்கண்டு

நீரோட்டம் போலே இன்று

பூந்தோட்டம் தன்னைக்கண்டு

நீரோட்டம் போலே இன்று

பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

ஆண் : புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட

பெண் : பள்ளியறை பாடங்களை புகட்ட

ஆண் : முக்கனியும் சக்கரையும் திகட்ட

பெண் : முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க

ஆண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

பெண் : ஆசை கோடி பிறக்கும்

ஆசை கோடி பிறக்கும்

அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்

பெண் : உள்ளத்தில் நூறு நினைத்தேன்

உன்னிடம் சொல்ல தவித்தேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Mappillai Azhaippu (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song