Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male Part

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

Male Part

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Ullangal ondraana pothu

Inbangal vanthaadum nooru

Female Part

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Uravey naam kaanum ellai

Pirivae ennaalum illai

Female Part

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male Part

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Male Part

Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Male Part

Muththukkal poovaaga udhiram

Muththangal thenaaga malarum

Female : Kanigal aaraaththi edukkum

Kallellaam sangeetham isaikkum

Female Part

Vaanam vazhivida mannum nadamida

Sinthai mayangida deivam vazhipada

Male Part

Kaalam namathena gaanam namathena

Vaazhvum namathena aadum mayilena

Anantham verenna thevai

Both : Ulagam neeyaadum chozhai

Mugilgal thaalaattum maalai

Kavigal paaraattum thogai

Anantham verenna thevai

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண் : கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

ஆண் : உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

உள்ளங்கள் ஒன்றான போது

இன்பங்கள் வந்தாடும் நூறு

பெண் : உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

உறவே நாம் காணும் எல்லை

பிரிவே எந்நாளும் இல்லை

பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண் : காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

ஆண் : உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

ஆண் : முத்துக்கள் பூவாக உதிரும்

முத்தங்கள் தேனாக மலரும்

பெண் : கனிகள் ஆராத்தி எடுக்கும்

கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும்

பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட

சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட

ஆண் : காலம் நமதென கானம் நமதென

வாழ்வும் நமதென ஆடும் மயிலென

ஆனந்தம் வேறென்ன தேவை

இருவர் : உலகம் நீயாடும் சோலை

முகில்கள் தாலாட்டும் மாலை

கவிகள் பாராட்டும் தோகை

ஆனந்தம் வேறென்ன தேவை........

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song