Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Ulagam neeyaadum chozhai Mugilgal thaalaattum maalai Ulagam neeyaadum chozhai Mugilgal thaalaattum maalai Male Part Kavigal paaraattum thogai Anantham verenna thevai Kavigal paaraattum thogai Anantham verenna thevai Male Part Ullangal ondraana pothu Inbangal vanthaadum nooru Ullangal ondraana pothu Inbangal vanthaadum nooru Female Part Uravey naam kaanum ellai Pirivae ennaalum illai Uravey naam kaanum ellai Pirivae ennaalum illai Female Part Vaanam vazhivida mannum nadamida Sinthai mayangida deivam vazhipada Male Part Kaalam namathena gaanam namathena Vaazhvum namathena aadum mayilena Anantham verenna thevai Male Part Ulagam neeyaadum chozhai Mugilgal thaalaattum maalai Male Part Muththukkal poovaaga udhiram Muththangal thenaaga malarum Female : Kanigal aaraaththi edukkum Kallellaam sangeetham isaikkum Female Part Vaanam vazhivida mannum nadamida Sinthai mayangida deivam vazhipada Male Part Kaalam namathena gaanam namathena Vaazhvum namathena aadum mayilena Anantham verenna thevai Both : Ulagam neeyaadum chozhai Mugilgal thaalaattum maalai Kavigal paaraattum thogai Anantham verenna thevai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : உலகம் நீயாடும் சோலை முகில்கள் தாலாட்டும் மாலை உலகம் நீயாடும் சோலை முகில்கள் தாலாட்டும் மாலை ஆண் : கவிகள் பாராட்டும் தோகை ஆனந்தம் வேறென்ன தேவை........ கவிகள் பாராட்டும் தோகை ஆனந்தம் வேறென்ன தேவை........ ஆண் : உள்ளங்கள் ஒன்றான போது இன்பங்கள் வந்தாடும் நூறு உள்ளங்கள் ஒன்றான போது இன்பங்கள் வந்தாடும் நூறு பெண் : உறவே நாம் காணும் எல்லை பிரிவே எந்நாளும் இல்லை உறவே நாம் காணும் எல்லை பிரிவே எந்நாளும் இல்லை பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட ஆண் : காலம் நமதென கானம் நமதென வாழ்வும் நமதென ஆடும் மயிலென ஆனந்தம் வேறென்ன தேவை ஆண் : உலகம் நீயாடும் சோலை முகில்கள் தாலாட்டும் மாலை ஆண் : முத்துக்கள் பூவாக உதிரும் முத்தங்கள் தேனாக மலரும் பெண் : கனிகள் ஆராத்தி எடுக்கும் கல்லெல்லாம் சங்கீதம் இசைக்கும் பெண் : வானம் வழிவிட மண்ணும் நடமிட சிந்தை மயங்கிட தெய்வம் வழிபட ஆண் : காலம் நமதென கானம் நமதென வாழ்வும் நமதென ஆடும் மயிலென ஆனந்தம் வேறென்ன தேவை இருவர் : உலகம் நீயாடும் சோலை முகில்கள் தாலாட்டும் மாலை கவிகள் பாராட்டும் தோகை ஆனந்தம் வேறென்ன தேவை........
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paattum Bharadhamum (1975) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jairam
- Film / album: Paattum Bharadhamum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan