Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Male Part Ubakaram seivatharkae Abakaram seiya ennum Mulu mosakkaran thaanae Mudivilae..ae…naasamaanavan..aa..aa..aa… Male Part Annamitta veetilae Kannakol saathavae Ennam konda paavigal Mannaai poga nerumae Male Part Annamitta veetilae Kannakol saathavae Ennam konda paavigal Mannaai poga nerumae Male Part Vesham kandu mayangiyae..ae Veenaaga aasai kondu Mosamum pona pinnaal Manavedhanai adaivadhalae Laabm enna Male Part Paalai ootri paambai naam Valarthaalum nammaiyae Kadikkathaanae varum adhai Adithu kolla nerumae Male Part Paalai ootri paambai naam Valarthaalum nammaiyae Kadikkathaanae varum adhai Adithu kolla nerumae Male Part Annamitta veetilae Kannakol saathavae Ennam konda paavigal Mannaai poga nerumae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் முழு மோசக்காரன் தானே முடிவிலே நாசமாவான் ஆ ஆ ஆ ஆண் : அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே ஆண் : அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே ஆண் : வேஷம் கண்டு மயங்கியே வீணாக ஆசை கொண்டு மோசமும் போன பின்னால் மனவேதனை அடைவதாலே லாபம் என்ன ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்து கொல்ல நேருமே ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே கடிக்கத்தானே வரும் அதை அடித்து கொல்ல நேருமே ஆண் : அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே எண்ணம் கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Manthiri Kumari (1950) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Manthiri Kumari
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi