Roman script

Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male Part

Ubakaram seivatharkae

Abakaram seiya ennum

Mulu mosakkaran thaanae

Mudivilae..ae…naasamaanavan..aa..aa..aa…

Male Part

Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae

Male Part

Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae

Male Part

Vesham kandu mayangiyae..ae

Veenaaga aasai kondu

Mosamum pona pinnaal

Manavedhanai adaivadhalae

Laabm enna

Male Part

Paalai ootri paambai naam

Valarthaalum nammaiyae

Kadikkathaanae varum adhai

Adithu kolla nerumae

Male Part

Paalai ootri paambai naam

Valarthaalum nammaiyae

Kadikkathaanae varum adhai

Adithu kolla nerumae

Male Part

Annamitta veetilae

Kannakol saathavae

Ennam konda paavigal

Mannaai poga nerumae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : உபகாரம் செய்தவர்க்கே

அபகாரம் செய்ய எண்ணும்

முழு மோசக்காரன் தானே

முடிவிலே நாசமாவான் ஆ ஆ ஆ

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே

கன்னக்கோல் சாத்தவே

எண்ணம் கொண்ட பாவிகள்

மண்ணாய் போக நேருமே

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே

கன்னக்கோல் சாத்தவே

எண்ணம் கொண்ட பாவிகள்

மண்ணாய் போக நேருமே

ஆண் : வேஷம் கண்டு மயங்கியே

வீணாக ஆசை கொண்டு

மோசமும் போன பின்னால்

மனவேதனை அடைவதாலே

லாபம் என்ன

ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்

வளர்த்தாலும் நம்மையே

கடிக்கத்தானே வரும் அதை

அடித்து கொல்ல நேருமே

ஆண் : பாலை ஊற்றி பாம்பை நாம்

வளர்த்தாலும் நம்மையே

கடிக்கத்தானே வரும் அதை

அடித்து கொல்ல நேருமே

ஆண் : அன்னமிட்ட வீட்டிலே

கன்னக்கோல் சாத்தவே

எண்ணம் கொண்ட பாவிகள்

மண்ணாய் போக நேருமே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: G. Ramanathan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Manthiri Kumari (1950) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song