Roman script

Singers : Hariharan, Wadali Brothers and Anuradha Sriram

Music by : Pravin Mani

Male Part

Unnai unnidam thanthu vitten

Nee ennai ennidam thanthu vidu

Pothum….. pothum enai poga vidu

Male Part

Kanmani….ee….ee….

Enai poga vidu aehhe….hae….

Male Part

Kanmani

Male : Aaah….aaahh…..aaahh….

Aaah….aaahh…..

Kanmani

Chorus

Thooral nindralum saaral nindraalum

Eeram mannile

Dhoora sendralum tholaivil nindralum

Ennam unnile

Male Part

Iravil thoongatha imaigal oram

Neethan nirkiraai

Enathu thookkathai neethaan vaangi

Engey virkiraai

Chorus

Thooral nindralum saaral nindraalum

Eeram mannile

Dhoora sendralum tholaivil nindralum

Ennam unnile

Male Part

Uyi……ee…..ee….ee….Uyire..

Male Part

Unnai ketkamal

Ennai ketkamal kadhal undanathey

Male Part

Enai poga vidu…ae….

Aa…..kanmani

Male Part

Vizhigal engindra vaasal vazhiyaga

Kadhal utsendrathey

Iniyum un perai en nenjodu

Otti vaippathaa

Enathu porul alla neethaan endru

Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi

Chorus

Thooral nindralum saaral nindraalum

Eeram mannile

Dhoora sendralum tholaivil nindralum

Ennam unnile

Male Part

Iravil thoongatha imaigal oram

Neethan nirkiraai

Ènathu thookkathai neethaan vaangi

Engey virkiraai

Chorus

Thooral nindralum saaral nindraalum

Eeram mannile

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன், வடலி பிரதர்ஸ் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பிரவின் மணி

ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்

நீ என்னை என்னிடம் தந்து விடு

போதும்......போதும் எனை போக விடு

ஆண் : கண்மணி.......ஈ.....ஈ.....

எனை போக விடு....ஏஹே....ஹே.....

ஆண் : கண்மணி

ஆண் : ஆஅஹ்.....ஆஅஹ்.......ஆஅஹ்......

ஆஅஹ்.......ஆஅஹ்......

கண்மணி.......

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்

நீதான் நிற்கிறாய்

எனது தூக்கத்தை நீதான் வாங்கி

எங்கே விற்கிறாய்

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

ஆண் : உயி......ஈ......ஈ.......ஈ...... உயிரே

ஆண் : உன்னை கேட்காமல்

என்னை கேட்காமல் காதல் உண்டானதே

ஆண் : எனை போக விடு.....ஏ.......

ஆ......கண்மணி

ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக

காதல் உட் சென்றதே

இனியும் உன் பேரை என் நெஞ்சோடு

ஒட்டி வைப்பதா

எனது பொருள் அல்ல நீதான் என்று

எட்டி வைப்பதா

விடைகள் இல்லா வினாக்கள் தானடி

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்

எண்ணம் உன்னிலே

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்

நீதான் நிற்கிறாய்

எனது தூக்கத்தை நீதான் வாங்கி

எங்கே விற்கிறாய்

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

ஈரம் மண்ணிலே

Song information

Singers: Hariharan, Wadali Brothers and Anuradha Sriram

Music by: Pravin Mani

Release information: From Chikku Bukku (2010) · Lyricist: Vaali

Explore this song