Roman script

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Thookkaththilae un nenappu

Ennennavo pannuthaiyyaa

Yae hae yae hae

Thoppukkullae raakkurui

Konji konji pesuthaiyaa

Raaththiri neram kaaththirukkaathu

Seekkiram vanthaa ennaiyyaa

Female Part

Thookkaththilae un nenappu

Ennennavo pannuthaiyyaa

Aahaan aahaan aahaan…..

Female Part

Nenjukkullae vegam pongi varum neram

Konjuthaiyyaa en manasu kaalai unthan kai thodavae

Thottu thazhuvida vaa unthan tholil idam peravaa

Intha kattazhagan pidiyil naan kannam sivanthidavaa

Nee mella mella tharum inba sugam oru pudhumai

Nee mella mella tharum inba sugam oru pudhumai

Female Part

Thookkaththilae un nenaippu

Ennennavo pannuthaiyyaa

Aahaan aahaan aahaan…..

Female Part

Malliya poo vaasam manjaththilae pesum

Santhanamum panneerum saernthaathaanae santhosan

Chiththirai maasaththilae nalla sethiyai solliidu

Muththirai thangaththilae oru thaaliya kattividu

Ada innumenna bayam kanni ival thunai sera

Ada innumenna bayam kanni ival thunai sera

Female Part

Thookkaththilae un nenappu

Ennennavo pannuthaiyyaa

Yae hae yae hae

Thoppukkullae raakkurui

Konji konji pesuthaiyaa

Raaththiri neram kaaththirukkaathu

Seekkiram vanthaa ennaiyyaa

Female Part

Thookkaththilae un nenappu

Ennennavo pannuthaiyyaa

Ennennavo pannuthaiyyaa

Ennennavo pannuthaiyyaa

Aahaan aahaan aahaan……

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு

என்னென்னவோ பண்ணுதய்யா

ஏ ஹே ஏஹே....

தோப்புக்குள்ளே ராக்குருவி

கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா

ராத்திரி நேரம் காத்திருக்காது

சீக்கிரம் வந்தா என்னய்யா....

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு

என்னென்னவோ பண்ணுதய்யா

ஆஹான் ஆஹான் ஆஹான்......

பெண் : நெஞ்சுக்குள்ளே வேகம் பொங்கி வரும் நேரம்

கெஞ்சுதய்யா என் மனசு காளை உந்தன் கை தொடவே

தொட்டு தழுவிட வா உந்தன் தோளில் இடம் பெறவா

இந்த கட்டழகன் பிடியில் நான் கன்னம் சிவந்திடவா

நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை

நீ மெல்ல மெல்ல தரும் இன்ப சுகம் ஒரு புதுமை

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு

என்னென்னவோ பண்ணுதய்யா

ஆஹான் ஆஹான் ஆஹான்......

பெண் : மல்லிய பூ வாசம் மஞ்சத்திலே பேசும்

சந்தனமும் பன்னீரும் சேர்ந்தாதானே சந்தோசம்

சித்திரை மாசத்திலே நல்ல சேதியை சொல்லிவிடு

முத்திரை தங்கத்திலே ஒரு தாலிய கட்டிவிடு

அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர

அட இன்னுமென்ன பயம் கன்னி இவள் துணை சேர

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு

என்னென்னவோ பண்ணுதய்யா

ஏ ஹே ஏஹே....

தோப்புக்குள்ளே ராக்குருவி

கொஞ்சி கொஞ்சி பேசுதய்யா

ராத்திரி நேரம் காத்திருக்காது

சீக்கிரம் வந்தா என்னய்யா....

பெண் : தூக்கத்திலே உன் நெனப்பு

என்னென்னவோ பண்ணுதய்யா

என்னென்னவோ பண்ணுதய்யா

என்னென்னவோ பண்ணுதய்யா

ஆஹான் ஆஹான் ஆஹான்......

Song information

Singer: Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Mayil (1981) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song