Roman script

Singers :  S. P. Balasubrahmanyan and K. S. Chithra

Music by : A. R. Rahman

Male Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Thottavanai maranthadhenna

Thoda thoda

Malarndhadhenna poovae

Thottavanai maranthadhenna

Male Part

Paarvaigal puthithaa

Sparisangal puthithaa

Mazhai vara bhoomi maruppadhenna

Paarvaigal puthithaa

Sparisangal puthithaa

Mazhai vara bhoomi maruppadhenna

Male Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Thottavanai maranthadhenna

Whistling : …………

Male Part

Antha ila vayathil

Aatrangarai manalil

Kaaladi thadam pathithom

Yaar azhithaar

Female Part

Nanthavana karaiyil

Nattu vaitha chediyil

Mottu vitta muthar poovai

Yaar parithaar

Male Part

Kaadhalar theendaatha

Pookkalil thaenillai

Female : Idaiveli thaandaadhae

En vasam naan illai

Female Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Chuda chuda nanaidhadhenna

Female Part

Paarvaigal puthithu

Sparisangal puthithu

Narambugal pinna pinna nadukkamenna

Female Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Chuda chuda nanaindhadhenna

Male Part

Panithanil kulitha

Paalmalar kaana

Irubathu vasanthangal

Vizhi valarthen

Female Part

Pasithavan amutham

Parugida thaanae

Pathinezhu vasanthangal

Ithazh valarthen

Male Part

Ilai moodum malaraaga

Ithayathai maraikkaadhae

Female : Malar kollum kaatraaga

Ithayathai ulukkaadhae

Female Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Chuda chuda nanaindhadhenna

Male Part

Paarvaigal puthithaa

Sparisangal puthithaa

Mazhai vara bhoomi maruppadhenna

Paarvaigal puthithaa

Sparisangal puthithaa

Mazhai vara bhoomi maruppadhenna

Male Part

Thoda thoda

Malarndhadhenna poovae

Thottavanai maranthadhenna

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

விசில் : ........................

ஆண் : அந்த இள வயதில்

ஆற்றங்கரை மணலில்

காலடித் தடம் பதித்தோம்

யார் அழித்தார்

பெண் : நந்தவன கரையில்

நட்டு வைத்த செடியில்

மொட்டு விட்ட முதற் பூவை

யார் பறித்தார்

ஆண் : காதலர் தீண்டாத

பூக்களில் தேனில்லை

பெண் : இடைவெளி தாண்டாதே

என் வசம் நானில்லை

பெண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிது

ஸ்பரிசங்கள் புதிது

நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன

பெண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பனிதனில் குளித்த

பால்மலர் காண

இருபது வசந்தங்கள்

விழி வளர்த்தேன்

பெண் : பசித்தவன் அமுதம்

பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள்

இதழ் வளர்த்தேன்

ஆண் : இலை மூடும் மலராக

இதயத்தை மறைக்காதே

பெண் : மலர் கொல்லும் காற்றாக

இதயத்தை உலுக்காதே

பெண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

Song information

Singers: S. P. Balasubrahmanyan and K. S. Chithra

Music by: A. R. Rahman

Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu

Explore this song