Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Avinasi Mani

Female Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Thirukoyil thedi rathidevi vanthaal

Silai pondra maaran thunai kaana vanthaal

Female Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Male Part

Aivagai malarum anantha karumbum

Kayil kondu vanthaal

Anthiyil saernthu manthiram paada

Arangam naadi vanthaal

Female Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Female Part

Poorana porkudam yaendhiya maathu

Punnagai sumanthu vanthaal

Male : Poojaikku pogum vegathilae

Aval bhoomiyai maranthu vanthaal

Female Part

Poorana porkudam yaendhiya maathu

Punnagai sumanthu vanthaal

Male : Poojaikku pogum vegathilae

Aval bhoomiyai maranthu vanthaal

Female Part

Aalilai araasilai megalai maakalai

Orr kalai koora vanthaal

Male : Aanandha poovil thaen sinthum neram

Aadhikkam selutha vanthaal

Male Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Silai pondra maaran thunai kaana vanthaal

Female Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Female Part

Pani mugil sinthum paalabhishegam

Thanakkena odi vanthaal

Male : Palliyil poosum santhana kaappu

Pagalilum thedi vanthaal

Female Part

Azhagiya idhazhgalil kanigalai eduththu

Archanai seiyya vanthaal

Male : Aaraththi eduthu orathilanaithu

Saaraththai koora vanthaal

Male Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Silai pondra maaran thunai kaana vanthaal

Female Part

Thirukoyil thedi rathidevi vanthaal

Rathidevi vanthaal

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : அவினாசி மணி

பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

ஆண் : ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்

கையில் கொண்டு வந்தாள்

அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட

அரங்கம் நாடி வந்தாள்.........

ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

பெண் : பூரண பொற்குடம் ஏந்திய மாது

புன்னகை சுமந்து வந்தாள்

ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே

அவள் பூமியை மறந்து வந்தாள்

பெண் : பூரண பொற்குடம் ஏந்திய மாது

புன்னகை சுமந்து வந்தாள்

ஆண் : பூஜைக்குப் போகும் வேகத்திலே

அவள் பூமியை மறந்து வந்தாள்

பெண் : ஆலிலை அரசிலை மேகலை மாகலை

ஓர் கலை கூற வந்தாள்

ஆண் : ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்

ஆதிக்கம் செலுத்த வந்தாள்....

ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

பெண் : பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்

தனக்கென ஓடி வந்தாள்

ஆண் : பள்ளியில் பூசும் சந்தன காப்பு

பகலிலும் தேடி வந்தாள்

பெண் : அழகிய இதழ்ளில் கனிகளை எடுத்து

அர்ச்சனை செய்ய வந்தாள்

ஆண் : ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து

சாரத்தைக் கூற வந்தாள்.......

பெண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

ஆண் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

ரதிதேவி வந்தாள்...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Avinasi Mani

Release information: From Mittai Mummy (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: ‘Avinasi’ Mani · Music: V. Kumar

Explore this song