Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Ulandhurpettai Shanmugam

Female Part

Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen

Thaer vanthu saernthaalum

Deivam angu illaiyammaa

Female Part

Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen

Thaer vanthu saernthaalum

Deivam angu illaiyammaa

Deivam angu illaiyammaa

Female Part

Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen

Neerodum nadhiyinilae neeraada sendrirunthaen

Neerodum velaiyilae nerupaaga kothithathammaa

Neerodum velaiyilae nerupaaga kothithathammaa

Amma…..nerupaaga kothithathammaa

Female Part

Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen

Thaer vanthu saernthaalum

Deivam angu illaiyammaa

Deivam angu illaiyammaa

Female Part

Oomaiyinai pesa vaiththu

Ulagaththai kaatti vittu

Oomaiyinai pesa vaiththu

Ulagaththai kaatti vittu

Female Part

Oomaiyaai po endraal

Ullam enna aagumammaa

Oomaiyaai po endraal

Ullam enna aagumammaa

Ullam enna aagumammaa

Female Part

Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen

Thaer vanthu saernthaalum

Deivam angu illaiyammaa

Deivam angu illaiyammaa

Female Part

Karpanaigal aayiram kanavaagi maranthathammaa

Karpanaigal aayiram kanavaagi maranthathammaa

Kalaiyaatha ooviyamum

Kanneeril karainthathammaa

Kalaiyaatha ooviyamum

Kanneeril karainthathammaa

Kanneeril karainthathammaa

Female Part

Thaerodum vedhiyilae tharisikka kaaththirunthaen

Thaer vanthu saernthaalum

Deivam angu illaiyammaa

Deivam angu illaiyammaa

தமிழ்

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்

தேர் வந்து சேர்ந்தாலும்

தெய்வம் அங்கு இல்லையம்மா

பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்

தேர் வந்து சேர்ந்தாலும்

தெய்வம் அங்கு இல்லையம்மா

தெய்வம் அங்கு இல்லையம்மா

பெண் : நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன்

நீரோடும் நதியினிலே நீராட சென்றிருந்தேன்

நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா

நீராடும் வேளையிலே நெருப்பாக கொதித்ததம்மா

அம்மா........ நெருப்பாக கொதித்ததம்மா

பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்

தேர் வந்து சேர்ந்தாலும்

தெய்வம் அங்கு இல்லையம்மா

தெய்வம் அங்கு இல்லையம்மா

பெண் : ஊமையினை பேச வைத்து

உலகத்தை காட்டி விட்டு

ஊமையினை பேச வைத்து

உலகத்தை காட்டி விட்டு

பெண் : ஊமையாய் போ என்றால்

உள்ளம் என்ன ஆகுமம்மா

ஊமையாய் போ என்றால்

உள்ளம் என்ன ஆகுமம்மா

உள்ளம் என்ன ஆகுமம்மா

பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்

தேர் வந்து சேர்ந்தாலும்

தெய்வம் அங்கு இல்லையம்மா

தெய்வம் அங்கு இல்லையம்மா

பெண் : கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா

கற்பனைகள் ஆயிரம் கனவாகி மறைந்ததம்மா

கலையாத ஓவியமும்

கண்ணீரில் கரைந்ததம்மா

கலையாத ஓவியமும்

கண்ணீரில் கரைந்ததம்மா

கண்ணீரில் கரைந்ததம்மா

பெண் : தேரோடும் வீதியிலே தரிசிக்க காத்திருந்தேன்

தேர் வந்து சேர்ந்தாலும்

தெய்வம் அங்கு இல்லையம்மா

தெய்வம் அங்கு இல்லையம்மா

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: Kunnakudi Vaidyanathan

Lyrics by: Ulandhurpettai Shanmugam

Release information: From Gumasthavin Magal (1974) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Ulunthur Pettai Shanmugam · Music: Kunnakudi Vaidyanathan

Explore this song