Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

…………….

Female Part

Thennilangai mangai

Vennilavin thangai

Thenaruvi neeraadinaal

Thaamarai polae

Poo magalum nindraadinaal

Female Part

Thennilangai mangai

Vennilavin thangai

Thenaruvi neeraadinaal

Thaamarai polae

Poo magalum nindraadinaal

Female Part

Thennilangai mangai

Vennilavin thangai

Thenaruvi neeraadinaal

Thaamarai polae

Poo magalum nindraadinaal

Female Part

Vaan parakkum thennai neeraadum ennai

Yaen paarththu saaigindratho

Vaan parakkum thennai neeraadum ennai

Yaen paarththu saaigindratho

Female Part

Poontheril yaeri pogindra thendral

En meedhu paaigindratho

Aagaaya megam naan konda koonthal

Thaanendru enni tharai vanthu serum

Female Part

Thennilangai mangai

Vennilavin thangai

Thenaruvi neeraadinaal

Thaamarai polae

Poo magalum nindraadinaal

Female Part

Pon meengal endru en kangal kandu

Semmengal paaraattutho

Pon meengal endru en kangal kandu

Semmengal paaraattutho

Female Part

Saei pola ennai thanneerin vellam

Thaai pola thaalaattutho

Yaegaantham neram yaethaetho ennam

Poompaavai nenjil pudhu kolam podum

Female Part

Thennilangai mangai

Vennilavin thangai

Thenaruvi neeraadinaal

Thaamarai polae

Poo magalum nindraadinaal

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : .........................

பெண் : தென்னிலங்கை மங்கை

வெண்ணிலவின் தங்கை

தேனருவி நீராடினாள்

தாமரையைப் போலே.........

பூமகளும் நின்றாடினாள்

பெண் : தென்னிலங்கை மங்கை

வெண்ணிலவின் தங்கை

தேனருவி நீராடினாள்

தாமரையைப் போலே.........

பூமகளும் நின்றாடினாள்

பெண் : தென்னிலங்கை மங்கை

வெண்ணிலவின் தங்கை

தேனருவி நீராடினாள்

தாமரையைப் போலே.........

பூமகளும் நின்றாடினாள்

பெண் : வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை

ஏன் பார்த்து சாய்கின்றதோ

வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை

ஏன் பார்த்து சாய்கின்றதோ

பெண் : பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல்

என் மீது பாய்கின்றதோ.....

ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல்

தானென்று எண்ணி தரை வந்து சேரும்

பெண் : தென்னிலங்கை மங்கை

வெண்ணிலவின் தங்கை

தேனருவி நீராடினாள்

தாமரையைப் போலே.........

பூமகளும் நின்றாடினாள்

பெண் : பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு

செம்மீன்கள் பாராட்டுதோ

பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு

செம்மீன்கள் பாராட்டுதோ

பெண் : சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம்

தாய் போல தாலாட்டுதோ.....

ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம்

பூம்பாவை நெஞ்சில் புதுக் கோலம் போடும்

பெண் : தென்னிலங்கை மங்கை

வெண்ணிலவின் தங்கை

தேனருவி நீராடினாள்

தாமரையைப் போலே.........

பூமகளும் நின்றாடினாள்

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Mohana Punnagai (1981) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song